<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-1948673993530619986</id><updated>2011-10-28T02:33:43.541+08:00</updated><category term='கண்ணதாசன் சிந்தனைகள்'/><category term='சமூகவியல்'/><category term='க‌தை'/><category term='கதை'/><category term='மொழியியல்'/><category term='வாழ்வியல்'/><category term='இயற்கை'/><category term='எழுத முடியல...'/><title type='text'>தமிழ்ப்பூங்கா</title><subtitle type='html'>வாழ்க சனநாயகம்! வாழ்க உலகத்தமிழ் மக்கள்!</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://tamilpoongga.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1948673993530619986/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpoongga.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>சிவனேசு</name><uri>http://www.blogger.com/profile/01023323299674347511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_DhoeFipjka8/SiI07NAnEFI/AAAAAAAAAIo/NB08uCgtG8I/S220/ANGEL.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>51</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-1948673993530619986.post-6382659946126571375</id><published>2010-02-27T23:02:00.004+08:00</published><updated>2010-02-28T01:07:20.129+08:00</updated><title type='text'>சாலையில் சில மனிதர்கள்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_DhoeFipjka8/S4k97tO-XMI/AAAAAAAAAzs/MPXS6mA0qZ8/s1600-h/man-in-sports-car_4066.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5442949720617934018" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 256px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_DhoeFipjka8/S4k97tO-XMI/AAAAAAAAAzs/MPXS6mA0qZ8/s400/man-in-sports-car_4066.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;வணக்கம் நண்பர்களே, இன்பமே சூழ்க! எல்லோரும் வாழ்க! நலமென்பது நமதாகுக, நாளைய பொழுது நல்ல பொழுதாகுக...! (அப்போ இன்று ????!, ஹி ஹி ஹி , நம்ம பதிவைப் படிச்சிட்டிருக்கீங்களே !!!!!? :(&lt;br /&gt;&lt;br /&gt;இறையருளால் இன்று நாம் இணைந்திருப்ப‌து ஒரு தொட‌ர் ப‌திவில்... :-)(&lt;br /&gt;&lt;br /&gt;ஆம் மிரட்டி ஆணையிட்டால் முரட்டுத்தனமாக மறுத்துவிடலாம், அன்புக்கட்டளையென்றால்? கட்டுப்படுவதுதானே நியாயம்? அதிலும் நாம் அன்புக்கு அடிமை (உபயம் ‍‍- மறைந்தும் மக்கள் மனதில் வாழும் பொன்மனச்செம்மல் :) த‌ட்டிக்க‌ழிக்க‌ முடியாத‌&lt;br /&gt;அன்புத்தோழி இயற்கையின் விருப்ப‌ப்ப‌டி இதோ உங்கள் முன், உங்களுக்காக, உங்களோடு மேலும் ஒரு அறுவைப் ப‌திவோடு நாம் :-)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://iyarkai09.blogspot.com/2010/01/blog-post_04.html"&gt;http://iyarkai09.blogspot.com/2010/01/blog-post_04.html&lt;/a&gt; &lt;span class=""&gt;&lt;/span&gt;(ரொம்ப‌ நன்றிங்க‌ அம்ம‌ணி ! :(&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_DhoeFipjka8/S4k9d3PZ3nI/AAAAAAAAAzk/bTvVE0Z-q5w/s1600-h/default-car.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5442949207908015730" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 301px; CURSOR: hand; HEIGHT: 206px" alt="" src="http://4.bp.blogspot.com/_DhoeFipjka8/S4k9d3PZ3nI/AAAAAAAAAzk/bTvVE0Z-q5w/s400/default-car.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நண்பர்களே இந்த ந‌வ‌நாக‌ரீக‌ யுக‌த்தில் போக்குவ‌ர‌த்து என்பது சராச‌ரி ம‌னித‌ வாழ்வினின்று பிரித்தெடுக்க முடியா முக்கிய சாராம்சமாக அமைந்துவிட்டதென்றால் அது மிகையன்று.&lt;br /&gt;&lt;br /&gt;பாத‌சாரிகளோடு மிதிவ‌ண்டி, மோட்டார் வண்டி, கார், பேருந்து மற்றும் வியாபார‌, தொழில் நிமித்தமாக‌ ப‌ல‌ கன ர‌க‌ வ‌ண்டிக‌ள் என‌ ப‌ல்லாயிர‌ம் வாகனங்களோடு ம‌க்க‌ள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிட‌மும் த‌ங்க‌ள‌து தேவைக‌ளுக்காக‌ சாலைகளில் பயணித்துக்கொன்டுதான் இருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதிலும் ந‌ம‌து நாட்டில் அழ‌கான‌ சாலைக‌ளுக்கு ப‌ஞ்ச‌மேயில்லை, ஆனாலும் "டோல்" எனும் வரிவசூல் சாவடிகள் வழி விரைவுச்சாலை பயனீட்டாள‌ர்களிடமிருக்கும் கொஞ்ச நஞ்ச சில்லரைகளையும் கரந்து கரைத்துவிடும் வியாபார யுக்திக்கும் அதில் பஞ்சமில்லைதான், என்ன செய்வது !!!?&lt;br /&gt;&lt;br /&gt;ம‌னித‌ ச‌ங்க‌ம‌ங்க‌ளில் எங்குதான் ச‌ம‌ர‌ச‌ம் நில‌வுகிற‌து ( ஆற‌டியில், புவி ம‌டியில் ப‌டுத்துற‌ங்கும் அந்த ஓர் இட‌ம் த‌விர்த்து !!!!? ) அவ்வ‌கையில், நெறி ம‌ற‌ந்து, சாலை விதிக‌ளை புற‌ந்த‌ள்ளி சாலைக‌ளை (அவ‌ங்க அவங்க குடும்ப‌ சொத்தாகக் கற்பனை செய்து கொன்டு) க‌ண்மூடித்த‌ன‌மாக வாகனங்களைச் செலுத்தி பல சாலை விபத்துக்களை ஏற்படுத்தி, ரண‌ காய‌ங்க‌ளோடு, உட‌ல் உறுப்புக்க‌ள் இழ‌ந்து ப‌ல‌ வேளைக‌ளில் உயிரையும் ப‌றிகொடுத்து த‌ங்க‌ள் குடும்ப‌த்தையும் நேசித்த‌வ‌ர்க‌ளையும் நிர்க்க‌தியாக‌ பரிதவிக்கவிட்டு பிரிந்துவிடுகின்றனர் பலர் . இதில் மேலும் சோக‌மான‌ விட‌ய‌ம் ப‌ல‌ வேளைக‌ளில் அப்பாவிகளும், குழந்தைகளும், குடும்பங்களும் கூட ஒரு சில ‌ வாக‌னமோட்டிகளின் அலட்சிய‌த்தாலும், அறியாமையாலும், அகம்பாவத்தாலும் பலிகடாவாக்கப்படுகின்றனர். இவைய‌னைத்தும் விட‌ மேலும் ஒரு கொடுமை என்ன‌வென்றால் சில‌ர் தாமாகவே எங்கேயாவது, எதையாவ‌து மோதி விப‌த்துக்குள்ளாகும் கோடூர‌ம். (ச‌ரியாத்தான் சொல்றாங்கப்பா!, முன்னெல்லாம் எருமை மேலே வ‌ருவார் எம‌ன், இப்போ அவ‌ர் வாகனமேறி வ‌ருகிறார் என்று !!!? )&lt;br /&gt;&lt;br /&gt;ச‌ரி ந‌ண்ப‌ர்க‌ளே, சாலை தொட்டு அள‌வுக்கு மீறி வ‌குப்பெடுத்து விட்ட‌தாக‌ அடியேனுக்கு தோன்றுவ‌தால் :((((( , நாம் நமது பதிவுக்குள் நுழைவோமா ??? ( அட‌க்க‌ட‌வுளே ! அப்போ இவ்ளோ நேர‌ம் காதில, சாரி க‌ண்ணுல‌, ர‌த்த‌ம் வ‌ர்ர‌ அள‌வுக்கு அறுத்துத்த‌ள்ளியது !!!?) ஹி ஹி ஹி அது முக‌வுரை ம‌ட்டுமே தெய்வ‌ங்க‌ளே ! (இன்றைக்கு ந‌ம்ம‌ கிட்டேயிருந்து உங்க‌ளை யாருமே காப்பாற்ற‌ முடியாது, பாவ‌ம்பா நீங்க‌ள்ளாம்...! :(&lt;br /&gt;&lt;br /&gt;முந்தைய காலங்களில், அதாவது நம்ம அப்பா, அம்மா சிறுவர்களாக இருந்த காலத்தில் ‌ப‌ரீட்சையில் வெற்றிபெற்றால், அவ‌ங்க‌ அப்பா அம்மா ஒரு மிதிவ‌ண்டி வாங்கித்த‌ருவார்க‌ளா என எதிர்பார்த்து ஏங்கினார்க‌ள், ஆனால் இப்போதைய‌ சின்ன‌ஞ் சிறுசுக‌ள் , ந‌ண்டு சிண்டுக‌ளெல்லாம் 18 வ‌ய‌து ஆகிவிட்டால் போதும், அப்பா அம்மாகிட்ட‌ மோட்டார் வேணும், கார் வேணும்னு இல்ல‌ அட‌ம் பிடிக்குதுக‌ !! என்ன‌ செய்வ‌து, கால‌ம் செய்த‌ கோல‌ம், இல்லையில்லை அல‌ங்கோல‌ம் !!! த‌த்துபித்துவென்று வாக‌ன‌ங்க‌ளை செலுத்தி த‌ங்க‌ளுக்கும் பிற‌ருக்கும் ஆப‌த்தை விளைவித்துவிடுகின்ற‌ன‌ர் இவ‌ர்க‌ள்.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவுரை கேட்ப‌து எனபது ப‌ல‌ருக்கும் பிடிப்ப‌தில்லை (ஹி ஹி ஹி இந்த தத்துவம் படைபாளிக்கும் சேர்த்துத்தான் !!) அத‌னால் நாம் இங்கே அறிவுரை ஒன்றும் சொல்ல‌ப்போவ‌தில்லை, (அப்பாடா நிம்மதி !!! ) அனுப‌வ‌மே மிக‌ப் பெரிய ஆசான் என்ப‌தால் அடியேன் அறிந்த, ஊடகங்களில் கண்ணுற்ற, வாழ்விட அருகாமையில், பணிமனையில் என கண்ணுற்ற சில விபத்துக்களை தங்களோடு பகிர்ந்து கொளள விழைகிறேன்...&lt;br /&gt;&lt;br /&gt;ச‌ம்ப‌வ‌ம் 1 :அந்த உள்ளூர் தொழிற்சாலையில் அந்த சகோதரர் பணியிலமர்ந்து ஒரு சில மாதங்களே ஆகியிருந்தன. பணிவும், நட்பான குணமும் கொன்டவர், அவரை அனைவருக்கும் பிடித்திருந்தது‌. அச்சமயத்தில் அவ‌ருக்கு அர‌சாங்க‌ உத்தியோக‌ம் கிடைத்தது, வேலை நிறுத்த க‌டித‌ம் கொடுத்தார், வீட்டீல் அந்த‌ வார‌க்க‌டைசியில் அவ‌ருக்கு அவ‌ர் ம‌ன‌ங்க‌வ‌ர்ந்த‌ ம‌ங்கையோடு நிச்ச‌யதார்த்தம் த‌யாராக‌... அந்த‌ நாள் அவ‌ர் பணியில்‌ க‌டைசி நாள், அனைவ‌ரிட‌மும் புன்ன‌கையோடு விடைபெற்றுக்கொன்டார் (வாழ்விலும்... &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;:( புறப்பட அவ‌ர் செலுத்திய‌ மோட்டார் க‌ம்பெனி விட்டு கண் மறையும் முன்பே அதிவேக‌மாக‌ ப‌க்க‌த்து க‌ம்பெனியிலிருந்து வெளிவ‌ந்த ஒரு காரால் மோத‌ப்ப‌ட்டு, மோட்டார் சுக்கு நூறாய் நொறுங்க‌, மோட்டாரிலிருந்து தூக்கியெறிய‌ப்ப‌ட்டு பின் ம‌ண்டையில் ப‌ல‌த்த‌ காய‌த்துட‌ன்... விழுந்த‌வ‌ர் பின்ன‌ர் எழ‌வேயில்லை...!&lt;br /&gt;&lt;br /&gt;ச‌ம்ப‌வ‌ம் 2 : அது ஒரு பண்டிகை காலத்து பனி இரவு. இரு நண்பர்கள், பண்டிகை விருந்து முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருக்கும் வேளை. அதி விரைவாக செலுத்தப்பட்ட அவர்களின் மோட்டார் வண்டி ஒரு சாலை வளைவில், நிலை குலைந்து சாலையோர வீதிவிளக்குக் கம்பத்தில் மோத, மோட்டாரை ஓட்டிவந்த வாலிபன் உடலும் அதில் மோதி கடும் காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் நடுச்சாலையில் சரிய..., உடன்‌ வ‌ந்த‌ ந‌ண்ப‌ன் சொற்ப‌ காய‌ங்க‌ளுட‌ன் த‌ப்பி உத‌வி கோரி கடந்து செல்லும் வாகன‌கங்க‌ளை கைகாட்டி நிறுத்த‌, யாருமே நிற்க‌வில்லை ! (பிறர்க்கொரு துயரென்றால் ஓடி உதவும் எம் இனத்திற்கு(அப்படி உதவி உபத்திரவங்களுக்கு ஆளான நல்லவர்களும் உண்டு) , ஒரு துயரென்றால் உதவ பல சமயங்களில் யாருமே முன்வருவதில்லை!!!!, இரவு இரத்தக்கறையோடு விடிந்தது, எப்படியோ காவல்துறையும் அங்கே வந்தது, ஆனால் வீழ்ந்த அந்த வாலிபர் மீட்டெடுக்க முடியா ஆழ்ந்த நித்திரை‌யினின்றி எழ‌வேயில்லை...!&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;ச‌ம்ப‌வ‌ம் 3 : (நாளிகை செய்தி) புக்கிட் மெர்த்தாஜாம் எனுமிட‌த்தில் ஓர் இர‌வில் இரு ந‌ண்ப‌ர்க‌ள், கேளிக்கை விடுதியில் உற்சாக‌மாக... ந‌ள்ளிர‌வு க‌டந்து புற‌ப்ப‌டும் வேளையில், ஒரு ந‌ண்ப‌ர் தைப்பிங்கில் அமைந்துள்ள ஒரு கேளிக்கை விடுதிக்கு (சுமார் 75 கிலோமீட்டர் தூரம்) சென்றுவர மற்றொருவரையும் உடனழைக்க (விதி வலியது அல்லவா ? :( உடனே விரைவுச்சாலை வ‌ழி காற்றினும் க‌டிதாகக் காரிலேறிப் பறந்த‌னர் நண்பர்கள், சில மணித்துளிகளும், பல மைல்களும் கடந்த பின்னரே அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய உண்மை புலப்பட்டது, அதாவது அது தைப்பிங் நோக்கிச் செல்லும் விரைவுச்சாலை அல்ல என்பது...!!!! மேலும் தூரம் கடந்து திரும்ப விருப்பமின்றி அந்த ஒரு வழிச்சாலையில் காரைத் திருப்பி வந்த வழியே திரும்பினர் அவர்கள் (என்னே ஒரு அறிவுப்பூர்வ‌மான‌ செய‌ல்...!!!!!!)&lt;br /&gt;விளைவு எதிரே &lt;span class=""&gt;வந்த ஒரு காரில்&lt;/span&gt;, அப்பா, அம்மா மற்றும் ஐந்து குழந்தைகள். இவர்களின் கார் அவர்கள் காரை மோதித்தள்ள படுபயங்கர‌மான காயங்களுடன் அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட, அவர்களை மோதிய அந்த வாலிபர்களின் கார் பயணம் அந்த இடத்திலேயே முடிய, திரும்ப முடியாத இடத்திற்கு அவர்களின் ஆன்மாக்கள் பயணிக்கத்துவங்கின‌...! &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;பார்த்தீர்களா நண்பர்களே, பிறர் தவறால் உயிர் துறந்த ஒரு நல்லவர் (சம்பவம் 1), தனக்குத் தானே தீங்கிழைத்துக்கொன்ட ஒருவர்(சம்பவம் 2), தன் தவறால் தானும் ஆபத்தில் சிக்கி பிறரையும் ஆபத்துக்குள்ளாக்கிய ஒருவர் (சம்பவம் 3), இதுபோன்ற நிலை யாருக்கும் ஏற்படக்கூடாது. எனவே விபத்துக்களைத்தவிர்த்து வள‌மாக வாழ சாலை விதிக‌ளை ம‌தித்து, பாதுகாப்பு அம்ச‌ங்க‌ளையும் ம‌ற‌வாது பின்ப‌ற்றி, சிந்தித்து, முன்னெச்சரிக்கையோடு செயல்படுவோம். மீண்டும் சூடான ஒரு பதிவோடு அதிவிரைவில் சந்திப்போம்... அதுவரை வண‌க்கமும் வாழ்த்துக்களும்...&lt;br /&gt;மீண்டும் சந்திப்போம் நண்பர்களே.... &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1948673993530619986-6382659946126571375?l=tamilpoongga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpoongga.blogspot.com/feeds/6382659946126571375/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilpoongga.blogspot.com/2010/02/blog-post.html#comment-form' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1948673993530619986/posts/default/6382659946126571375'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1948673993530619986/posts/default/6382659946126571375'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpoongga.blogspot.com/2010/02/blog-post.html' title='சாலையில் சில மனிதர்கள்'/><author><name>சிவனேசு</name><uri>http://www.blogger.com/profile/01023323299674347511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_DhoeFipjka8/SiI07NAnEFI/AAAAAAAAAIo/NB08uCgtG8I/S220/ANGEL.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_DhoeFipjka8/S4k97tO-XMI/AAAAAAAAAzs/MPXS6mA0qZ8/s72-c/man-in-sports-car_4066.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1948673993530619986.post-81279316389636319</id><published>2009-12-31T12:13:00.004+08:00</published><updated>2010-01-01T00:51:07.665+08:00</updated><title type='text'>புத்தாண்டு வாழ்த்தும், புன்னகையோடு ஒரு விருதும்...</title><content type='html'>இன்னல் தீர்ந்தே இன்பம் மலர்ந்திட இனிய புத்தாண்டு 2010 இன்று புலர்ந்தது‌ நல்வாழ்த்துக்கள் நண்பர்களே...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடியேனின் இந்த 51 பதிவை எட்டிப்பார்த்திருக்கும் நண்பர்களுக்கும், நாம் பதிவிடத்துவங்கிய காலந்தொட்டு இன்றுவரை (ஏதோ ஆயிரமாயிரம் பதிவுகள் தந்து விட்டதைப்போல, என்னே ஒரு தற்புகழ்ச்சி! தாங்களைடா சாமி...!)எமது அறுவையையும் கிறுக்கல்களையும் பெரிய மனதோடு பொறுத்துக்கொன்டும், ஏற்றுக்கொன்டும் நமக்கும் ஒரு பதிவர் எனும் பெருமையை வழங்கி நம்மோடு பதிவுலகில் கைகோர்த்திருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் இவ்வேளை எமது உளமார்ந்த நன்றி மலர்களை சமர்ப்பிப்பதில் நாம் பெருமையும் பேருவகையும் அடைகிறோம்...!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுவையான ச‌மையலைப்போல் சுவாரஸ்யமான விடயம் இன்று தங்களோடு பகிர்ந்து கொள்ள...(ஆத்மா மெகாத் தொடரை முடிக்கப்போகிறேன் என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள் நண்பர்களே...! :)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5421432767210388194" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 294px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_DhoeFipjka8/SzzMYLc8-uI/AAAAAAAAAzE/hHMGg3_yVi0/s400/4126597255_9e8ab5796d_o.jpg" border="0" /&gt;&lt;br /&gt;கண்டீர்களா நண்பர்களே, அழகான விருது, அதை அளித்தவரும் ஒரு சிறப்பான பதிவுக்கு சொந்தக்காரர், அவர் திருமதி மேனகா சத்தியா அவர்கள்...! &lt;a href="http://sashiga.blogspot.com/"&gt;சசிகா&lt;/a&gt; பதிவின் சொந்தக்காரர், இவர் ஒரு அற்புதமான சமையல் நிபுண‌ர் என்பது இவர் பதிவில் நாளொரு சுவையும், பொழுதொரு வண்ணமுமாக மண‌‌க்கும் சமையல் குறிப்புக்கள் வழி நம்மால் அறிய முடிகிறது, இவர் சமையல் குறிப்புக்களால் அசத்துவதைப்போலவே, நம்மை அங்கீகரித்து அளித்த இந்த விருதும் நம்மை அச‌த்தி, ஆனந்த‌த்தில் எம்மை ஆழ்த்திவிட்டது... விருதுக்கு நன்றி சகோதரி...!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://sashiga.blogspot.com/2009/11/blog-post_25.html"&gt;http://sashiga.blogspot.com/2009/11/blog-post_25.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்பதிவுலகில் நமது நட்பை ஏற்று நமக்கு தமது வற்றாத அன்பையும் ஆதரவையும் நட்பு வடிவிலும், நயமான பின்னூட்டங்களின் வடிவிலும் வழங்கி ஆதரவளித்த அன்புள்ளங்கள் அத்தனைபேருக்கும் இந்த விருதை அன்போடு அர்ப்பணிப்பதில் பெருமகிழ்வும் பேருவகையும் அடைகிறோம், பெறுபவர்களும் அன்போடு ஏற்று அகமகிழ்வார்கள் என நம்புகிறோம்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இனிய புத்தாண்டு நன்னாளில் இவ்விருதை நண்பர்களோடு பகிர்ந்து கொள்வதில் பெரிதும் மகிழ்ச்சியடைகிறோம்! இதோ அடியேனின் பார்வையில் அந்த அற்புத பதிவர்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1.முத்தான பதிவர். எமது பதிவுலகப்பாதையின் வழிகாட்டி, அய்யா மலாக்கா முத்துக்கிருக்ஷ்ணர் அவர்கள்...!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2.துணிச்சலான கருத்துக்களுக்கு சொந்தக்காரர். அரசியல் நிகழ்வுகள் குறித்த அவர் படைப்புகள் வேகம் + விவேகம், பதிவர் ஓலைச்சுவடி சதீசு குமார் அவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;3.ந‌வீனத்துவம் + சுவாரஸ்யங்கள் இழையோடும் பதிவுக்கு சொந்தக்காரர், அநங்கம் இதழாசிரியர் கே.பாலகுமாரன் அவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;4.கவிதைகளாகட்டும், கருத்துக்களாகட்டும் தன்னலமின்றி பொதுந‌லம் சார்ந்து பதிவுகள் வழங்கும் மனோவியம் மனோகரன் அவர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;4.யதார்த்தம் கல‌ந்த படைப்புகளால் வாசகர்களைக் கவரும் வாழ்க்கைப்பயண‌ம் விக்கினேசு அவர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;5.கவின்மிகு கவிதாயினி தோழி புனிதா அவர்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;6.இனிய கவிதைகளூக்கு சொந்தக்காரர், நண்பர் கவித்தமிழ் கிருக்ஷ்னா அவர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;7.பின்னூட்டங்களுக்காகவே இந்த விருது பெறுபவர் நமது தல தமிழ்வாணன் அவர்கள்.&lt;br /&gt;இவ்வேளை நம்ம பின்னூட்ட செம்மல் தல தமிழ்வானன் அவர்களுக்கு ஒரு விண்ணப்பம், கூடிய விரைவில் தாங்களும் தமிழ்ப்பதிவராக பதவி உயர்வு பெற்று, தங்களின் படைப்புகளின் வழி தமிழ்ப்பதிவுல‌க்கு ஒளிசேர்க்குமாறு எட்டுப்பட்டி பதிவர்கள் சார்பாக காரசாரமாக கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள் ! (ம்ம்ம், எத்தனை நாளைக்குத்தான் பின்னூட்டங்கள் வழி எங்கள் தலையையே உருட்டுவீர்கள், பின்னூட்டங்கள் வழி நாங்களும் உங்களை கலாய்க்க வேண்டாமா ? )&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விருதுகளை வாரி வழங்குவதில் நாம் பாரி வள்ளல் என்பது அனைவரும் அறிந்த விடயமே...(இதெல்லாம் ரொம்ம்ம்ப்ப்ப்ப்ப ஓவர்)&lt;br /&gt;மேலும் பலரோடும் இவ்விருதை பகிர்ந்து கொள்ள நமக்கு பெரிதும் ஆவல்தான், என்ன செய்வது அறிமுகமின்மை நமது ஆசைக்கு த‌டைபோடுகிறதே, என்ன செய்ய‌...!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நல்லது நண்பர்களே, மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் அதுவரை அன்புடன்....&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5421443109954047026" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_DhoeFipjka8/SzzVyNLMzDI/AAAAAAAAAzc/pkw7DCvdhBg/s400/wish.jpg" border="0" /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1948673993530619986-81279316389636319?l=tamilpoongga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpoongga.blogspot.com/feeds/81279316389636319/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilpoongga.blogspot.com/2009/12/blog-post_31.html#comment-form' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1948673993530619986/posts/default/81279316389636319'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1948673993530619986/posts/default/81279316389636319'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpoongga.blogspot.com/2009/12/blog-post_31.html' title='புத்தாண்டு வாழ்த்தும், புன்னகையோடு ஒரு விருதும்...'/><author><name>சிவனேசு</name><uri>http://www.blogger.com/profile/01023323299674347511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_DhoeFipjka8/SiI07NAnEFI/AAAAAAAAAIo/NB08uCgtG8I/S220/ANGEL.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_DhoeFipjka8/SzzMYLc8-uI/AAAAAAAAAzE/hHMGg3_yVi0/s72-c/4126597255_9e8ab5796d_o.jpg' height='72' width='72'/><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1948673993530619986.post-3850513350103203835</id><published>2009-12-26T03:15:00.008+08:00</published><updated>2009-12-26T13:17:21.570+08:00</updated><title type='text'>உள்ளேன் ஐயா...!</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_DhoeFipjka8/SzUMSkGupxI/AAAAAAAAAys/PxMu5s3QBw0/s1600-h/bi_teachersi_07_sep_4_120532.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5419251239679338258" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 267px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_DhoeFipjka8/SzUMSkGupxI/AAAAAAAAAys/PxMu5s3QBw0/s400/bi_teachersi_07_sep_4_120532.jpg" border="0" /&gt;&lt;/a&gt; வணக்கம் தெய்வங்களே, நலமும் சுகமும் நமதாகுக...!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;மனித வாழ்க்கை மிகமிக மகத்தானது, இந்த உலகின் &lt;span class=""&gt;அதியற்புத,&lt;/span&gt; புதிர் மிகுந்த ஓர் அம்சம் என்று அடியேன் சொன்னால் தாங்கள் ஏற்றுக்கொள்வீர்களா நண்பர்களே? பின்னே, ஏற்றுக்கொன்டுதான் ஆகவேண்டும், ஏனென்றால் அடுத்த நொடி நமக்கு என்ன நடக்கும் என்பது நமக்கே தெரியாது அல்லவா? &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;வாழ்க்கைப்பாதையானது மிகமிக நேர்த்தியானது! அதிசயமானது! வித்தியாசமானது! காலத்தின் கை பிடித்து பயணிக்கும் இந்த வாழ்க்கைப் பயணத்தில் தான் எத்தனை எத்தனை ஆச்சர்யங்கள்! மாற்றங்கள்! ஏற்றத்தாழ்வுகள்! சுகதுக்கங்கள்! வெற்றி தோல்விகள்! உறவுகள் பிரிவுகள்! உண்மைகள் பொய்கள்! நிஜங்கள் நிழல்கள்! &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;வானவேடிக்கை இந்த வாழ்க்கை! அதில் மாற்றங்கள் எனும் வர்ணஜாலங்கள்! (எதற்கு இத்தனை பில்டப்புகள் என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது)&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;என்ன செய்வது, நம்ம வாழ்விலேயும் ஆண்டவன் அப்பப்போ அன்போட வந்து பாண்டி விளையாடிட்டு போறாரே, அதனால்தான் இந்த பிதற்றல், வேறென்ன சொல்ல! :-)&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;சில காலங்களுக்கு முன் வெளியீடு கண்ட உலகநாயகனின் "ந‌ம்மவர்" திரைபடத்தில் ஒரு காட்சி, அதில் முதிர்ந்த ஆசிரியர் திரு. நாகேக்ஷ் அவர்கள் அந்தப் பள்ளிக்கு புதிய ஆசிரியராக வரும் தனது முன்னால் மாணவன் @ நம்ம உலகநாயகன் அவர்களைப்பார்த்து ஒரு கமெண்டு அடிப்பார் பாருங்கள்! ஆசிரியர்களை அதிர வைக்கும் மாணவர்கள் தாங்கள் ஆசிரியராகும்போது தான் அந்த "பரவச" நிலையை உணர்வர் :-( அந்தக்காட்சியின் அர்த்தம் இப்பொழுதுதான் நமக்கும் புரிகிறது!&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இந்தச் சந்தர்ப்பத்தில் ‌அடியேனுக்கு எழுத்தறிவித்த அத்தனை மூன்றாவது தெய்வங்களுக்கும் நமது முதற்கண் வணக்கம் உரித்தாகுக...! பாவம்யா அவங்க, நம்மையும் சமாளிச்சு கற்று கொடுத்திருக்காங்கன்னா, அவங்க கிரேட் தான். ஏன்னா இப்போ நாம குதிச்சிருப்பது அவங்க கோதாவிலேதான் :-)இப்போ மேற்காணப்பட்ட பிதற்றல்களுக்கான காரணம் :-(&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;இப்பதிவுலகிலும் சிறந்த பதிவர்கள் சிலர் ஆசிரியராக‌ விளங்குவது அறிகிறோம், அவர்களுக்குக்கும் இவ்வேளை நல்வாழ்த்துக்கள், (தெய்வம்பா நீங்கள்லாம்! :-)&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;சரி சரி நம்ம சுயபுராணம் போதும் விக்ஷயத்துக்கு வருவோம். பணியில் ப‌டுபிசியாக இருந்த காரணத்தினால் பதிவுப்பக்கம் தலை வைத்தே நாம் படுப்பதில்லை என்ற உண்மை அறிந்த ஒரு தமிழ்நெஞ்சம் தமது பதிவில், "ஏன் பதிவு எழுதுவதில்லை ?" என நண்பர்களோடு சேர்த்து நம்மையும் லெப்டு ரைட்டு வாங்க.... &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;நமக்கு வெட்கம்! வேதனை! அவமானம் ஆகிப்போச்சு நண்பர்களே! இருந்தாலும் நாம யாரு? "கண்ட்ரோல் மாச்சோ"வாக அதையெல்லாம் அப்படியே மறைச்சு வச்சிட்டு, ஒரு பின்னூட்டம் வைத்து "உள்ளேன் ஐயா" அப்டின்னு சொல்லிட்டு ஒரே ஓட்டமா அங்கிருந்து ஓடியாந்திட்டோம்ல! :-)(&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;தங்களின் பதிவுப் பக்கம் திரும்பிக்கூட பார்க்காமல் இருக்கும் நமது நண்பர்களுக்காகவே விக்ஷேசமாக அந்தப் பதிவுக்கு இங்கேயும் தரவிறக்கம் வசதி செய்யப்பட்டுள்ளது, பதிவ நண்பர்கள் கண்டிப்பாக படித்து பாட்டு வாங்கிக் கொள்ளுங்கள்! சரியா? இதோ உங்களுக்கே உங்களுக்காக..., &lt;a href="http://manilvv.blogspot.com/2009/12/blog-post_14.html"&gt;http://manilvv.blogspot.com/2009/12/blog-post_14.html&lt;/a&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;சிவனேசு : "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்"&lt;br /&gt;மனசாட்சி : "ம்ம்ம் எனக்கு மட்டும்தானா திட்டு ? நண்பர்களும் வாங்கிக்கொள்ளுங்கள் :-)) &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;div&gt;அடடா நாம் சொல்ல வந்த விக்ஷயமே வேறு, அதை விட்டுட்டு என்னென்னமோ பேசியாச்சு...&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;நல்லது நண்பர்களே, தற்பொழுது அநியாயத்துக்கு லேட் ஆகி, விடிகாலை மூன்று மணி என்று அலாரம் சுட்டுவதால், இப்போ நான் நித்திராதேவியை சந்திக்கப் போறேன்(தூங்கப்போகிறேன்), மீண்டும் கூடிய விரைவில் (நண்பர்கள் திட்டுவத‌ற்கு முன்பதாகவே) சிலபல சுவாரசியமான விடயங்களோடு மறவாது தங்களனைவரையும் சந்திக்கிறேன்...!&lt;br /&gt;&lt;/div&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5419251823931087266" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 265px; CURSOR: hand; HEIGHT: 400px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_DhoeFipjka8/SzUM0knM2aI/AAAAAAAAAy0/jpsNrvBdaYk/s400/mean-teacher.jpg" border="0" /&gt;&lt;br /&gt;&lt;div&gt;பின்குறிப்பு : நாமளும் ஒரு பதிவு போட்டாச்சு சாமியோவ்! &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1948673993530619986-3850513350103203835?l=tamilpoongga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpoongga.blogspot.com/feeds/3850513350103203835/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilpoongga.blogspot.com/2009/12/blog-post.html#comment-form' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1948673993530619986/posts/default/3850513350103203835'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1948673993530619986/posts/default/3850513350103203835'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpoongga.blogspot.com/2009/12/blog-post.html' title='உள்ளேன் ஐயா...!'/><author><name>சிவனேசு</name><uri>http://www.blogger.com/profile/01023323299674347511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_DhoeFipjka8/SiI07NAnEFI/AAAAAAAAAIo/NB08uCgtG8I/S220/ANGEL.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_DhoeFipjka8/SzUMSkGupxI/AAAAAAAAAys/PxMu5s3QBw0/s72-c/bi_teachersi_07_sep_4_120532.jpg' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1948673993530619986.post-506046743812699549</id><published>2009-11-24T22:10:00.001+08:00</published><updated>2009-11-24T23:52:50.180+08:00</updated><title type='text'>ஆத்மா 9</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_DhoeFipjka8/Swv-JwBcORI/AAAAAAAAAyk/Lexolhvqobo/s1600/Peace-Dove.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5407695221051635986" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 315px; CURSOR: hand; HEIGHT: 277px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_DhoeFipjka8/Swv-JwBcORI/AAAAAAAAAyk/Lexolhvqobo/s400/Peace-Dove.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;வண‌க்கம் தெய்வங்களே ! அனைவரும் நலம் தானே...? :-) எங்கே சில காலம் நம்மைக் காண‌வில்லை என்பதால், அநியாயத்துக்கு உயிரோட இருக்கியானுலாம் கேள்வி கேட்டு மெயில் அனுப்புறாய்ங்கப்பா !!!!?&lt;br /&gt;:( இருந்தாலும் அந்த அக்கரைக்கு நன்றி சொல்லித்தான் ஆகோனும் இல்லையா...! நன்றி நன்றி நன்றி. இதோ உங்கள் நிம்மதியைக் களைத்து தூக்கத்தைக் கெடுக்க மர்மங்களின் சங்கமங்களாக ம‌லர்ந்துவிட்டது ஆத்மா 9'ம் பாகம்...! மர்மங்களை சந்திக்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன் வாருங்கள்...!&lt;br /&gt;*******************************************************&lt;br /&gt;பேய்கள் பலவகை !!!&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_DhoeFipjka8/SwvYQoq8pyI/AAAAAAAAAyc/fJ3CMsgmjXg/s1600/peil.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5407653557895472930" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 157px; CURSOR: hand; HEIGHT: 203px" alt="" src="http://4.bp.blogspot.com/_DhoeFipjka8/SwvYQoq8pyI/AAAAAAAAAyc/fJ3CMsgmjXg/s400/peil.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;மனுஷங்களைப் போல தான் பேய்களிலும். ஏகப்பட்ட குரூப்கள். சில வகைப்பேய்கள் மக்களோடு தான் இருக்கும். நள்ளிரவில் விசும்பல் சத்தம் கேட்பது,கட்டில் கிரீச்சிடுவது, யாரோ நடக்கிற மாதிரி கேட்பது இதெல்லாம் இந்த வகைப்பேய்களுடைய சமாச்சாரங்கள். தற்கொலை, விபத்து, கொலை என ஏடாகூடமாகச்செத்துப் போறவங்க தான் இந்த வகைப் பேய்கள். ரொம்ப உஷாரா இருங்க இவைபுத்திசாலிப் பேய்கள்.சில பேய்கள் சும்மாச் சும்மா ஒரே மாதிரி செயல்களைச் செய்து கொண்டேஇருக்கும். கொஞ்சம் முட்டாள் பேய் என்று சொல்லலாம். பாழடைந்த மண்டபங்களில்கதவு அசைவது , ஊஞ்சல் ஆடுவது இப்படி சொல்லிவைத்த மாதிரி “எல்லோரும் ஒரே”கதை சொல்றாங்கன்னா, நாயகன் இந்த வகைப் பேய்கள் தான்.சில வகைப் பேய்கள் நினைவு நாள் பேய்கள். செத்துப் போன நாளைக் கொண்டாடமட்டும் ஆவியா பூமிக்கு வருமாம். மற்றபடி சாதுவாக கல்லறைக்குள் தூங்கிவிடும். ஆனா, ஒரே ஒரு நாள் வந்தாலும் கொஞ்சம் கெடுபிடியான பேயாகவேஇருக்குமாம்....! மேலும் த‌கவல்களுக்கு &lt;a href="http://home.eegarai.com/-f17/--t10061.htm"&gt;இங்கே&lt;/a&gt; படித்து பயப்படவும்.&lt;br /&gt;**********************************************************&lt;br /&gt;முன்கதைச் சுருக்கம்&lt;br /&gt;சிவாவின் ஆத்மாவினால் அலைக்க‌ழிக்க‌ப்ப‌ட்ட‌ சுசி, பலவேறு துன்பங்களுக்கு ஆளாகி மனம் நைந்து நொந்து நூலாகிப்போகிறார், தன் சின்னஞ்சிறு குழந்தைகளைக்கட்டிக்கொன்டு, இறை நம்பிக்கையைப் பற்றிக்கொன்டு, கண்ணுக்கு தெரியாத, மானிடர்களின் அறிவுக்கும், ஆற்றலுக்கும் நம்பிக்கைக்கும் சவால்விடும் அமானுக்ஷ்ய யுத்தத்க் களத்தில் அவர்... சிவாவின் அடுத்த ஆட்டம் வேலை முடிந்து, இருண்டு அடர்ந்த அந்த காட்டு வழியே தனது "ஜாகுவார்" மிதிவண்டியில் வீடு திரும்பிக்கொன்டிருக்கும் சுசியின் கண்வரை நோக்கி வெறியோடு திரும்புகிறது, இனி...&lt;br /&gt;&lt;br /&gt;பார்வைக்கு அஜானுபாகுவாக அமைந்திருந்த சுசியின் கணவர், அவரது வாட்ட சாட்டமான பெரிய உருவமும், அகன்ற பெரிய விழிகளும், மைக்கை விழுங்கிவிட்ட குரலும் அவரை ஒரு பெரிய மாவீரர் ரேஞ்சில் மற்றவர்கள் கனிப்புக்கு கொன்டுபோய் நிறுத்தியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;குடும்பத்திற்காக உழைத்துப் பொருளீட்ட வேண்டிய அந்த குடும்பத்தலைவர் தனது தகுதிகேற்ப அருகாமையில் அமைந்திருந்த நெல் ஆலையில் உடலுழைப்புத் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். தமது மனைவியை வேலைக்கு அனுப்பக்கூடாது எனும் தீவிரமான பிற்போக்கு சிந்தனையும் படைத்தவராயிருந்தார். எப்பொழுதும் அதிகாலையில் வேலைக்கு புற‌ப்படும் அவர் வேலை முடிந்து வீடு திரும்ப இரவாகிவிடுவது வழக்கம், எப்பொழுதாவது சில சமயங்களில் மதிய உண‌வுக்கு வீடு திரும்புவதும் உண்டு. சபிக்கப்பட்ட அந்த மாலை வேலை முடிந்து மிதி வண்டியை மிதித்துக்கொன்டு அந்த வனாந்தரப் பாதையில் தன்னந்தனியாக வீடுதிரும்பிக்கொன்டிருக்க...&lt;br /&gt;&lt;br /&gt;மழைத்தூரல்களோடு வெளிச்சம் தொலைத்த வானம், கருமேகங்களை ஆடையாய் சுற்றிக்கொன்டு பூமியை இருள் கவியச் செய்திருந்தது, சுசியின் கணவர், அஜானுபாகுவான தனது இரட்டை நாடி சரீரத்திற்கேற்ப தனது பெரிய ஜாக்குவார் மிதிவண்டியை மிதித்த வண்ணம் வீடு திரும்பிக்கொன்டிருக்கிறார், எப்போதும் நன்கு இருட்டிய பின்னரே வீடு திரும்பும் அவர் இன்று வேலை முடிந்து சற்று இருட்டுமுன்னரே வீடு திரும்பிக்கொன்டிருந்தார், மழைச்சாரல்கள் அவர் மேல் தெரித்து உடை நனைத்து உருண்டோடிக்கொன்டிருந்தன புவி நோக்கி..., அவரோ அதை ஒரு பொருட்டாகவே கருதாமல் அவ்வப்போது முகத்தில் படியும் நீர்த்திவலைகளை மட்டும் ஒரு கையால் வழித்தெறிந்தவண்ணம் அந்த சேற்றுக்குழம்பாகிப் போயிருந்த ஒற்றையடிக் காட்டுப் பாதையில் தனது மிதிவண்டியை மிதித்த‌ வண்ணம் ( சேறுதான் சந்தணக்குழம்பாய் பாதை முழுக்க ஜமுக்காளம் விரித்து வைத்திருக்கிறதே, பிறகெப்படி வேகமாய்...? இருண்டிருந்த பொழுதை பிளந்து பாதை காட்டிக்கொன்டு வந்தது அவர் மிதிவண்டி விளக்கின் வெளிச்சம், இருளும் மழையும் சூழ்ந்த அந்த நேரத்தில் பாதையின் கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஒரு சிறு உருவம் மழையில் நனைந்தபடி, பாதைக்கு குறுக்கே கூனிக்குறுகி அமர்ந்திருப்பதைக் காண்கிறார். ஆச்சரியத்தால் உந்தப்பட்டு அவ்வுருவத்தை நெருங்கி, அது தலை குனிந்த நிலையில் அமர்ந்திருக்கும் ஒரு சிறுவன் என்பதையறிந்து மேலும் வியப்போடு, 'டேய் தம்பி, ஏன்டா இந்த மழையில் இங்கே உட்கார்ந்திருக்கிறாய் எனக் கேட்க, அந்த உருவம் அதை சற்றும் சட்டை செய்யாது அமர்ந்திருப்பதைக் கண்டு அவர் சுபாவத்திற்கேற்ற கோப‌ம் தலைக்கேற ஏன்டாடேய், அறிவுகெட்டவனே, எத்தனை வாட்டி கூப்பிடுறேன் காதில விழலையா என திட்டி முடிக்குமுன்னே, அருகாமையில் ஒரு பெரிய காட்டு மரம் பெரும் சப்தத்தோடு கிளைகள் முறிந்து மண்ணில் சட சடத்து சரியும் ஓசை அமைதியைக் கிழித்து ஆரவாரம் கிள‌ப்ப...அந்த சப்தம் ஒலித்த திசை நோக்கி திரும்பிய அவர் பளீரென மின்னல் வெட்டு ஒன்று ஒளீர, சற்று முன் தனக்கு முன் அமர்ந்திருந்த அந்த உருவம் தனக்கு முன்னே இல்லாமல் போய்விட்டதைககண்டு அதிர்கிறார். மனம் துனுக்குற, சிந்தனை அலைபாய, சட்டென எதையும் சிந்திக்காது, காறி உமிழ்ந்து, பெருங்குரலில் தனக்கு தோன்றிய அத்தனை தெய்வங்களையும் மனதுள் மண்டியிட்ட வண்ணம், திரும்பிப்பாராமல் தனது மிதிவண்டியை மிதிக்கிறார்..., இருளின் கருமை, திடுக்கிடும் பல வினோத ஓசைகள், மழைத்தூரல்களின் வெறித்தாக்குதல், அலைபாய முயலும் சிந்தனை, சிதையப் பார்க்கும் கவனம், இவை அனைத்தையும் ஒருங்கே சமாளித்த வண்ணம் அந்த சேற்றுப் பாதையில் ஏதோ ஒரு சக்தியின் துணையோடு அவரது பயணம் தொடர்கிறது, தனை சூழ்ந்திருக்கும் அபாயத்தை உணர்ந்தும் உணராத நிலையில்...!&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1948673993530619986-506046743812699549?l=tamilpoongga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpoongga.blogspot.com/feeds/506046743812699549/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilpoongga.blogspot.com/2009/11/blog-post.html#comment-form' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1948673993530619986/posts/default/506046743812699549'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1948673993530619986/posts/default/506046743812699549'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpoongga.blogspot.com/2009/11/blog-post.html' title='ஆத்மா 9'/><author><name>சிவனேசு</name><uri>http://www.blogger.com/profile/01023323299674347511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_DhoeFipjka8/SiI07NAnEFI/AAAAAAAAAIo/NB08uCgtG8I/S220/ANGEL.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_DhoeFipjka8/Swv-JwBcORI/AAAAAAAAAyk/Lexolhvqobo/s72-c/Peace-Dove.jpg' height='72' width='72'/><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1948673993530619986.post-2164452327074987057</id><published>2009-10-15T03:32:00.004+08:00</published><updated>2009-10-18T11:27:49.518+08:00</updated><title type='text'>ஆகா வந்துருச்சு தீபாவளி...!</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_DhoeFipjka8/StY7gk8CYvI/AAAAAAAAAx8/oR8H66WhbHw/s1600-h/deepavali04.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5392563034680091378" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_DhoeFipjka8/StY7gk8CYvI/AAAAAAAAAx8/oR8H66WhbHw/s400/deepavali04.jpg" border="0" /&gt;&lt;/a&gt;வணக்கம் நண்பர்களே, இதோ வருது! அதோ வருது! என ஆசையோடு எதிர்பார்த்த தீபாவளி, என்ன ஆச்சரியம்! இதோ இன்னும் இரண்டொரு நாளில், வாசல் தேடி வந்தே விட்டது பாருங்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உன்னைக்கண்டு நானாட, என்னைக்கண்டு நீயாட&lt;br /&gt;உல்லாசம் பொங்கும் இன்பத் தீபாவளி&lt;br /&gt;ஊரெங்கும் மகிழ்ந்து ஒன்றாகக் கலந்து&lt;br /&gt;உற‌வாடும் நேரமடா... உறவாடும் நேரமடா...! &lt;/strong&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;பழம்பெரும் சினிமா பாடல் பட்டி தொட்டி எங்கும் முழங்க, புத்தாடைகள் புன்னகைகள், பலகாரங்கள், மத்தாப்பு, உறவினர்கள், ஆஸ்ட்ரோவில் பல சிறப்பு நிகழ்ச்சிகளோடு ஒவ்வொரு தீபாவளியும் நமக்கு ஓராயிரம் நினைவுகளை இதயத்தில் இழைத்திருக்கும், ஹாஸ்யங்களுக்கும் அதிலே பஞ்சமிருக்காது...! அடியேன் வீட்டு தீபாவளி ஒன்றும் அதுபோல நினைக்கும் போதெல்லாம் சிரித்து சிரித்து மகிழ வைக்கும், அதை உங்களுக்கும் சொல்லட்டுமா...? வாருங்கள் கொசுவத்திச்சுருள் உத்தியை உபயோகித்து கடந்தகாலத்திற்குள் நுழைவோம்...&lt;br /&gt;&lt;br /&gt;என்றோ பெய்த மழைதான் ஆனால் இன்றும் நினைந்து பார்க்கும் போதெல்லாம் நனைந்து பார்க்க முடிகிறதே என கவிதை வரிகளோடு துவங்குகிறது அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பவம்... :-)&lt;br /&gt;&lt;br /&gt;எனது ஆரம்பப் பள்ளிப்பருவம், என் தாய் தீபாவளிக்காக சளைக்காது பலகாரங்களை செய்து குவித்துக்கொண்டிக்க‌, அவருக்கு அஸிஸ்டென்ட் + எடுபிடி + மானேஜர் + ஓடும்பிள்ள + கைப்புள்ள எல்லாமே நாங்கள் தான் :-)&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா வேலைகளையும் விழுந்தடித்துக்கொன்டு செய்யும் எங்களுக்கு தீபாவளிக்கு முன் பலகாரங்களை ருசிபார்க்கும் பாக்கியம் மட்டும் வாய்க்காது (என்னக் கொடும சார்! :( சாமி கண்ணைக்குத்தும், கையைக்கடிக்கும் என்றெல்லாம் பல பொய்கள் எங்களை பலகாரங்களை தொடவிடாமல் தடுக்க...அதையும் மீறி பல சம‌யங்களில் நாங்கள்(சரி சரி விடுங்க! அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா :)))&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வருடம், தீபாவளிக்கு முதல் நாள், நாங்கள் குடியிருந்த அந்த வாழ்விடம் தமிழர் நிறைந்த குடியிருப்பு பகுதியாதலால் தீபாவளி பெரு விழாவாய் களைகட்டியிருந்தது... மத்தாப்புக்களாய் மகிழ்ச்சிப் பிரவாகங்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் வீட்டிலும் நரகாசுரனுக்கு ஒரு பெரு விழா, சமையல் அல்லோல கல்லோலப் பட்டுக்கொன்டிருந்தது... என் தாய் மறுநாள் தீபாவளிக்காக தோசைக்கு அரிசியை ஒரு பெரிய பாத்திரத்தில் ஊறவைத்துவிட்டார், பிற‌கு அதேபோல் வேறொரு பாத்திரத்தில் பூலூட் அரிசி(பலகாரம் செய்ய உதவும் ஒருவகை அரிசி) ஊறவைத்துவிட்டார், அம்மா சொல்ல ஊறவைத்த புண்ணியவதி என் சகோதரி...!&lt;br /&gt;&lt;br /&gt;மாலையானது, ஒரு பாத்திரத்திலிருந்த அரிசியை சுத்தம் செய்து, ஆட்டுரலில் இட்டு எனது ச்கோதரியையும் என்னையும் தோசைக்கு மாவாட்ட வைத்துவிட்டார் என் தாய்... :‍)&lt;br /&gt;&lt;br /&gt;மீதமிருந்த இன்னொரு பாத்திரத்திலிருந்த அரிசியை பலகாரம் செய்ய சீனி தேங்காய்ப்பால், அழகான சிவப்பு வர்ணம் எல்லாம் சேர்த்து வானலியில் வேகவைக்க ஆரம்பித்தார்...&lt;br /&gt;&lt;br /&gt;காலக்கொடுமையை பாருங்கள் சார்...! நாங்கள் மாவாட்டத் துவங்கிய கொஞ்ச நேரத்தில் அந்த அரிசி பிசு பிசுவென கல்லோடு ஒட்டிக்கொன்டு பசை ஒட்டியதைப்போல் கல்லை நக‌ர்த்த முடியாமல் திண்டாட வைத்தது... நாங்களும் நாமதான் ஏதோ தவறு செய்து விட்டோம் என பயந்து கொன்டு, அம்மாவிடம் சொன்னால் முதுகுத்தோல் உரிந்து விடுமே, யார் செய்த பாவமோ, இது யார் விட்ட சாபமோ என் வேண்டாத தெய்வங்களை எல்லாம் வேண்டிக்கொன்டு மாவாட்டுவதாய் பாவ்லா காட்டிக் கொன்டிருந்தோம்... :(&lt;br /&gt;&lt;br /&gt;அதேவேளை அங்கே அடுப்படியில் என்னைப் பெற்ற் தெய்வம்! கண்ணாடி போல் வெந்து மலர வேண்டிய அந்த அரிசிப் பலகாரம், நச நசவென சாதம்போல் குழைந்து கொப்பளித்து... வானலியில் ஒட்டிக்கொன்டு கரண்டியில் வரமாட்டேன் என அடம்பிடித்துக்கொன்டு என் தாயை திண்டாட வைக்க‌...&lt;br /&gt;&lt;br /&gt;என் தாய்க்கு விக்ஷ‌யம் புரிந்துவிட்டது, ஆஹா அரிசியை மாற்றி சமைத்து விட்டோம் எனும் அந்த மகாப் பெரிய உண்மை புலப்பட, அய்ய்யோ மாட்டிக்கிட்டோமே, சாமி என்ன செய்வது... என் தந்தைக்குத் தெரிந்தால் மனுசன், அந்த மூன்று கண்ணனாய் மாறி ருத்ரதண்டவம் ஆடிவிடுவாரோ எனும் பயத்தோடு...&lt;br /&gt;&lt;br /&gt;என்னதான் செய்வது, ஆனது ஆச்சு போனது போச்சு, நடந்ததையெல்லாம் கூட்டிக் கழித்து பெருக்கி வகுத்துப் பார்த்து என் தாய் வேகமாக ஒரு விவேகமான முடிவை எடுத்தார், ஆம் தோசைக்கு அரைத்த அந்த மாவையும், பலகாரமாய் !!!! சமைத்த அந்த அயிட்டத்தையும் யாருக்கும் தெரியாமல் வெகு சாமர்த்தியமாய் வீட்டுக்குப்பின்னால் அள்ளிப்போய் கொட்டிவிட வேண்டியது, பிற‌கு வேறு ஏதாவது சமைத்து சமாளித்து விட வேண்டியது. அம்மா தீட்டிய திட்டத்தை அவருடைய செல்வங்கள் நாங்கள் கனக்கச்சிதமாய் நிறைவேற்றிட்டோம்ல...! :‍)&lt;br /&gt;&lt;br /&gt;என்னதான் உண்மையை மறைத்தாலும் மனச்சாட்சி என்று ஒன்று உள்ளதே அய்யா, அதை ஏமாற்ற முடியுமா ? அரிசியை மாற்றி விட்ட அந்த உண்மை எங்களுக்கு நினைக்க நினைக்க கெக்கே பெக்கே வென வற்றாத சிரிப்பை வாரி வழங்கிக் கொன்டிருந்தது...&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வழியாக பின்னர் என் தந்தைக்கும் விக்ஷ‌யம் எட்டியது, நல்லவேளை நல்ல மூட் போல, அவரும் தமது மனைவி மக்களின் "தெற‌மையை" மெச்சி சிரித்துக்கொன்டார்...! நம்புங்கள் நண்பர்களே, கர்ஜித்து மட்டுமே பார்த்திருக்கிறேன், ஒரு சிங்கம் சிரித்ததை அன்றுதான‌ய்யா என் கண்களால் கண்டேன்...! :))&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பின்னர் ஒவ்வொரு தீபாவளியும் இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்து சிரிக்க அடியேன் குடும்பம் தவறியதே இல்லை, என் அம்மா தீபாவளி காலங்களில், மிகவும் பெருமையோடு, "ஏன்மா அந்த அரிசியை மாற்றிச் சமைத்து அவஸ்த்தை பட்டோமே அந்தக் கதையை பத்திரிகைக்கு எழுதேன்மா", என அவ‌ரின் அந்த வீரதீர சாகசத்தை என்னை எழுதச்சொல்லிக் குறும்பாகச் சிரிப்பார், (இப்போல்ல தெரியுது நம்ம சேட்டையெல்லாம் எங்கிருந்து வந்ததுச்சுன்னு...! :) &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;அன்புள்ளங்களே..! புத்தாடை அணிந்து புதுப்பொலிவோடு இந்த தீபாவளியை நாம் எதிர்கொள்ளும் இவ்வேளை நம்மிடையே நம்மோடு வாழும் பேறுகுறைந்த அன்பர்களையும் மறந்துவிடல் ஆகாது என்பது எமது தாழ்மையான வேண்டுகோள், அவர்களுக்கும் நம்மாலான உதவிகளையும், ஆதரவையும் நல்கி அவர்களும் துன்பம் மறந்து சற்றேனும் இன்புற்றிருக்க நமது உதவிகளை வழங்கிடுவோமாக... &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;நல்லது நண்பர்களே இந்த தீபாவளியும், இனி உங்கள் அனைவரின் வாழ்விலும் வரும் ஒவ்வொரு தீபாவளியும் இனிமையையும், மகிழ்ச்சியையும் வற்றாது பெருக்கெடுக்க வைக்கும் ஜீவ நதியாய் ஊற்றெடுக்க‌ பிரார்த்திக்கின்றேன், வாழ்க‌ வளர்க, மீண்டும் சந்திப்போம், என்றும் அன்போடு...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5392563043218643074" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 264px; CURSOR: hand; HEIGHT: 258px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_DhoeFipjka8/StY7hEvyWII/AAAAAAAAAyE/J8CyHUYM2mY/s400/2002110400200102.jpg" border="0" /&gt; &lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1948673993530619986-2164452327074987057?l=tamilpoongga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpoongga.blogspot.com/feeds/2164452327074987057/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilpoongga.blogspot.com/2009/10/blog-post.html#comment-form' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1948673993530619986/posts/default/2164452327074987057'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1948673993530619986/posts/default/2164452327074987057'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpoongga.blogspot.com/2009/10/blog-post.html' title='ஆகா வந்துருச்சு தீபாவளி...!'/><author><name>சிவனேசு</name><uri>http://www.blogger.com/profile/01023323299674347511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_DhoeFipjka8/SiI07NAnEFI/AAAAAAAAAIo/NB08uCgtG8I/S220/ANGEL.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_DhoeFipjka8/StY7gk8CYvI/AAAAAAAAAx8/oR8H66WhbHw/s72-c/deepavali04.jpg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1948673993530619986.post-5019751761268810147</id><published>2009-10-07T22:36:00.010+08:00</published><updated>2009-10-13T12:22:48.721+08:00</updated><title type='text'>ஆத்மா-8</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_DhoeFipjka8/StGgFVZSi-I/AAAAAAAAAwk/gbLHGTqAOyQ/s1600-h/vanakam.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5391266242442202082" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 174px; CURSOR: hand; HEIGHT: 185px" alt="" src="http://3.bp.blogspot.com/_DhoeFipjka8/StGgFVZSi-I/AAAAAAAAAwk/gbLHGTqAOyQ/s400/vanakam.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#660000;"&gt;&lt;span style="color:#000000;"&gt;என் இனிய நண்பர்களே...! ஆயிரம் வண‌க்கங்களோடு பதிவுக்குள் அழைத்துச்செல்கிறேன் வாருங்கள்!(பாரதிராசா ஸ்டைலிலே சொந்தமாக படித்து மகிழ்ந்துக்கங்கப்பா...! :)&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#660000;"&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#660000;"&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#660000;"&gt;&lt;span style="color:#000000;"&gt;அதற்கு முன்பதாக இன்று நம்மோடு இணைந்திருக்கும் நண்பர்கள் சிலருக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன், மலர்விழி, தேவகி அம்மா, தயாஜி வெள்ளை ரோஜா, நினைவலைகள், உலவு மற்றும் அற்புதமான சமையல் குறிப்புகள் தரும் &lt;a href="http://sashiga.blogspot.com/"&gt;சசிகா&lt;/a&gt; வலைப்பதிவின் உரிமையாளர் திருமதி. மேனகா சத்தியா அனைவருக்கும் நன்றி நன்றி நன்றிங்கோ...! உங்கள் வரவு நல்வரவாகுக நண்பர்களே...! (ந‌ம்மை மதிச்சு, நம்ம பதிவுல இணைஞ்சவங்களுக்கு ஏதோ நம்மால‌ முடிஞ்சதுபா...! :‍) &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#660000;"&gt;&lt;span class=""&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="color:#660000;"&gt;***************************************************&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#660000;"&gt;&lt;span class=""&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="color:#660000;"&gt;'பேய்' விரட்டும் நூதன திருவிழா: 2 ஆயிரம் பேருக்கு சாட்டையடி&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;நாமக்கல், செப். 28: நாமக்கல்-திருச்சி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள வெள்ளாலப்பட்டி அச்சப்பன் கோயிலில் "பேய் விரட்டுதல்' எனும் நூதன திருவிழா திங்கள்கிழமை நடந்தது.&lt;br /&gt;நாமக்கல் மாவட்ட எல்லை முடிவான பவித்திரத்துக்கு அருகே அமைந்துள்ளது வெள்ளாலப்பட்டி கிராமம். திருச்சி மாவட்ட எல்லைக்குள் வரும் இந்த கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன் ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வந்த குரும்பர் சமூகத்தைச் சேர்ந்தோர் அதிகம் இருந்தனர்.&lt;br /&gt;அவர்களில் ஒருவருக்கு ஆடு மேய்க்கச் சென்றபோது பேய் பிடித்ததாகவும், அதனை அச்சப்பன் என்ற சாமி சாட்டையால் அடித்து பேய் ஓட்டியதாகவும் புராணக் கதை கூறப்படுகிறது. அச்சப்பன் நினைவாக இங்கு கோயிலும் உள்ளது.&lt;br /&gt;மேலும், ஆண்டுதோறும் விஜயதசமி நாளில் இங்கு பேய் விரட்டும் திருவிழா நடத்தப்படுகிறது. குழந்தைப்பேறு இல்லாதது, திருமண தோஷம், தொழில் நஷ்டம், குடும்ப பிரச்னை, கல்வியின்மை, வேலையின்மை, தீராத பிணி மற்றும் பேய் பிடித்திருந்த நபர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு சாட்டையடி பெற்றால் அனைத்தும் தீரும் என்பது நம்பிக்கை. மேலும் தகவல்களுக்கு &lt;a href="http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Edition-Coimbatore&amp;amp;artid=131919&amp;amp;SectionID=136&amp;amp;MainSectionID=136&amp;amp;SEO=&amp;amp;Title="&gt;இங்கே&lt;/a&gt;...&lt;br /&gt;&lt;br /&gt;***************************************************&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;வணக்கம் நண்பர்களே, நீங்கள் பெரும் எதிர்ப்பார்ப்புக்களோடு காத்திருந்த&lt;br /&gt;:( ஆத்மா 8ம் பாகம் உங்களை ஒட்டுமொத்த பீதியில் உறைய வைக்க இதோ உங்களுக்கே உங்களூக்காக...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_DhoeFipjka8/SsyvbB0PgEI/AAAAAAAAAwM/T6gcwKVAH94/s1600-h/moonlit_scary_night.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5389875732934524994" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 230px; CURSOR: hand; HEIGHT: 182px" alt="" src="http://2.bp.blogspot.com/_DhoeFipjka8/SsyvbB0PgEI/AAAAAAAAAwM/T6gcwKVAH94/s400/moonlit_scary_night.jpg" border="0" /&gt;&lt;/a&gt;குறிப்பு&lt;/span&gt; : அன்பார்ந்த நண்பர்களே, இக்கதை பல திடுக்கிடும் சம்பவங்களையும் !????, அதிர்ச்சியில் உறைய வைக்கும் அமானுக்ஷ்யங்களையும் ????! ஒருங்கே கொன்டிருப்பதால், இரவில் தனிமையில் படிக்காமல், கூட்டத்தோடு படித்து கும்மியடிக்க வேண்டும் என முன்மொழியப்படுகிறது, மீறிப்படித்து அதனால் தாங்கள் பயந்து போனீர்கள், தனியே நடக்க தயங்குகிறீர்கள், என வரும் புகார்களும், மேற்கொன்டு பயத்தில் காய்ச்ச‌லோ, அதிர்ச்சியோ ஏற்பட்டு குணப்படுத்த ஆகும் வேப்பிலை செலவு, போமோ செலவு போன்றவற்றிற்கு கம்பெனி பொருப்பேற்காது என்பதையும் ஸ்டிரிக்காகத் தெரிவித்துக் கொள்கிறோம் :-))&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;முன்க‌தைச்சுருக்க‌ம் : சிவாவின் துர் ஆத்மாவால் பீடிக்க‌ப்ப‌ட்ட‌ சுசியின் இர‌ண்டாவ‌து ம‌க‌ள் ம‌ணிமொழியின் உட‌லில் பல் கொன்டு கடித்தது போன்ற பல காய‌ங்க‌ளைக்க‌ண்டு ம‌ன‌ம் மிக‌ நோகிறார் சுசி, மேற்கொன்டு அந்த‌ வீட்டில் த‌னியே த‌ன‌து ப‌ச்சிள‌ம் குழ‌ந்தைக‌ளுட‌ன் த‌ங்குவ‌து உசித‌மாக‌ப் ப‌ட‌வில்லை அவ‌ருக்கு, இதுவ‌ரை ம‌ன‌தில் க‌ரையானாய் அரித்துக் கொன்டிருந்த‌ ப‌ய‌ம‌னைத்தும் ராட்ச‌ச வ‌டிவெடுத்து த‌மை தாக‌குவதாய் உயிருக்குள் வ‌லித்து அவ‌ருக்கு...! இனிமேலும் த‌ன் ப‌ய‌த்துக்கு தான் அணைக‌ட்டி வைத்த‌ தைரிய‌மும் த‌கர்ந்துவிட‌ அருவியாய் விழிக‌ள் நீரைச் சொரிகின்ற‌ன‌..., அக்க‌ண‌மே வீட்டை விட்டு வெளியேற‌ முடிவெடுத்து முடிக்கு முன் சொல்லிவைத்தாற்போல் மாலை மறைந்து இருள் க‌விய‌, குளிர் காற்று, முதுகெழும்பில் ஊசியாய் தைக்க‌ இங்கொன்றும் அங்கொன்றுமாய் மழைத்துளிகள்...&lt;br /&gt;&lt;br /&gt;சுசி கலங்கினாலும், வழக்கமான தனது தைரியத்தை பகீரதப் பிரயத்தனத்துடன் வ‌ர‌வ‌ழைக்க‌ப் பார்க்கிறார், மழையில் பச்சிளம் குழந்தைகளை அதிலும் வாடிப்போயிருக்கும் இரண்டாவது குழந்தை, இவர்களை இந்த மழையில் திக்கற்று திசையற்று, துணையும் இன்றி எங்கே, எப்படி கொன்டு செல்ல முடியும் தனித்திருக்கும் அவரால் ? வருவது வரட்டும், கணவர் வரும் வரை அவரால் அந்த வீட்டை வீட்டு வெளியேற‌ முடியாது என்பது ஊர்ஜிதமாகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;கவலையோடு அமைதியான சுசிக்கு அந்த வீட்டில் எங்கு நோக்கினாலும் உருவமில்லா ஏதோ ஒன்று தமை உற்று நோக்குவதாய் ஒரு உணர்வு, தனக்குப் பின்னால் தொடும் தூரத்தில் பின்தொடரும் ஏதோ ஒன்று, என பயம் விஸ்வரூபமெடுத்து விழுங்கத் துவங்கியது....&lt;br /&gt;&lt;br /&gt;சிறிது நிதானித்து பின் ஏதோ நினைவால் உந்த‌ப்ப‌ட்ட‌து போல், சுவாமி மேடைக்கு கீழே ம‌ணிமொழியைக்கிட‌த்தி, திருநீரை அவள் நெற்றியிலிட்டு, உட‌லிலும் மெல்லத்தடவுகிறார். அயர்ந்து உறங்கும் குழந்தைக்கு அருகிலேயே மற்றக்குழந்தைகளையும் கிடத்திவிட்டு அவரும் சுவரோடு சுவராக சாய்ந்து அமர்ந்து கொள்கிறார், அவர் கையில் முன் அட்டை கிழிந்த ஒரு பழைய கந்த சக்ஷ்டி கவசம்... மெல்ல வாய் முனுமுனுக்க மெல்லிய அவர் குரல் கந்த சக்ஷ்டி வரிகளினூடே அங்கே நில‌விய‌ ருத்ர பூமியின் மயான அமைதியை கிழித்துக்கொன்டு காற்றோடு நர்த்த்னமிட்டபடி வியாபிக்கின்றது...&lt;br /&gt;&lt;br /&gt;வெளியே, கருமேகங்கள் சூழ்ந்து சூரியனை மறைக்க, பொழுது இருண்டு, அந்தி மழை ஒரு பெருமழைக்கு அச்சாரமாய் மழைத்தூரல்களால் பூமியை நனைத்து சட சட சத்தத்தோடு மண் வாச‌னையை மேலெழுப்புகிறது...!&lt;br /&gt;&lt;br /&gt;தூரத்தில் சன்னமாய் தன் பெயர் சொல்லி யாரோ அழைக்கும் குரல் கேட்கிறது சுசிக்கு...! காற்றில் கலந்து ஓல‌மிட்ட அந்த குரல் சில நேரம் ஒலித்து தானே ஓய்கிறது மெதுவாய்...&lt;br /&gt;&lt;br /&gt;சுசியோ, அந்த சுவாமிமேடையை விட்டு இம்மியும் அசையாமல், "காஸ் லைட் " என்று மின்சார‌ விளக்குகள் அற்ற அந்தக் காலத்தில் ஒருவித விளக்குகளை உபபோகிப்பார்களே, அந்த விளக்கை ஏற்றி வைத்து கந்தர் சக்ஷ்டி கவசத்தை மனதுள் முனுமுனுத்தவாரே, வீடு திரும்பும் கணவனுக்காக விசனத்தோடு காத்துகொன்டிருக்கிறார்...!&lt;br /&gt;&lt;br /&gt;சுசி அறியாத ஒரு உண்மை சில வருடங்களுக்கு முன் லாரியால் தலை நசுங்கி துர்மரணம் எய்திய சிவாவின் நினைவு நாள் அன்றுதான்...! விக்ஷ‌ம் தலைக்கேறியதைப்போல விக்ஷ‌மம் புரியும் சிவா, துன்பத்தில் துடிக்கும் சுசியைப்பார்த்து வக்ரமாக மகிழ்கிறான், தன் தாயையே துன்புறுத்துவதாய் ஒரு ச‌ந்தோக்ஷம் அவனுள் பிரவாகமெடுக்கிறது..., மணிமொழியையும் மற்றக் குழந்தைகளையும் ஒரேயடியாய் மரணத்தை பரிசளித்து தன்னோடு இணைத்துக்கொள்ள துடிக்கிறது அவன் பேராசை, ஆனால் மணிமொழியைப் போல் மற்றக்குழந்தைகள் தன் பிடிக்குள் சிக்க விடாது காக்கும் சுசியின் மேல் மேலும் மேலும் கோபம் கனன்றது அவனுள்...!&lt;br /&gt;&lt;br /&gt;சுசியையும், அவர் குழந்தைகளையும் வாட்டிய சிவா, தனது அடுத்த பலியாக வேலை முடிந்து வீடு திரும்பிக்கொன்டிருக்கும் சுசியின் கணவரிடம் தனது கைவரிசையைக் காட்ட ஆயத்தமாகின்றான்....! &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_DhoeFipjka8/StGhxWZ4IXI/AAAAAAAAAws/f0sCoUWUnJM/s1600-h/4787.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5391268098138972530" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 229px; CURSOR: hand; HEIGHT: 190px" alt="" src="http://1.bp.blogspot.com/_DhoeFipjka8/StGhxWZ4IXI/AAAAAAAAAws/f0sCoUWUnJM/s400/4787.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;மீண்டும் ஆத்மா 9ல் சந்திக்கும் வ‌ரை, என்றும் அன்போடு...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1948673993530619986-5019751761268810147?l=tamilpoongga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpoongga.blogspot.com/feeds/5019751761268810147/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilpoongga.blogspot.com/2009/10/8.html#comment-form' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1948673993530619986/posts/default/5019751761268810147'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1948673993530619986/posts/default/5019751761268810147'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpoongga.blogspot.com/2009/10/8.html' title='ஆத்மா-8'/><author><name>சிவனேசு</name><uri>http://www.blogger.com/profile/01023323299674347511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_DhoeFipjka8/SiI07NAnEFI/AAAAAAAAAIo/NB08uCgtG8I/S220/ANGEL.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_DhoeFipjka8/StGgFVZSi-I/AAAAAAAAAwk/gbLHGTqAOyQ/s72-c/vanakam.jpg' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1948673993530619986.post-3160199418513746636</id><published>2009-09-29T20:28:00.007+08:00</published><updated>2009-09-29T23:32:07.777+08:00</updated><title type='text'>தேடிவந்த தேவதை</title><content type='html'>&lt;a href="http://www.things4myspace.com/myspace/angel-graphics/"&gt;&lt;img src="http://www.things4myspace.com/wp-content/uploads/2007/angel/angel-59.gif" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தேவதை வந்துவிட்டார் தமிழ்ப்பூங்காவைத்தேடி...&lt;br /&gt;&lt;br /&gt;உண்மைதான் நண்பர்களே... கேட்கும் 10 வரங்களை நிறைவேற்றும் அந்த அற்புதமான தேவதையை அனுப்பியது இயற்கை எனும் ஒரு இனிய‌ தேவதை...(ரொம்ம்ப்ப்ப‌ ந‌ன்றி இய‌ற்கை, நீங்க ரொம்ப்ப ரொம்ப்ப நல்லவிங்கபா..., நமக்கும் ஒரு தேவதையை ந்ல்ல மனசோட அனுப்பிச்சிருக்கிங்களே... :-)&lt;br /&gt;&lt;br /&gt;சரி தேவதைக்கு நிறைய கடமைகள் இருப்பதாலும், பல பேரை சந்தித்து வரமளிக்க வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருப்பதாலும் காலந்தாழ்த்தாமல் நமது பல்லாயிரக்கணக்கான கோரிக்கைகளில் சிறந்த , &lt;span class=""&gt;பத்து, &lt;/span&gt;இதோ தேடிவந்த‌ தேவ‌தையின் கடைக்கண் பார்வைக்காக...&lt;br /&gt;&lt;br /&gt;1.கடவுள் கடவுள்னு ஒருத்தரை நம்புறோமே, அவரை கண்ணில் காட்டச் சொல்லணும்! (எமது இரத்தங்கள் ஈழத்தில் இரத்தம் சிந்திக்கொன்டிருக்க உமக்கு அவர்களைக் காப்பாற்றாமல் வேறென்ன தலை போகிற‌ வேலைன்னு சண்டை போடணும்! )&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#990000;"&gt;தேவ‌தை : அட, எங்கேப்பா அந்த‌ இய‌ற்கை ? எப்பேர்ப‌ட்ட‌ ஆள்கிட்ட‌ என்ன‌ மாட்டி விட்டிருக்கு ம‌க‌ராசி! :-(&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2.நினைத்த பொழுது நினைத்த இடத்திற்கு சென்று வரும் சூப்பர் பவர் வேணு‌ம்! (ஹோல்லோவ் மேன் போல!) ந‌ம்ம பதிவை யார் யாரெல்லாம் திட்றாங்கன்னு அவ்ங்களுக்கே தெரியாம கண்டுபிடிச்சிடுவோம்ல...! :-))&lt;br /&gt;&lt;span style="color:#990000;"&gt;&lt;em&gt;தேவதை : நீ இப்டியே கேள்வி கேளு! நான் இப்போ காணாமப் போகப் போறேன் பாரு!&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/span&gt;&lt;br /&gt;3.அடுத்த பிறவி வேணாம்! வேற வழி இல்லாமல் மீண்டும் அவதரிக்க நேர்ந்தால் ஒரு தமிழச்சியாகவே பிறக்கும் பாக்கிய‌ம் வேணும்!&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#990000;"&gt;தேவதை : "தமிழ்ப் பற்றாம்! தாங்கலடா சாமி!" &lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;4.ந‌மக்குப் பிடித்த அத்தனை உறவுகளுக்கும் முன்பதாக வாழ்வை முடித்து வானுலகம் ஏகிடனும்! பிடித்தவர்களுக்கு பிரியாவிடை சொல்வது நமக்குப்பிடிக்காது! :-(&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#990000;"&gt;தேவதை : கன்பார்ம் நரகம்தேன்!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;5.பணம் காய்க்கும் மரம் ஒன்று பணப்பெட்டிக்கு பக்கத்தில் வேண்டும். (எனக்காக‌ இல்லப்பா, சொன்னால் நம்புங்க! பெரிய பங்களா கட்டி , பக்கத்திலே பெரிய பூங்தோட்டம்லாம் கட்டி, அப்புறம் ஏழ்மையை துடைத்தொழிக்கப்போறோம்!!!? :-))&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#990000;"&gt;தேவதை : ஏழ்மையை ஒழிப்பாங்களாம்! கதை விடுற்த பாரு! இது மாதிரி வரம் கேட்ட எத்தனை பேர என் சர்வீஸ்ல பார்த்திருப்பேன்!&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;6.அப்பாவி மக்களை ஏமாற்றும் அடப்பாவி அரசியல்வியாதிகளெல்லாம் நல்லவர்களாய் மாறி நாட்டுக்கு தொன்டாற்ற வேணும்!&lt;br /&gt;&lt;span style="color:#990000;"&gt;&lt;em&gt;தேவதை : இருந்தாலும் உனக்கு ஓவர் பேராசை சிவனேசு! :-)&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/span&gt;&lt;br /&gt;7.ந‌மக்குப் பிடித்த நண்பர்கள் அனைவரும் இன்றும் இறுதி வரை என்றும் நமக்கு நண்பர்களாகவே இருக்கும் அதிர்க்ஷ்ட‌ம் வேணும்.&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#990000;"&gt;தேவதை : பாவம்பா அவங்க!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;8. இந்தப் பதிவைப் படிக்கும் அத்தனை வாசக நண்பர்களின் ஏதாவதொரு ந‌ல்ல ஆசையை நிறைவேற்ற வேணும் (சிவனேசு, சீக்கிரம் மர்மத்தொடரை முடிக்கனும் எனும் வேண்டுதலை மட்டும் தவிர்த்து! :-))&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#990000;"&gt;தேவ‌தை : ம்ம்ம் ந‌ட‌க்க‌ட்டும்! ந‌ட‌க்க‌ட்டும்!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;9. உல‌க‌த்தின் வெப்ப‌ம‌ய‌ம் நாளுக்கு நாள் கூடிட்டே போகுது! எல்லா பூமி வ‌ள‌ங்க‌ளும் தீய்ந்து அழியும் முன் உலகத்தை சுற்றி ஒரு பெரிய‌ குடை வேணும்!&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#990000;"&gt;தேவ‌தை : ஆமாம்! முன்னேறுறேன் பேர்வ‌ழி என்று க‌ண்ட கண்ட‌ க‌ண்டுபிடிப்புக்க‌ளால் ஓசோனில் ஓட்டை போட‌வேண்டிய‌து, அப்புற‌ம் பேக் ஃபையர் ஆனப்புறம் ந‌ல்ல‌ பிள்ள‌ங்க‌ மாதிரி இப்படி ஞாய‌ம் வேற‌ பேசுற‌து!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;10.அடியேனின் ந‌ண்ப‌ர் ஒருவரின் அன்புத்தாயார், 63 அகவை கொன்ட அவர் பெயர் தி‌ரும‌தி.மீனாம்பிகை, அந்த‌த் தாய் த‌ற்ச‌ம‌ய‌ம் புற்றுநோயால் பாதிப்புற்று வாடுகிறார். அவ‌ர் ந‌ல்லபடி ந‌ல‌ம் பெற்று ச‌க‌ஜ‌ வாழ்க்கைக்கு கூடிய விரைவில் திரும்ப வேண்டும்.&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#990000;"&gt;தேவ‌தை: "ந‌ல்ல‌வ‌ர்க‌ளை இறைவ‌ன் சோதிப்பான் ஆனால் கைவிடமாட்டான்"&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;வரமளித்த தேவதைக்கு நன்றி, வழிகாட்டி அனுப்பி வைத்த இயற்கை தேவதைக்கும் நன்றி, பதிவை படித்து விட்டு கமென்டு போடும் தேவதைகளுக்கும் நன்றி.அடுத்து இந்த தேவதையை நான் சிலருக்கு அனுப்புகிறேன் :-&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;* குறை&lt;/span&gt; ஒன்றும் இல்லாத குறை ஒன்றும் இல்லை அவர்கள்,&lt;br /&gt;* சுவீட் பிரண்டு சுபாசினி,&lt;br /&gt;* புன்னகைப்பூ புனிதா,&lt;br /&gt;* தல தமிழ்வானன் அவர்கள்,&lt;br /&gt;* நல்ல நண்பர் வாழ்க்கைப்பயணம் விக்கினேசு,&lt;br /&gt;*மனோவியம் மனோகரன் அவர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியாக இந்த‌ப் பதிவை வாசிக்கும் தேவதை‌‌களே! உங்கள் அனைவருக்கும் ஒரு அன்பு வேண்டுகோள், அன்பு கூர்ந்து நோயால் பாதிப்புற்றிருக்கும் அந்தத் தாய்க்காக‌ பிரார்த்த‌னை செய்யுங்க‌ள்! உங்க‌ள் பிரார்த்த‌னை ம‌க‌த்தானது, ஒரு குடும்ப‌ தீப‌த்தின் சுட‌ர் பிர‌காசிக்க‌ அது நிச்ச‌ய‌ம் உத‌வும்! எந்த மனித மனம் பிற‌ உயிர்க்கு இர‌ங்குகிற‌தோ அந்த இதயமே இறைவன் வாழும் இருப்பிடம், த‌ய‌வு செய்து தொடர்ந்து பிரார்த்தனை செய்யுங்க‌ள்! கூடிய‌ விரைவில் அந்த‌த்தாய் ப‌ரிபூர‌ண‌ ந‌ல‌மடைந்து விட்ட‌ ந‌ல்ல‌ செய்தியோடு அடுத்த‌டுத்த‌ ப‌திவுக‌ளில் உங்க‌ளைச் சந்திக்கிறேன், என்றும் அன்போடு...&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5386909049152338434" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 244px; CURSOR: hand; HEIGHT: 209px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_DhoeFipjka8/SsIlPTgP-gI/AAAAAAAAAv8/xSBYgTu4p3E/s400/flow5.jpg" border="0" /&gt;&lt;br /&gt;‌&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1948673993530619986-3160199418513746636?l=tamilpoongga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpoongga.blogspot.com/feeds/3160199418513746636/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilpoongga.blogspot.com/2009/09/blog-post_29.html#comment-form' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1948673993530619986/posts/default/3160199418513746636'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1948673993530619986/posts/default/3160199418513746636'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpoongga.blogspot.com/2009/09/blog-post_29.html' title='தேடிவந்த தேவதை'/><author><name>சிவனேசு</name><uri>http://www.blogger.com/profile/01023323299674347511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_DhoeFipjka8/SiI07NAnEFI/AAAAAAAAAIo/NB08uCgtG8I/S220/ANGEL.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_DhoeFipjka8/SsIlPTgP-gI/AAAAAAAAAv8/xSBYgTu4p3E/s72-c/flow5.jpg' height='72' width='72'/><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1948673993530619986.post-3094919259490032972</id><published>2009-09-17T22:49:00.009+08:00</published><updated>2009-09-22T00:09:53.794+08:00</updated><title type='text'>புறாவுக்கு பிறந்த நாளு! வாழ்த்துவோமே நாமும் இன்று!</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_DhoeFipjka8/SrOpD8FjP1I/AAAAAAAAAvY/Ipjwm9d1j64/s1600-h/Presentation1.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5382831864771985234" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_DhoeFipjka8/SrOpD8FjP1I/AAAAAAAAAvY/Ipjwm9d1j64/s400/Presentation1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;நண்பர்களே, உங்களுக்கு சேதி தெரியுமா! நமது தமிழ் பதிவுலகில் சிறகு விரித்துப் பறக்கும் ஒரு அழகான, அமைதியான, அன்பான, அறிவான, அற்புதமான‌, அந்நியோன்யமான ("அ" வில ஆரம்பிக்கிற வேற நல்ல வார்த்தைகள் பிளீஸ்...!) புறாவுக்கு இன்று பிறந்த நாள்! :-)&lt;br /&gt;&lt;br /&gt;ஆமாம், இன்று பிறந்த நாள் காணும் நம்ம ச‌மாதன‌ப் புறா சுபா அவர்களுக்கு, நமது மனம் நிறைந்த அன்பும், வாழ்த்துக்களும் உரித்தாகுக! தோழி வாழ்விலும், தாம் கைக்கொன்ட எல்லாத் துறைகளிலும் மேன்மேலும் "தல" சிறந்து விளங்கி, சாதனைப்பெண்ணாய் பூமியில் "பல ரவுண்டுகள்" வரவேண்டுமென்று ந‌ம்ம குல தெய்வம் மவுண்ட் ரோடு முனீஸ்வரனை வற்புறுத்தி வேண்டிக்கொள்கிறோம்! ‍&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="color:#cc0000;"&gt;கலையாத கல்வியும்,&lt;br /&gt;குறையாத வயதும் ,&lt;br /&gt;ஓர் கபடு வாராத நட்பும்,&lt;br /&gt;கன்றாத வளமையும் ,&lt;br /&gt;குன்றாத இளமையும்&lt;br /&gt;கழுபிணி இல்லாத உடலும்&lt;br /&gt;சலியாத மனமும்,&lt;br /&gt;அன்பகலாத மனைவியும்/(கணவரும்)&lt;br /&gt;தவறாத சந்தானமும்&lt;br /&gt;தாளாத கீர்த்தியும் ,&lt;br /&gt;மாறாத வார்த்தையும்&lt;br /&gt;தடைகள் வாராத கொடையும்&lt;br /&gt;தொலையாத நிதியமும் ,&lt;br /&gt;கோணாத கோலும்-&lt;br /&gt;ஒரு துன்பம் வாராத வாழ்வும் ,&lt;br /&gt;துய்யனின் பாதத்தில் அன்பும்&lt;br /&gt;உதவி பெரிய தொண்டரோடு கூட்டுகண்டாய்&lt;br /&gt;இப்பதினாறு பேறுகளும் என்றும் பெற்று வளமாய்&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;அன்பான கண‌வரோடும், பிள்ளை குட்டிகள், மருமகன்கள், மருமகள்கள், பேரன் பேர்த்திகள், கொள்ளுப்பேரன் பேர்த்திகள், எள்ளுப் பேரன் பேர்த்திகள் கூடவே புனிதாவைப்போல், குறை ஒன்றும் இல்லை அவர்களைப்போல்! இயற்கையைப்போல்! அடியேனைப்போல் சிறந்த நண்பர்கள் (அப்பாடா! சப்பான் சாடையிலே நம்மையும் சிறந்த நண்பர்னு சொந்தமா சொல்லி பாராட்டியாச்சு :-))) புடைசூழ சிரிப்பும் சந்தோக்ஷமும், களிப்பும், கலகலப்புமாக, கும்மாளமும் குதூகலமுமாக வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து மகிழ வாழத்துறோம்!&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;சரி சரி வெறும் பாராட்டுத்தானா! எனக்கேட்கும் சுபா அவர்களுக்கு வந்து குவிந்துள்ள பரிசுகளைப் பார்க்கலாம் வாருங்கள்!&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;முதலாவதாக சுபாவின் அம்மா அவர்கள்! சென்னை போத்திஸிலிருந்து சுபாவுக்காக ஒரு மிக மிக அழகான சந்தண நிறப்பட்டுப்புடவையோடு , அறவே விலை மதிக்க முடியாத அவரது அன்பு முத்தம் ஒன்று ஆசிர்வாதங்களின் கலவையோடு அன்பு மகளுக்காக!&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அடுத்தாக சுபாவின், மறுபாதி! அவர் ஒரு அழகான பொட்டலம் ஒன்றை பரிசாக அனுப்பியிருக்கிறார், அதை யார் கண்ணிலும் படாமல் சுபா மறைக்க நாம் சிஐடி சங்கரியாக மாறி ஆராய்ந்ததில் கசிந்த உண்மை யாதெனில் அது அவரது ஆசைக்கணவரின் "அன்பு இதயமாம்"! ம்ம்ம் நல்லது நல்லது! :‍) சரியான நேரத்தில் சரியான பரிசு!&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;பிறகு, ஆ! அங்கே அழகாய் சிரித்துக்கொன்டு வருவது, அட நம்ம கவியரசி புனிதாதான்! தோழி என்ன பரிசு தருவார்? ஆவலோடு நாம் காத்திருக்க, தோழி விரைந்து வந்து சுபாவின் கையைப்பற்றிக்கொன்டு உருக்கமாக ஒரு கவிஜ பாட ஆரம்பித்துவிட்டார்!!!!!? என்னனு கேட்டா, அதுதான் அவர் பிறந்த நாள் பரிசாம்! பாவம் சுபா! :-( கோபத்தை அடக்கிக்கொன்டு, இரு இரு வச்சிக்கிரேன்! உன் பிறந்த நாள் வரட்டும்! என மனதிற்குள் கருவிக்கொன்டார் :-)) &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt; &lt;/div&gt;&lt;div&gt;அடுத்ததாக நம் குறை ஒன்றும் இல்லை அவர்கள்! அமைதியாக வந்தவர் தமது சார்பாக சுபாவின் பதிவில் இட்டுக்கொள்ள "மலேசியா பாப்பம்மா" எனும் மிக உயரிய பட்டத்தை பெருமையோடு வழங்க, சுபா அதை ம‌கிழ்ச்சியோடு பெற்றுக்கொள்ள! பிறந்த நாள் கூட்டம் நெகிழ்ச்சியோடு "மலேசியா பாப்பம்மா வாழ்க ! வாழ்க!" என ஆர்ப்பரிக்க, அட்டா சிறப்போ சிறப்பு !&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அடுத்ததாக நம்ம இயற்கை அன்னையின் இ(னி)ளைய மகள், அழகான அவர் பெயர் இயற்கை மகள்!, நீலவான துகிலணிந்து, தென்றல்போல நடைபயின்று, புவி நோகாமல், அக்கினிச்சுடராய் ஒளிவீசும் வதனம் கொன்டு‌, தெளிந்த நீரோடைபோல் கனிந்த பார்வை கொன்டு சுபாவிடம் வருகிறார், வந்தவர் சுபாவுக்கு ஒரு அழகிய "ஏஞ்சல்" ஒன்றை கையில் கொடுத்து வாழ்த்தி வரமளிக்கிறார்! அடடா! ஒரு தேவதை தேவதையைப் பரிசளிக்கிற‌தே அதுவும் ஒரு தேவதைக்கு! (இயற்கை எப்போதுமே நமக்கு மிகவும் பிடித்த விக்ஷயம்!!!) &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;சரி சரி, அப்புறம் நீங்க என்ன பரிசு கொடுத்தீங்கன்னு தானே கேட்கறீங்க! ஒரு அழ‌கிய வைர அட்டியல், கூடவே செட்டாய் நாலு தங்கக்காப்புகள் , ஒரு சோடி நீலக்கல் பதித்த தேன்கூடு தோடு! அப்புறம் கையில் வச்சுக்கப்பா செலவுக்குன்னு ஒரு பத்தாயிரம்! வாவ்!&lt;br /&gt;.&lt;br /&gt;..&lt;br /&gt;...&lt;br /&gt;:-)&lt;br /&gt;எல்லாம் கொடுக்க‌னும்னு ஆசைதான்! (அப்ப கொடுக்கலியா? வெறும் லுல்லுல்லாயியா!!!!?) ஆனால் பாருங்க‌! ம‌ன‌சுக்கு இருக்கிற‌ பெருந்த‌ன்மை மணிப‌ர்சுக்கு இருக்கமாட்டேங்குதே‌ என்ன‌ செய்ய!!!? அத‌னால‌, என‌து சார்பாக‌, என‌து அன்பு, அக்க‌ரை, பாச‌ம், நேச‌ம், அத்த‌னையும் ஒரு பெரிய‌ பொட்ட‌ல‌மாக‌க் க‌ட்டி தோழிக்கு ப‌ரிசாக ஏற்கனவே ஈமெயிலில் அனுப்பிவிட்டேன்! :-)&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;ச‌ரி ந‌ண்ப‌ர்க‌ளே, இந்த‌ குதூக‌ல‌மான‌ நிக‌ழ்ச்சியில் கூட‌வே ஒரு ம‌கிழ்ச்சியான‌ செய்தி, (நாம் சொல்லும் முன்பே, அப்பாடா இன்னைக்கு ம‌ர்ம‌ப் ப‌திவு இல்லை என்ப‌து தானே அது என்ப‌வ‌ர்க‌ளுக்கு) இதோ, இதோ வ‌ந்துகொன்டே இருக்கிற‌து, ஆத்மா எட்டாம் பாக‌ம், பாக‌ம் தான் எட்டு! முடிவோ இன்னும் எட்டாம‌ல் தான் இருக்கிற‌‌து! என்ன‌ செய்வ‌து நண்ப‌ர்க‌ளே, விதி வ‌லிய‌து அல்ல‌வா? :-)&lt;br /&gt;&lt;br /&gt;நல்லது நண்பர்களே! புறப்படும் முன்பாக நம்ம சுபாவுக்காக பிரத்தியேகமாக ஒரு இனிமையான பாடல்! உலகிலேயே மிகவும் அதிகம் பேரால் தினம் தினம் விரும்பி பாடப்படும் இனிய பாடலான " ஹேப்பி பேர்த் டே" பாடல் இதோ சுபாவுக்காகவே விசேக்ஷமாக!&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;நண்பர்களே இன்று நமது தோழிக்கு பிறந்த நாள், எனவே எல்லோரும் ஓடிவந்து உங்கள் நட்பான வாழ்த்தை தோழிக்கு சமர்ப்பிக்கும்படி விண்ணப்பித்துக்கொன்டு விடைபெறுகிறேன்!&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;மீண்டும் ச‌ந்திப்போம்! என்றும் அன்போடு....! &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5382835293169420578" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 275px; CURSOR: hand; HEIGHT: 275px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_DhoeFipjka8/SrOsLf3MiSI/AAAAAAAAAvg/ohca9kNJ3_c/s400/flow5.jpg" border="0" /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1948673993530619986-3094919259490032972?l=tamilpoongga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpoongga.blogspot.com/feeds/3094919259490032972/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilpoongga.blogspot.com/2009/09/blog-post.html#comment-form' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1948673993530619986/posts/default/3094919259490032972'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1948673993530619986/posts/default/3094919259490032972'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpoongga.blogspot.com/2009/09/blog-post.html' title='புறாவுக்கு பிறந்த நாளு! வாழ்த்துவோமே நாமும் இன்று!'/><author><name>சிவனேசு</name><uri>http://www.blogger.com/profile/01023323299674347511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_DhoeFipjka8/SiI07NAnEFI/AAAAAAAAAIo/NB08uCgtG8I/S220/ANGEL.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_DhoeFipjka8/SrOpD8FjP1I/AAAAAAAAAvY/Ipjwm9d1j64/s72-c/Presentation1.jpg' height='72' width='72'/><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1948673993530619986.post-8482877012345809687</id><published>2009-08-28T15:39:00.005+08:00</published><updated>2009-09-02T02:48:13.538+08:00</updated><title type='text'>ஆத்மா (7)</title><content type='html'>வ‌ணக்கம் நண்பர்களே, இந்த நயமான வேளையிலே நியாயமாக‌ பார்த்தால் இப்படிப் பதிவெல்லாம் வெளியிட்டு பயமுறுத்தக்கூடாதுதான்! என்ன செய்வது? "எங்கே மர்மக்கதை?", "எங்கே மர்மக்கதையின் தொடர்ச்சி?" என தொடர்ந்து வேண்டுகோள் விடுக்கும் நண்பர்களின் அன்புக்கு கட்டுப்பட்டு இது போன்ற கொடுமைகளை புரிய வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் நாம்:)))). ஆகவே மனதை திடப்படுத்திக்கொள்ளுங்கள்,(வேற வழி:( ,நல்லது நீங்கள் ஆவ‌லோடு எதிர்பார்க்கும் :( ஆத்மாவின் 7 ம் பாகம் இதோ உங்களுக்காகவே பிரத்தியேகமாக பயமுறுத்தும் பதிவுகளாக தொடரும் மர்மம்...&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு முன்பதாக கவிதை மனங்களுக்கு சில வரிகள் ...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;இன்னும் ஆண்களுடையதாகவே இருக்கும்&lt;br /&gt;இந்த உலகத்தில்&lt;br /&gt;எங்கும் ஆபத்தும் தொல்லையும்&lt;br /&gt;இங்கு ஒவ்வொரு வளைவிலும்&lt;br /&gt;அபத்தமான மோதல்களின்&lt;br /&gt;திடீர்த் தாக்குதல்கள் காத்திருக்கும்...&lt;br /&gt;தெருக்களின் பகைமைக் கண்கள்&lt;br /&gt;அவளை நிலைகுத்தி நிற்கச் செய்யும்..&lt;br /&gt;சாலையில் தனியாக இந்தப் பெண்&lt;br /&gt;&lt;br /&gt;அவளது ஒரே பாதுகாப்பு&lt;br /&gt;அவளது பாதுகாப்பற்ற நிலைதான்..&lt;br /&gt;எந்தவொரு மனிதனையும்&lt;br /&gt;ஒரு ஊன்றுகோலாகவோ அல்லது&lt;br /&gt;பாதையோரத் தங்குமிடமாகவோ&lt;br /&gt;அவள் பயன்படுத்திக் கொன்டதில்லை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;எந்த ஒரு மனிதனையும்&lt;br /&gt;அவள் பாலமாக பாவித்து&lt;br /&gt;அவன்மீது நடந்து சென்றதில்லை...&lt;br /&gt;அவள் தனியாகவே சென்றாள்...&lt;br /&gt;அவனை அவளுக்கு சமதையாச் சந்திக்க&lt;br /&gt;அவனை உண்மையாக நேசிக்க ...&lt;br /&gt;அவள் வெகுதூரம் செல்வாளோ&lt;br /&gt;அல்லது மண்ணில் தள்ளாடிச் சரிவாளோ&lt;br /&gt;அல்லது தனக்குத் தெரியாத தொடுவானங்களால்&lt;br /&gt;தடுமாறிப் போவாளோ அவளுக்குத் தெரியாது....&lt;br /&gt;அவள் பிடிவாதக்காரி வழியில்&lt;br /&gt;அவளை யாரேனும் கண்டித்தாலும்கூட&lt;br /&gt;அவள் புறப்பட்டுச் சென்றதே ஒரு சாதனைதான்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;"சாலையில் தனியாக ஒரு பெண்‍"&lt;br /&gt;&lt;/strong&gt;ப்ளாகா டிமிட்ரோவோ&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;ஓய்ந்துவிட்ட‌ வேளைக‌ளிலும் ஓயாத‌ நினைவுக‌ளோடும் வாழ்க்கை ச‌ம‌ர்க‌ளோடும் ச‌மாதான‌ம் தேடித் தொடரும் ஒரு சராசரிப்பெண்ணின் சோகம் சூழ்ந்த‌ ப‌ய‌ண‌ம், ந‌ம‌க்கு மிக‌வும் பிடித்த‌ இந்த‌ க‌விதை/கவுஜ‌ யாருடைய‌ உப‌ய‌ம் தெரியுமா ந‌ண்ப‌ர்க‌ளே ? ந‌ம‌து ந‌ண்ப‌ர்க‌ள் வ‌ரிசையில் லேட்டா‌க‌ வ‌ந்தாலும், லேட்ட‌ஸ்டாக "வெட்‌க‌ம்! வெட்க‌ம் க‌மீங்!" என‌ ஒரு முழும‌தி முக‌ம் ம‌றை‌த்து நாணுகிற‌தே அந்தக் கவிதாயினியின் அன்பளிப்புத்தான்! த‌‌ம‌து ஈர‌மான‌ நினைவுக‌ளால் ந‌ம‌து இத‌ய‌த்தில் இட‌ம்பிடித்த‌ கவிக்குயில் புனிதா! ந‌ம‌து அன்பையும், வ‌ர‌வேற்பையும் தோழிக்கு புல‌ப்ப‌டுத்திக் கொன்டு இன்றைய‌ ப‌திவுக்குள் இணைய‌லாம் வாருங்க‌ள்...&lt;br /&gt;**************************************************&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_DhoeFipjka8/So0HSJ6-8SI/AAAAAAAAAtg/FdckkTUWAsM/s1600-h/img1081110072_1_2.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5371957939005223202" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 216px; CURSOR: hand; HEIGHT: 193px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_DhoeFipjka8/So0HSJ6-8SI/AAAAAAAAAtg/FdckkTUWAsM/s400/img1081110072_1_2.jpg" border="0" /&gt;&lt;/a&gt; முகலாய மன்னர் ஷாஜஹான் மற்றும் பேகம் மும்தாஜின் காதல் சின்னமாக விளங்கும் தாஜ்மஹால் பற்றி எல்லோரும் அறிவார்கள்.மும்தாஜின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடம்தான் ஆக்ராவில் இருக்கும் தாஜ்மஹால் என்பது பலருக்கும் தெரியும். ஆனால் தாஜ்மஹால் கட்டுவதற்கு முன்பு வரை மும்தாஜின் உடல் புர்ஹாம்புரில் உள்ள புலாரா மஹாலில் தான் இருந்தது என்பது ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும்.மேலும், இந்த புலாரா மஹாலில் தான் மும்தாஜின் ஆவி உலவுவதாகவும் அங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;தாஜ்மஹால் கட்டி முடிக்கப்பட்டதும், மும்தாஜின் உடல் அங்கு கொண்டுவரப்பட்டது. மும்தாஜின் உடல் மட்டுமே புலாரா மஹாலில் இருந்து தாஜ்மஹாலுக்கு கொண்டுவரப்பட்டது. ஆனால் மும்தாஜின் ஆவி இன்னமும் புலாரா மஹாலில் தான் உலாவிக் கொண்டிருக்கிறது என்று அங்கு வாழும் மக்கள் கருதுகின்றனர். &lt;/p&gt;&lt;p&gt;புலாரா மாளிகையில் இருந்து அவ்வப்போது சத்தங்களும், கத்துவது போன்றும், அலறுவது போன்றும் சத்தங்கள் வருவதாகவும், ஆனால் அந்த ஆவி இதுவரை யாரையும் துன்புறுத்தியது இல்லை என்றும் அங்கு வாழும் மக்கள் கூறுகின்றனர்.&lt;br /&gt;&lt;a href="http://tamil.webdunia.com/religion/believeitornot/article/0811/10/1081110072_1.htm"&gt;http://tamil.webdunia.com/religion/believeitornot/article/0811/10/1081110072_1.htm&lt;/a&gt;&lt;/p&gt;&lt;p&gt;*************************************************&lt;/p&gt;&lt;p&gt;இந்த பூவுலகின் நீண்ட நெடிய வாழ்க்கைப்பயணத்தில், நாம் கடந்து செல்லும் காலம் அத்தனையும் இனிமை சுமந்த வசந்த காலங்களாகவே வாய்த்து விடுவதில்லையே! அதிலும் விளிம்பு நிலை மனித வாழ்க்கை என்பது வறுமை, சோகம், ஏமாற்றம், ஏக்கம் ஆகியன சூழ்ந்ததோர் பாலைவனப் பிரயாணத்திற்கு ஈடான துயரையே தாங்கிவந்து, வாழ்க்கை எனும் பேரில் மனித உயிர்களை வாட்டி வதைக்கிறது!&lt;br /&gt;&lt;br /&gt;சுசியின் வாழ்க்கையும் ஏற‌க்குறைய அந்த‌ நிலையை ஒத்தவாறே அமைந்திருந்தது, எனினும் அவர் தனது மனதை திடப்படுத்திக்கொன்டு, வாழப் பழகியிருந்தார், ஆரம்பக் காலங்களில் மன உளைச்சலுக்கு ஆளாகி அவரது கணவரிடம் அந்த வீட்டில் நிகழும் அமானுக்ஷ்யத்தின் ஆர்ப்பாட்டங்களை அவர் விவரித்த போது அவர் கணவர் அவர் சொல்வதை ஏற்காததோடு, பதிலுக்கு அவரை திட்டித்தீர்த்தார். ஏனென்றால் அவருக்கு அதிலெல்லாம் நம்பிக்கை கிடையாது! "நாமே பெரிய பேய், நம்மை மிரட்ட வேறு பேயா?" எனும் வீரமான சிந்தனை அவருக்கு!&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சுசியின் கணவர் இருக்கிறாரே, அவருக்கு தன் மனதில் தான் பெரிய வீரர் எனும் நினைப்பு! அஜானுபாகுவான முரட்டுத் தோற்றமும் ,அவர் வாய்திறந்து பேசினாலே, "என்ன சண்டையா? என அருகிலுள்ளோர் விசாரிக்கும் வண்ணம் அமைந்த அவரது இடியோசை குரலும் அவருள் அப்படியான ஒரு மமதையை ஏற்படுத்தியிருந்தது நிஜமே!, ஆள் பார்ப்பதற்கு வீர‌மானவராகக் காட்சியளிப்பது என்னவோ உண்மைதான், ஆனால்... (இவர் வீரத்தின் லட்சணத்தை நாம் அடுத்துவரும் பதிவுகளில் காண்போம்)&lt;br /&gt;சுசியை பொறுத்தமட்டில் அவர் குழந்தைகளுக்கு எந்த ஆபத்தும் நிகழ்ந்துவிடக்கூடாதே எனும் அச்சம் ஒன்றே அவரை மிகவும் கவலையில் ஆழ்த்திகொன்டிருந்தது, அவர் நினைத்ததைப்போலவே வெகு விரைவில் ஒரு துயரம் அவரை தேடிவந்தது...&lt;br /&gt;&lt;br /&gt;சுசியின் இரண்டாவது பெண்குழந்தை மூன்று வயது மணிமொழி, மிகவும் சுட்டியான பெண், குட்டையாய், குண்டாய், கதுப்பான கன்னங்களும், சிமிழ் உதடும், பெரிய கண்களோடு, சின்ன மூக்குமாக ஒரு அழகிய குட்டி தேவதையாய் அந்த வீட்டில் அவள் வளைய வந்து கொன்டிருந்தாள்!&lt;br /&gt;&lt;br /&gt;அவளது போறாத காலம்! சிவாவின் கொலை வெறிப்பார்வை அவளை நோக்கிப் பாய்ந்தது! ஏற்கனவே அவள் அவனது சகோதரிகளை ஒத்த வயதுடைய பெண் என்பதாலும் அவனுக்கு அவளை விரைந்து பலிகொள்ளும் எண்ணம் தீவிரமடைந்தது! சரியான சமயம் நோக்கிக் காத்திருந்தவனுக்கு, ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அதற்குரிய வாய்ப்பு சித்திக்க, சிறிதும் தாமதியாது அவளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொன்டுவந்தான்!&lt;br /&gt;மணிமொழியின் நடவடிக்கைகளில் பெருத்த மாற்றம்! சுறு சுறுப்பை இழந்து சோர்ந்து காணப்பட்ட அவ‌ள் சூன்யத்தை வெறித்த பார்வையோடு, சுயத்தை இழந்து யாரிடமும் பேசாது, முன்பு சிவாவின் படுக்கை அமைந்திருந்த அந்த மூலை இடுக்குக்குச் சென்று சுருண்டு படுத்துக்கொள்ளலானாள்! சொந்தமாக மழலை மொழியில் யாருடனோ பேசி, அழுது, சிரித்து, அடம்பிடித்து, வீட்டிலுள்ளவர்களுக்கு கிலி பிடிக்கச் செய்தாள்!&lt;br /&gt;&lt;br /&gt;சுசிக்கு வேதனை தாளவில்லை! வீட்டு வேலையெல்லாம் போட்டது போட்டபடியே விட்டுவிட்டு குழந்தைக்கு பக்கத்தில் அமர்ந்தவாரே கண்களில் நீர்வழிய வீடுதிரும்பும் கணவனுக்காக வேதனையோடு வாசல் நோக்கிக் காத்திருக்கலானார்.வேதனை! வேதனை! வேதனை என வாழ்க்கையே வேம்பாய் வெறுத்துக் கசந்தது அவருக்கு! தன‌க்கென வரும் துயர்களை தாங்கும் தாய் மனது, தனது மக்களுக்கு ஒரு துன்பம் என்றால் எப்படி நில‌லகுலைந்து போய்விடுகிறது? பாவம் சுசி! எண்ணச்சுழலில் சிக்கி சற்றே தனை மறந்தார்! திடீரென தனது பிரமையிலிருந்து மீண்ட அவர் அருகில் அவர் குழ‌ந்தையைக் காண‌வில்லை! அடித்து பிடித்து எழுந்து மணி‌மொழி! மணிமொழி என உரக்க அழைத்தவாரே வீடு முழுக்க குழந்தையைத்தேடினார் சுசி, மங்கலான இருளில் அதே ஒதுக்குப்புறமான அந்த‌ இட‌த்தில் மீண்டும் ஏதொ முன‌கிய‌வாறு கிட‌க்கிறாள் ம‌ணிமொழி! அய்யோ என‌ அல‌றிய‌வாரே அவ‌ளை அள்ளித் தூக்கிக்கொன்டு முன் அறை‌க்கு விரை‌ந்தார் சுசி, அன‌ல் க‌க்கும் இரு கோப‌ விழிக‌ள் த‌னை வெறியோடு முறைப்ப‌தை உண‌‌ராது!&lt;br /&gt;அயர்ந்த குழந்தையை படுக்கையிலிட்டு தனது தோளிலிருந்து சரிந்து விழுந்த அவள் தளிர்க்கரத்தை கையைலெடுத்து இதழ்பதிக்கிறார், அப்போது அந்தக்கையின் மனிக்கட்டுக்கு சற்று மேலே ஏதோ ஒரு காயத்தின் வடு சிவந்து தெரிய அதைக்கூர்ந்து கவனிக்கிறார், ஏறக்குரைய 50 சென் அகலத்தில் சமசீரற்ற வட்ட வடிவமாய், ஆழ சிவந்து சிறு சிரு துளையிட்டதைப்போல அந்த வட்ட வடு, கையினைத் தவிர்த்து கழுத்து, முதுகு, தோள்பட்டை, கை கால்கள் என அவள் உடலின் பல பாகங்களிலும் அதே வடுக்கள், அந்த வடுக்களை தீர்க்கமாய் உற்று நோக்குகிறார் சுசி, அவை ஒரு சிறு வாய் கடித்து ஏற்படுத்திய கடித்தடங்கள் என்பதை உண‌ர்ந்த‌ அதிர்ச்சியில்...&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1948673993530619986-8482877012345809687?l=tamilpoongga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpoongga.blogspot.com/feeds/8482877012345809687/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilpoongga.blogspot.com/2009/08/blog-post_20.html#comment-form' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1948673993530619986/posts/default/8482877012345809687'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1948673993530619986/posts/default/8482877012345809687'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpoongga.blogspot.com/2009/08/blog-post_20.html' title='ஆத்மா (7)'/><author><name>சிவனேசு</name><uri>http://www.blogger.com/profile/01023323299674347511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_DhoeFipjka8/SiI07NAnEFI/AAAAAAAAAIo/NB08uCgtG8I/S220/ANGEL.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_DhoeFipjka8/So0HSJ6-8SI/AAAAAAAAAtg/FdckkTUWAsM/s72-c/img1081110072_1_2.jpg' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1948673993530619986.post-3048169203883000101</id><published>2009-08-26T17:29:00.011+08:00</published><updated>2009-08-27T17:18:47.233+08:00</updated><title type='text'>மழலை மனங்களுக்கு மத்தாப்பூ</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_DhoeFipjka8/SpVSn8obDzI/AAAAAAAAAug/_6qqePCGRPo/s1600-h/Scrumptious.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5374292576580603698" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 276px; CURSOR: hand; HEIGHT: 307px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_DhoeFipjka8/SpVSn8obDzI/AAAAAAAAAug/_6qqePCGRPo/s400/Scrumptious.jpg" border="0" /&gt;&lt;/a&gt; வணக்கம் நண்பர்களே! அடியேனின் பதிவைக் காணாமல் ஆன‌ந்ததில் அனைவரும் மூழ்கிருந்தது அறிய வந்ததால்!(விட்டுடுவோமா நாம! வந்துட்டோம்ல!), இதோ அமானுக்ஷ்யங்கள் ஆர்ப்பரிக்கும் நமது மர்மமான மர்மத்தொடரின்(மர்மமான தொடர்தான் ஏன்னா இந்தத் தொடர் எப்போ எப்டி முடியும்னு எனக்கே தெரியாது! :)&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;நல்லது நண்பர்களே! இரண்டு முக்கியமான நற்செய்திகளை தாங்கி மலர்ந்துள்ளது இன்றைய தமிழ்ப்பூங்கா! முன்பதாக ஒரு இனிமையான நற்செய்தி, அதோ அந்தப் பதிவு ஓரத்திலே இந்தப் பதிவர் எனது சிறந்த நண்பர் பதிவுக்கு கீழே ஒரு குட்டி தேவதை மலர்களுக்கு மத்தியில் அன்பை சுமந்து அழகாக மலர்ந்திருப்பது அறிய முடிகிறதா ?&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இந்த விருதை குறையே சொல்ல முடியாது நண்பர்களே , காரணம் தெரியுமா ? இது குறை ஒன்றும் இல்லை எனும் குறை ஒன்றும் இல்லை பதிவர் அவர்களால் நமக்கு குறை ஒன்றும் இல்லாமல் அளிக்கப்பட்ட குறை ஒன்றும் இல்லாத விருது (ரொம்ப குழப்பிட்டமோ!) நன்றி நண்பரே!&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;சுடர் விளக்காயினும் (நினைப்புத்தான் நமக்கு! ) தூண்டுகோல் ஒன்று அவசியமல்லவா ? அவ்வகையில் இப்பதிவுலக பாதையில் நம்மையும் ஒரு பொருட்டாய் ஏற்று நமது நட்பையும் மதித்து நட்பு வடிவிலும் , பின்னூட்டங்களின் வடிவிலும் ஆதரவளித்த அன்புள்ளங்களுக்கு இந்த விருதை அன்போடு அர்ப்பணிப்பதில் பெருமகிழ்வும் பேருவகையும் அடைகிறோம், பெறுபவர்களும் மழலை மனதோடு மகிழ்ந்து ஏற்றுகொள்வார்கள் எனும் பெரும் நம்பிக்கையோடு...&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;பதிவுலகில் எமக்கு ஆசிகள் தந்து, ஆதரவுகள் ஈந்து , வாழ்த்துக்கள் அளித்து, நட்பைப் புலப்படுத்தி, பின்னூட்டங்கள் வாயிலாக தமது ஆதரவுகளை வாரி வழங்கிய எனது வழிகாட்டி அய்யா அவர்களுக்கும் எனது பல நல்ல நண்பர்களில் மிகச்சிறந்த சில நண்பர்களுக்கும் நான் அளிக்கும் எனது நன்றி சமர்ப்பண விருது...&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இந்த விருதை யார் சிபாரிசையும் ஏற்காமலும்( கேக்ஷ் கொடுக்காததால் &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;:( ! விருது பெற்ற அன்பர்களின் அனுமதியும் கோர இயலவில்லை (ஆட்சேபிக்க மாட்டார்கள் எனும் மகா நம்பிக்கையோடு! ) அன்போடு சமர்ப்பிகின்றேன் ஏற்றுக்கொள்ளுங்கள்.... &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;1.அடியேனின் பதிவுலக வாழ்க்கைக்கு பாதை அமைத்துத்தந்த அய்யா &lt;a href="http://ksmuthukrishnan.blogspot.com/"&gt;மலாக்கா முத்துக்கிருக்ஷ்ணர் &lt;/a&gt;அவர்கள், ஒரு விருதுக்கு விருது வழங்குவதில் தமிழ்ப்பூங்கா பெரிதும் பெருமையடைகிறது !&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;2.பதிவுகளின் ஆரம்பம் முதல் இன்றுவரை தனது வற்றாத ஆதரவை பின்னூட்டக்கருத்துகளாக தந்து ஊக்கமளிக்கும் சிறந்த பதிவர்/நண்பர் &lt;a href="http://olaichuvadi.blogspot.com/"&gt;ஓலைச்சுவடி சதீசு குமார் &lt;/a&gt;அவர்கள். நண்பரின் வலைப்பூங்கா குடும்பத்தில் நமக்கும் ஒரு வாய்ப்பளித்து நம்மை ஊக்கப்படுத்திய நண்பருக்கு இவ்வேளையில் நமது நன்றிகள் உரித்தாகுக!&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;3.ந‌ட்புக்கு மதிப்பளித்து இந்த விருதை நமக்குத்தந்து நமது ஆதரவுக்கு ஆதரவு தந்த விருது வள்ளல் &lt;a href="http://yellorumyellamum.blogspot.com/"&gt;குறை ஒன்றும் இல்லை &lt;/a&gt;அவர்கள் (அப்புறம் போஸ், அமெளன்ட்ட கேக்ஷா இல்லே செக்கா ன்னு சொல்லவேயில்ல? :)&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;4. அடுத்ததாக வருவது நம்ம பின்னூட்டப் புயல் &lt;a href="http://endrumtamilan.blogspot.com/"&gt;தல தமிழ்வானன் &lt;/a&gt;அவர்கள்!, இவர் பின்னூட்டங்களே பதிவைப்போல‌(அதிகமான எழுத்துக்கள் மட்டுல்ல, அதிலுள்ள அர்த்தம் பொதிந்த கருத்துக்களும் சேர்த்து!) அமைந்துவிடுவது அனைவரும் அறிந்ததே. இவர் பின்னூட்டம் பார்த்தாலே அடியேனுக்கு திருவிளையாடல் நக்கீரர் ஞாபத்துக்கு வருகிறார் :( ! சிவ‌னாக நாம் மாறலாம் என்று பார்த்தால் மனுக்ஷன் தருமியாக அல்லவா நம்மை மாற்றப்பார்க்கிறார் :( !!!!! &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;5. ரத்ன சுருக்க பின்னூட்ட நாயகி தோழி &lt;a href="http://entamilulagam.blogspot.com/"&gt;சுபா&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;6.கவியே உருவாய் , உருவே கவியாய் கவிபாடும் கவிக்குயில் தோழி புனிதா !&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;7. என் உயிரை வாங்கும் உயிருக்கு உயிரான &lt;a href="http://ranjithascorner.blogspot.com/"&gt;ரஞ்சீதாஸ் கோர்ணர் &lt;/a&gt;ரஞ்சீதா! (ஹிஹிஹி)&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;8.தமது வலைப்பதிவில் தமிழ்ப்பூங்காவை இணைத்து பலருக்கும் எட்டச் செய்த நல்ல நண்பர் &lt;a href="http://vaazkaipayanam.blogspot.com/"&gt;வாழ்க்கைப்பயணம் விக்கினேசு &lt;/a&gt;அவர்கள்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;9.பதிவின் ஆரம்ப காலங்களில் மிகவும் ஊக்கமளித்துப் பாராட்டிய நண்பர் &lt;a href="http://kavithamil.blogspot.com/"&gt;கவித்தமிழ் கிருக்ஷ்னா &lt;/a&gt;அவர்கள்! இவ்வேளை தமது சகோதரியின் கணவரின் மறைவால் துயறுற்றிருக்கும் நண்பருக்கும் அவர்தம் குடும்பத்தார்க்கும் நமது ஆழ்ந்த அனுதாபங்களை சமர்ப்பிகின்றோம், இறைவனடி எய்திய ஆத்மா சாந்தியடையவும், நண்பர் இந்த சோகத்திலிருந்து மீள‌வும் இறையருளை பிரார்த்திக்கின்றோம்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;10.வாழ்த்துவதற்கும், பாராட்டுவதற்கும் பரந்த மனப்பான்மை தேவை! அவ்வகையில் அற்புதமான வார்த்தைகளால் நம்மை பாராட்டி ஊக்கமளிக்கும் பதிவர்/ந‌ண்பர் &lt;a href="http://manilvv.blogspot.com/"&gt;மனோவியம் மனோகரன் கிருக்ஷ்னன் &lt;/a&gt;அவர்கள்!&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;நல்லது நண்பர்களே, இந்த விருது விழாவையும் மிகப்பெரிய விழாவாக கொன்டாடும் பேராசைதான்! என்ன செய்வது! விக்ஷமெனப் பரவும் பன்றிக்காய்ச்சலோடு மக்கள் மன்றாடிக்கொன்டிருக்கும் இவ்வேளையில், விழாவுக்கு யார் வருவார்கள்? வந்தாலும் முகமூடி போட்டு வந்தால் யாரை எப்படி அடையாளம் காண்பது போன்ற மிகப்பெரிய விக்ஷயங்களை கூட்டிக்கழித்து, பெருக்கிவகுத்துப் பார்த்ததில், சிம்பளாக இப்படியே முடித்துவிடுவதுதான் சாலச்சிறந்தது எனும் சீரிய எண்ணத்தில் நமது இரண்டாவது விருது விழா இவ்வளவில் ஒரு நிறைவை எய்துகிறது!&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அடுத்ததாக முக்கியமான சங்கதி ஒன்று உங்களுக்காக,&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;நண்பர்களே , நம்மில் சிலருக்கு இதுபோன்ற விருது விக்ஷயங்களில் அவ்வளவாக ஈடுபாடுகள் இருப்பதில்லை! "என்னாது சின்னப்புள்ளத் தனமாயில்லே இருக்கு"ன்னு நினைக்கிறோம், ஆனால் ஒவ்வொரு மனிதருள்ளும் ஒரு தேவதையும், ஒரு மிருகமும் வாசம் செய்வதைப்போல் ஒரு மழலையும் வாசம் செய்கிறது! அதற்கு ஏன் நாம் மதிப்பளிக்கக்கூடாது ?&lt;br /&gt;பல சமயங்களில் நாம் நமது மழலைத்தன்மையை ந‌மது மனதுள்ளேயே மறைத்து விடுகின்றோம்! அன்புக்காகவும், ஆதரவுக்காகவும், அங்கீகாரத்துக்ககவும் பல சமயங்களில் ஒவ்வொருவருள்ளும் ஏங்கும் இந்த மழலை மனம்! வெளிப்படுத்தினால் ந‌மது மதிப்புக்கு பங்கம் விளையுமோ என அச்சமுறுவது நமது குணம்! எங்கே நீங்கள் ஒரு மிகச்சிறந்த ஊக்குவிப்பவ‌ர்கள் ( ஊக்கு விப்பவர்கள் என‌ பிரித்து அர்த்தப்படுத்திக்கொள்ளக்கூடாது!) என நான் அங்கீகாரம் அளிக்கிறேன், "ஹையா ஜாலி, தேங்சு சிவனேசு" என மழலை மனதோடு அதை உங்கள் பதிவுகளில் பதிக்கும் தங்களின் மழலை மனதுக்கு தாங்கள் மதிப்பளிக்கின்றீர்களா ! பதிலை தங்கள் வலைப்பதிவுகள் சொல்லட்டுமே !&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;சரி ஒரு நற்செய்தி முடிந்துவிட்டது, அந்த இரண்டாவது நற்செய்தி ? என கேட்பவர்களுக்கு, இன்று நமது இந்த விருது விழாவை முன்னிட்டு, மர்மமேடைப்பதிவு கேன்சல் ஆகிவிட்டது என்பதை வருத்ததோடு தெரிவித்துக்கொள்கிறேன், மகிழ்ச்சி தானே :( ?&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;சரி மீண்டும் அடுத்த பதிவில் நமது மர்மமேடையின் ஏனைய பகுதியை படைக்க வருகிறேன், அப்ப நான் இப்போ உத்தரவு வாங்கிக்கிறேன் நண்பர்களே! &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5374322521910981906" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 282px; CURSOR: hand; HEIGHT: 247px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_DhoeFipjka8/SpVt2_ritRI/AAAAAAAAAuw/q-I63bmAR3A/s400/diwali-crackers.jpg" border="0" /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1948673993530619986-3048169203883000101?l=tamilpoongga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpoongga.blogspot.com/feeds/3048169203883000101/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilpoongga.blogspot.com/2009/08/blog-post.html#comment-form' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1948673993530619986/posts/default/3048169203883000101'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1948673993530619986/posts/default/3048169203883000101'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpoongga.blogspot.com/2009/08/blog-post.html' title='மழலை மனங்களுக்கு மத்தாப்பூ'/><author><name>சிவனேசு</name><uri>http://www.blogger.com/profile/01023323299674347511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_DhoeFipjka8/SiI07NAnEFI/AAAAAAAAAIo/NB08uCgtG8I/S220/ANGEL.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_DhoeFipjka8/SpVSn8obDzI/AAAAAAAAAug/_6qqePCGRPo/s72-c/Scrumptious.jpg' height='72' width='72'/><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1948673993530619986.post-2904634024376874357</id><published>2009-08-17T18:27:00.011+08:00</published><updated>2009-08-18T23:12:50.278+08:00</updated><title type='text'>ஆத்மா (6)</title><content type='html'>வணக்கம் நண்பர்களே, மீண்டும் ஒரு இனிய பொழுதிலே இப்பதிவின்வழி உங்களை மீண்டும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி, (ஏதோ! இந்த மொக்கை பதிவரையும் இவ்வளவு தூரம் மதித்து இங்கே எட்டிப் பார்த்திருக்கீங்களே! நீங்கள்ளாம் ரொம்ம்ம்ப்ப்ப ரொம்ம்ப்ப்ப்ப நல்லவய்ங்கைய்யா ! :)&lt;br /&gt;&lt;br /&gt;சரி! இன்றைய நமது மர்ம தேசத்துள் பிரவேசிக்கும் முன்பதாக‌, ந‌ம‌து ந‌ண்ப‌ர்க‌ள் வ‌ரிசையை ச‌ற்று க‌வ‌னியுங்க‌ள் ந‌ண்ப‌ர்களே! அங்கே அமைதியாக‌ சிரித்த‌ப‌டி காட்சி தரும் புதியவர் ஒருவர் உள்ளது அறியமுடிகிற‌தா? அவரை யாரென்று உங்க‌ளுக்கெல்லாம் தெரியும்தானே! ஆம் அவரேதான்! தமிழ்கூறு பதிவுலகம் நன்கறிந்த பதிவர் கே.பாலமுருகன் அவர்களேதான்! கே.பாலமுருகன் எனும் தனது வலைப்பதிவின்வழி மதிப்பீடுகள்-நவீனத்துவம்-படைப்பிலக்கியம் ஆகியன குறித்த‌ தனது எண்ணங்களை இயல்பான எழுத்து வடிவில் அழகியலோடும், ஆற்றல்மிகு புரிதல்களோடும் சிறப்பாக முன்வைக்கும் சிறந்த பதிவர்! &lt;strong&gt;&lt;span style="font-size:130%;color:#660000;"&gt;அநங்கம்&lt;/span&gt;&lt;/strong&gt;, மலேசிய இலக்கிய சிற்றிதழின் சொந்தக்காரர். நம்மை மதித்து இங்கே வந்து அமர்ந்ததற்கு நமது நண்பருக்கு வாழ்த்துக்களும் வரவேற்பும் தெரிவித்துக் கொன்டு, நமது மர்மபிரதேசத்திற்குள் உங்களை அழைத்துச் செல்கிறேன் வாருங்கள்!&lt;br /&gt;##################################&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சம்பவப் புலனாய்வு&lt;br /&gt;&lt;a href="http://loshan-loshan.blogspot.com/2009/03/blog-post_05.html"&gt;ஆவி உலாவும் அலுவலகம் !&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5371309749089299330" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 307px; CURSOR: hand; HEIGHT: 262px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_DhoeFipjka8/Soq5wiUPa4I/AAAAAAAAAtY/7HiopVOAqa4/s400/03032009+(1).jpg" border="0" /&gt; 7எங்கள் அலுவலகக் கட்டடம் முன்பு எங்கள் நிறுவன உரிமையாளரின் வீடாக இருந்தபோது தாங்க முடியாத வயிற்று வலி காரணமாக ஒரு இளம்பெண்ணின் தற்கொலை.&lt;br /&gt;அருகேயுள்ள வீடொன்றில் இளம் காதல் ஜோடி ஒன்றின் தற்கொலை.&lt;br /&gt;அலுவலகக் கட்டடத்தில் ஏற்கெனவே உலவுவதாக சொல்லப்பட்ட 3 ஆவிகள் பேய்கள் அதில் ஒன்றை பௌத்த மதகுரு ஒருவர் விசேட பூஜை மூலமாக விரட்டியதாக சொல்லப்படுகிறது.&lt;br /&gt;இந்த ஆவிகள் பேய்களைக் கண்டதாகச் சொன்னவர்கள் கண்டநேரம் இரவு 10மணியிலிருந்து அதிகாலை 5மணிக்குள்.&lt;br /&gt;(24மணிநேர ஒலிபரப்பு நிலையமொன்றாலும் இரவு நேரங்களில் மொத்தமாக அலுவலகத்தில் இருப்பவர்களே ஐந்தோ ஆறுபேர் தான்)&lt;br /&gt;நான் அலுவலகம் செல்வது காலை 5.30 மணி அளவில்.&lt;br /&gt;நானும் கண்டால் நல்லா இருக்குமே என்று யோசித்ததுண்டு கண்டாலும் பயப்படமாட்டேன் என்ற உறுதிதான.;&lt;br /&gt;நேற்று முன்தினம் காலை அப்படியொரு வாய்ப்பு!&lt;br /&gt;காலை செய்தியறிக்கையின் பின்னர் எனது கணினியைத் தட்டித் துருவிக் கொண்டிருந்தபோது சிங்கள வானொலி 'சியத' முகாமையாளர் ஜெயநித்தி என்னைக் கூப்பிட்டு ஆண்கள் கழிவறைப் பக்கம் காட்டிய காட்சி!&lt;br /&gt;ஒரேயொரு கணம் திகைத்தாலும் என் கையிலிருந்த செல்பேசி கமெராவினால் உடனே படமெடுத்துவிட்டேன். இந்தப்படத்திலே கண்ணாடிக் கதவின் மேல் ஒரு வெள்ளை ஸ்டிக்கர் முன்பிருந்தே ஒட்டப்பட்டுள்ளது.. எனினும் உள்ளே கலங்கலாகத் தெரியும் உருவம் தான் மர்மமாக உள்ளது.&lt;br /&gt;உடனே கழிவறைக் கதவைத் தள்ளித் திறந்த பின் எதுவுமே இல்லை!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் தகவல்களுக்கு &lt;a href="http://loshan-loshan.blogspot.com/2009/03/blog-post_05.html"&gt;இங்கே&lt;/a&gt; படித்து பயப்படவும் !&lt;br /&gt;&lt;br /&gt;#######################################&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;முன்க‌தை : சிவாவின் துர்ஆத்மா குடிகொன்டிருந்த அந்த‌க் செம்பனைக்காட்டு குடிசைக்குள் சுசியின் குடும்பம் வாசம் செய்ய துவங்குகிறது, முதல் பலியாக சுசியின் மூத்த மகள் அங்கையற்கன்னி பலிகொள்ளப்படுமுன் சுசி அவளைக் தடுத்துக் காப்பாற்றி விடுகிறார், இனி...&lt;br /&gt;&lt;/em&gt;&lt;br /&gt;பல காலம் பசியோடும், ரத்த வெறியோடும், உயிர்ப்பலி நாடி நின்ற சிவாவுக்கு சுசியின் மூத்த பெண் அங்கையற்கன்னி இறையாகப்போகும் அந்த அகால தருண‌த்திலிருந்து சுசியால் விரைந்து அவள் காப்பாற்றப்பட, தொடர்ந்த வெறியும், கோபமும் சிவாவின் ஆத்மாவில் அனலாய் எரிய, அவன் கோப ஜூவாலைகள் சுசியை சுட்டுப் பொசுக்க சமயம் நோக்கிக் காத்திருக்கின்றன!&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் சுசியோ தெய்வ பக்தியை உறுதியாகப் பற்றிக்கொன்டு ஆழ்ந்த தனது இறை நம்பிக்கையோடு அவ்வீட்டில் வலம் வந்ததால் சுசியை சிவாவால் அதிகம் நெருங்கி ஆபத்தை விளைவிக்க முடியவில்லை! இருந்தாலும் சுசி அசந்த சில சமயங்களில் அத‌ற்கான வழிகள் அவனுக்கு வாசல் திறந்து வைக்க தனது ஆத்திரமெல்லாம் ஒன்று திரட்டி அவரை அவ‌ன் &lt;span class=""&gt;பழிவாங்கலானான்,&lt;/span&gt; அப்ப‌டி வாய்த்த ஒரு நாள்...&lt;br /&gt;&lt;br /&gt;அன்று விடிய‌லில் க‌ண்விழித்த‌ சுசி, உடனே ஆற்றங்கரைக்கு விரைகிறார், முதல்நாள் அந்தியிலே மூங்கில் கழிகளில் சிறு வெட்டுக்கிளிகளை தூண்டிலிட்டு ஆற்றங்கரை முகடுகளில் மீன்பிடிக்க ஏற்பாடுகள் செய்து வைத்திருந்தார், முதல் நாள் ஆறு பெருக்கெடுத்ததில் 3 அயிரையும் 2 விரால்களும் தூண்டில்களில் சிக்கின! இந்த வகை ஆற்றுமீன்க‌‌ள் அந்த‌க் கால‌க்க‌ட்ட‌த்தின் அருமையானதோர் உணவு வகைகளாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அயிரை மீன் இருக்கிறதே! அது ஒரு பயங்கரமான பார்ட்டி! வழ வழவென கருப்பாய் மீசை(கொடுக்கு)யெல்லாம் வைத்துக்கொன்டு பார்ப்பதற்கே படு பயங்கரமாய்! ஆனால் அதை நன்கு கழுவி, பதப்படுத்தி சுயமாய் அரைத்த மசாலை சேர்த்து பொன்னிறத்தில் பொரித்தெடுத்தால்... கே.எப்.சி என்னங்க பெரிய பிரமாதம்! எண்ணெய் மினுமினுக்கும் அயிரை மீன் பொரியலின் ருசியே அலாதிதான்! அதிலும் வீட்டுக்கு பக்கத்தில் சுயமாய்த்தானே பாத்திகட்டி பயிரிட்ட மரவள்ளிக்கிழங்குகளும் , குட்டிக் குட்டிக் கத்தரிக‌ளும், விரல் விரலாய் வெண்டைகளும், சேர்த்து சுசி தயாரிக்கும் அந்த அயிரை மீன் குழம்பு வாசம் கமகமக்க ஒட்டு மொத்த ஊரையே அந்த ஒரு பானை குழம்புக்கு எழுதி வைத்து விட‌லாம் போங்கள்! ருசி என்றால் அப்படி ஒரு ருசி ! (உணவு என்றதும் ஓவராய் உளறிட்டோமோ! :-)&lt;br /&gt;&lt;br /&gt;சுசி தான் தூண்டிலிட்டுப் பிடித்த மீன்கள் இரண்டை இரும்பு வாளியில் நீவார்த்து வைத்து விட்டு மீதத்தை கழுவி பதப்படுத்தி சமையல் வேலையில் பரபரப்பாகிறார், சோறாக்கி, சுயமாய் மசாலை அரைத்து (அப்போது பாபா'ஸ், அழகப்பா'ஸ் லாம் ஏத‌ப்பா?) எல்லாம் சொந்தக் கைவரிசைதானப்பா! இப்போதுள்ள நவீனயுக மங்கையரை இதுபோல‌ மசாலை எல்லாம் அரைக்கச் சொன்னால், சமையல் அரோகராதான்! எப்பவோ கிரைன்டருக்கு மாறிட்டோம்ல! ! :-)&lt;br /&gt;&lt;br /&gt;ஆயிற்று, குழம்பு அடுப்பில் கொதிக்கிறது, சீக்கிரத்தில் வேலை முடிந்து விடும், அப்பாடா என்று இருந்தது சுசிக்கு, கொதித்த குழம்பை இற‌க்கும் முன்பாக ஏதோ ஒரு வேலையாக முன் அறைக்கு வந்தவர், படாரென ஏதோ விழுந்த சத்தம் பெரிதாய் கேட்க, வந்த வேகத்தில் திரும்பி பின்கட்டுக்கு விரைகிறார் அங்கே...அவர் மணக்க மணக்க தயாரித்த மீன் குழம்பு பானையோடு சுவரில் வீசியெறியப்பட்டு தரை முழுக்க குமிழ் குமிழாய் சிதறி அலங்கோலமாய் வழிந்து கொன்டிருக்கிற‌து! அடுப்பு மட்டும் துளியும் அணையாமல் அதே அனலோடு... ! சுசிக்கு நன்கு ஞாபகமிருக்கிறது! அங்கே பூனைகள் வர வாய்ப்பில்லையே! பின்கட்டு வாசல் கதவும் வேலை உறைந்தாலும் முடிந்து சாத்தியது சாத்தியபடியே... பின் எப்படி...? இப்படி... ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விய‌ப்பில் ஆழ்ந்து, அதிர்ச்சியில் உறைந்தாலும், ச‌ட்டென‌ சுதாரித்துக்கொன்டு பல்லைக்கடித்தவாரே விரைந்து ச‌மைய‌ல‌றையை நீரால் அலம்பி, மீத‌மிருந்த‌ மீன்களை விரைந்து தூய்மை செய்து மீண்டும் ஒருமுறை குழம்பு தயாரிக்கிறார் சுசி!, இம்முறை சமையல் முடிந்ததும், ஒரு பெரிய கரித்துண்டு ஒன்றை எடுத்து அந்தப் பானை மூடியில் வைக்கிறார் ( முற்காலத்தில் கரித்துண்டுகள் உணவுக் கலங்களின் மேல் வைக்கப்பட்டால் அவை தீயசக்திகளை அவ்வுணவை தீண்டாது தடுத்துக் காக்கும் எனும் ஒரு பரவலான நம்பிக்கை வழக்கில் இருந்து வந்துள்ளது ). உண‌வெல்லாம் முடிந்து, குழந்தைக‌ளுக்கு, மாலை உண‌வுக்கு வீடு திரும்பிய‌ கண‌‌வ‌ருக்கு என‌ பரிமாரி மாறி மீண்டும் அவ‌ர் க‌ண‌வ‌ரை வேலைக்கு வ‌ழியனுப்பி, குழந்தைக‌ளை உள் அறையில் தூங்க‌வைத்துவிட்டு, ப‌க‌லில் தூங்காத‌ ப‌ழ‌க்க‌முடைய‌ அவ‌ரும் அசதியில் அய‌ர்ந்து போய் அந்த‌ ச‌மைய‌ல் அறைக்கும், முன் அறைக்குமான‌ ந‌டு வெளியில், ஒரு சன்னல் ஓரத்தில் ஓய்ந்து ப‌டுக்கிறார், விரை‌வில் உற‌க்கம் விழி அணைக்க, அவர் கனவில்...&lt;br /&gt;&lt;br /&gt;அவர் படுத்திருந்த சன்னலில் மேலாடையின்றி, ஒரேயொரு அழுக்கு கருநீல காற்சட்டையோடும் கோபமாக அங்கே வந்து நிற்கிறான் சிவா... அவன் கையில் ஒரு நீண்ட கழி, சுசியை வெறித்தனமாக நோக்கியபடி அந்தக் கழியை ஓங்கிச் சுழற்றி சன்னல் வழியே ஒருக்களித்துப் படுத்திருந்த சுசியின் தலையில் பலங்கொன்ட மட்டும் ஓங்கி ப‌டாரென ஒரேஅடி... அய்யோ அம்மா! என‌ அல‌றிய‌ப‌டி த‌லையைக் கையால் பிடித்த‌வாரே அடித்து பிடித்து எழு‍கிறார் சுசி! த‌லை வலியால் விண் விண்ணென்று தெரிக்க, வழியின் உச்சம் கண்களில் கண்ணீராய், எழுந்து சுற்று முற்றும், உள்ளே வெளியே என சகல இடங்களையும் ஆராய்கிறார்! ஆழ்ந்த அமைதி, யாருமே அங்கில்லை! சன்னலுக்கு வேளியே சற்று தூரத்தில் அவர் தலையை பதம் பார்த்ததே அந்தக் கழி மட்டும் கீழே தனியாக‌... ‌அதைக் க‌ண்ணுற்ற‌வாரே, வ‌லிக்கும் த‌ன‌து தலையில் கைவைத்துத் தடவ, முட்டையாய் அவ‌ர் த‌லை அங்கே அடிபட்டு வீங்கியிருந்த‌து...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் பல திகைக்க வைக்கும் டுவிஸ்டுகளோடு விரைவில் எதிர்பாருங்கள்&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;ஆத்மா (7)&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1948673993530619986-2904634024376874357?l=tamilpoongga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpoongga.blogspot.com/feeds/2904634024376874357/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilpoongga.blogspot.com/2009/08/6.html#comment-form' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1948673993530619986/posts/default/2904634024376874357'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1948673993530619986/posts/default/2904634024376874357'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpoongga.blogspot.com/2009/08/6.html' title='ஆத்மா (6)'/><author><name>சிவனேசு</name><uri>http://www.blogger.com/profile/01023323299674347511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_DhoeFipjka8/SiI07NAnEFI/AAAAAAAAAIo/NB08uCgtG8I/S220/ANGEL.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_DhoeFipjka8/Soq5wiUPa4I/AAAAAAAAAtY/7HiopVOAqa4/s72-c/03032009+(1).jpg' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1948673993530619986.post-1666717831017816203</id><published>2009-08-05T15:53:00.004+08:00</published><updated>2009-08-14T01:35:50.484+08:00</updated><title type='text'>ஆத்மா (5)</title><content type='html'>&lt;div&gt;வணக்கம் நண்பர்களே ! பொழுது போகவில்லை, தமிழ்ப்பூங்காவிலே சிவனேசு&lt;span class=""&gt; சொல்வதை பார்ப்போம் &lt;/span&gt;என தமிழ்ப்பூங்காவில் எட்டிப்பார்த்திருக்கும் உங்களுக்கு தொடர்ச்சியாக அதிரடியான பல செய்திகளும் அடாவடியான பல சம்பவங்களும் கீழ்க்கண்ட பதிவுகளில் காத்திருக்கின்றன எனும் பயமுறுத்தலோடு, கடந்த காலத்தின் அமானுக்ஷ்யம் ஒன்றை நிகழ்காலத்தில் அசைபோடலாம் வாருங்கள்!‌ &lt;/div&gt;&lt;br /&gt;&lt;p&gt;அதற்கும் முன்பதாக இன்று இங்கே ஒரு புதிய நண்பர் நம்மோடு தமிழ்ப்பூங்காவில் இணைந்துள்ளார், அவர் பெயர் "'zeorcc" என்று குறிப்பிடப்பட்டுள்ளது, வித்தியாசமான பெயர்கொன்ட நண்பருக்கு (எங்கே எனக்கு வரவேற்பு என்று கேட்டுகும் முன்பே, நாமே நல்ல பிள்ளையாக) வாழ்த்தும் வரவேற்பும் கூறிக்கொன்டு, நமது இன்றையப் பதிவு இதோ உங்களுக்கே உங்களுக்காக‌...&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@&lt;/p&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#990000;"&gt;&lt;strong&gt;மர்மங்கள் நிறைந்த ப்ரோசல்யான்ந் காடு..!&lt;/strong&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5369500892492515202" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 280px; CURSOR: hand; HEIGHT: 370px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_DhoeFipjka8/SoRMnOYox4I/AAAAAAAAAtI/W5WTwC1BWlU/s400/280px-Idylls-of-the-King-1.jpg" border="0" /&gt;&lt;br /&gt;&lt;div&gt;பிரான்சில் ´இல் எ விலாய்ன்´ (ille- et- vilaine) என்னும் மாவட்டம். ரென் என்னும் இடத்தில் இருந்து 30- கிலோ மீட்டர் தூரத்தில் ´பேன்போ´ என்னும் சிறிய ஊர். 1400- குடும்பங்கள் இன்று வசிக்கின்றது. அந்த ஊரில் இருப்பவர்கள் ´செல்டிக்´ என்ற இனத்தைச் சேர்ந்தவர்கள். இந்த இனத்தவர்களுக்கென்று பாரம்பரிய வரலாறுகள் இருக்கின்றன. இவர்களின் முன்னோர்கள் அனைவரும் சூனியம் செய்பவர்கள். புகழ் பெற்ற மந்திரவாதிகள் இந்த வசம்சத்தில் உண்டு. இவ்வூரில் இந்த இனத்தினர் மட்டுமே வாழ்கிறார்கள். இன்றும் ´செல்டிக்´ இனத்தினர் தொடர்கின்றது. வெளி மனிதர்கள் அந்தப்பக்கமாக போவதோடு, வருவதோடு சரி. யாரும் அங்கு தங்குவதில்லை. அந்த இடமே ஒரு சூன்யம் நிறைந்த மர்மங்கள் பொதிந்த இடம் என்று சொல்லலாம். இவ்வூரில் இருந்து இருந்து தொடங்குகின்றது ப்ரோசல்யான்ந் காடு. 7000- ஏக்கர் நிலப்பரப்பில் இருக்கின்றது இக்காடு. &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;கிறிஸ்துவ மதம் உருவாக்கப்பட்ட காலத்திய வரலாறு Légende arthurienne ஆண்ட காலங்களில் ´பெருத்தாய்ங்´ உருவாகியது. 12- வது நூற்றாண்டில் ´மெர்லன்´ என்ற மந்திரவாதி அந்த இடங்களில் வசித்திருக்கிறான். அவனுடைய வரலாறுகள் நிறைய உண்டு. அவனுடைய சமாதியும் அந்த காட்டுக்குள் இன்றும் இருக்கிறது. அந்த காட்டுக்குள் நிறைய புரியாத புதிர் நிறைந்த மர்மங்கள் நிறைய உண்டு. அத்துடன் அக்காட்டுக்குள் இரண்டு கோட்டைகள் இருக்கின்றன. ஒரு கோட்டை அழகான ஒரு பெண்ணுக்காக மெர்லன் கட்டியது. மற்றொரு கோட்டையின் பெயர் ´த்ரேசோன்ங்´ (Le Chateau de trécesson) சிறுவயது பெண் ஒருத்தி. அவளுக்கு திருமணமான அன்றைய தினத்திலேயே எதிரிகளால் உயிரோடு மண்ணில் புதைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டாள். அந்த இடத்தில் கோட்டை கட்டப்பட்டது. அந்த கோட்டை கட்டிய பின் அதில் ஏதோ துர்ஆத்மா இருப்பதாக கருதப்பட்டு வந்தது. அதனால் அதற்கு ´பேய் கோட்டை´ என்ற பெயர் வந்தது. கோட்டை எழுப்புவதற்கு முன்பு அந்த இடத்தில் உயிரோடு புதைக்கப்பட்ட பெண்தான் அக்கோட்டையில் உலவுவதாக சொல்லப்பட்டது. இன்றும் அக்கோட்டையில் ஏதேதோ சத்தங்களும் ஒருவித திகிலும் வருவதுண்டு. மேலும் தகவல்கள்&lt;/div&gt;&lt;div&gt;&lt;a href="http://tamizachi.com/index.php?page=date&amp;amp;date=2008-12-02"&gt;இங்கே&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;p&gt;@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;முன் கதை : நீர் பெருக்கெடுத்தோடும் கால்வாயில் ஜல ச‌மாதியாகவிருந்த தன் மகளை தன் அதிரடியான நடவடிக்கையால் நூலிழையில் காப்பாற்றினார் சுசி, அதன் தொடர்ச்சியில் அவ்வீட்டின் மர்ம முடிச்சுகள் மெல்ல அவிழத்துவங்குகின்றன, இனி...&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர்களே, சுசி மிகவும் சுவாரஸ்யமான கேரக்டர் என்று முன்பே உங்களுக்கு தெரியப்படுத்தி இருந்தேன் அல்லவா! அவரைப்பற்றி மேலும் சில &lt;span class=""&gt;விடயங்கள்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;அவர் வெள்ளி மாநிலத்தில் ஒரு பிரபலமான தோட்டத்தில், நமது நாடு சுதந்திரமடைந்ததே அந்த வருடம் பிறந்த சுதந்திர வருடக் குழந்தை! அவரது தந்தையை எட்டு வயதில் இழந்து தாயின் அரவணைப்பில் வளர்ந்தவர், பள்ளிப்படிப்பு வேப்பங்காயாய் கசக்க, பள்ளி செல்ல வேண்டிய அவரின் காலைப்பொழுதுகள் வயிற்று வலி நடிப்பில் கரைந்துபோக, தாய் அடித்ததிலும், மிரட்டியதிலும் சில நாட்கள் பள்ளி வாசலை மிதித்ததில் ஓரளவு தமிழறிவு வாய்க்கப்பெற்று, பின்னாட்களில் தமிழ் நாளிதழ்கள், நாவல்கள் வாசிப்பது என தனது படிப்பறிவை சற்றே வளர்த்துக்கொன்டார். &lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;சிறுவயது முதற்கொன்டே அவருக்கு முருகக்கடவுள் மீது ஆழ்ந்த பற்று! தன் வீட்டை விட்டு உறவினர்கள் வீடு சென்றால் கூட‌ தான் மிகவும் நேசித்து வணங்கும் அந்த முருகக்கடவுளின் படத்தையும் கையோடு எடுத்துச் செல்லும் அளவு அவர் பக்தி முற்றியிருந்தது என்றால் பாருங்களேன்!&lt;br /&gt;&lt;br /&gt;அவர் இளமைக்கால வாழ்க்கையை நோக்குகையில் ஏற‌க்குறைய நம்ம "தெய்வவாக்கு" ரேவதியைப்போலவே அமைந்தது அவர் கதை! சுசியும் அவருடைய இள‌வயதில் அருள்வாக்கு கூறும் ஒரு பெண்ணாக திகழ்ந்தவர் என்பதை அவரை அறிந்த பலரும் அறிந்த விடயம். இன்றும் பல திருவிழாக்களிலும் பலர் சாமியாடி அருள்வாக்கு சொல்வதை நம்மில் அநேகம் பேர் எதிர்கொன்டிருக்கக்கூடும். பக்திப் பரவச நிலையில் அனைத்தும் அறிந்த ஆழ்மனது சொல்லும் ரகசியங்களா அல்லது உண்மையிலேயே வேறேதும் சூட்சுமங்கள் உள்ளதா என அறிய முடியா அரிய நிலையில் சுசியும் பல நேர்த்திக்கடன்கள், அதன்வழி அருள்(மருள் என்றும் சொல்கிறார்களே !???) ஏற்பட்டு பக்தி பரவசத்தில் மூழ்கலானார்! அந்த காலக்கட்டத்தில் மக்கள் இன்றைய நிலைபோல் கல்வியறிவு கொன்டவர்கள் அல்லவே! ஆனால் இன்றும் பலர் தைப்பூசங்களில் அருள் வந்தவர்களிடம் ஆசியும் அருள்வாக்கும் வாங்குகிறார்கள் அல்லவா, அது அவரவர் நம்பிக்கை ! எனவே பாட்டாளிகளாக மலாயாக்காடுகளில் தஞ்சம் புகுந்த நமது முன்னோர்களின் அப்போதைய வாழ்க்கையினையும் இதுபோன்ற விடயங்கள் எளிதாக ஆட்கொள்ள ஏதுவான நிலை .வாய்த்திருந்தது சரி ந‌மது கதைக்கு வருவோம்&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;அவரும் ஒரு சாமியாடியாக தனது இளமைப்பருவத்தை அங்கே கழித்து வந்தார், பலருக்கு குறி சொல்வது, சாமியாடுவது என்றாகிப்போனது சுசியின் வாழ்வு, எனினும் அந்த சாமியாடி வாழ்க்கை அதிக நாள் நீடிக்கவில்லை! அவர் சகோதரனின் நண்பர் ஒருவருக்கு அவர்மேல் ஆசை பிறந்தது, பின்னே செதுக்கிய சிலையாட்டம், தங்க நிறத்தில், காதலிக்க நேரமில்லை படத்தில் நடித்த காஞ்சனா அம்மாவை ஞாபகப்படுத்தும் அவர் அழகு யாரைத்தான் வசியம் செய்யாது! அந்த வாலிபர் கருமை நிறத்தோடும் களையான தோற்றத்தோடும், நல்ல சாரிரமும் வாய்க்கப் பெற்றவர் என்பதால், சந்தடி சாக்கில் கூட்டமாய் சுசி வீட்டு வராந்தாவில் அமர்ந்துகொன்டு பல இனிமையான டி.எம்.எஸ் அவர்களின் பாடல்கள் வாயிலாக தன் அன்பை அவர் தூது விடுக்க, "ஏன்டா இந்த ஆளை வீட்டுக்கு கூட்டியாந்தே? சீ, ஆளையும் மூஞ்சியும் பாரு, அடுப்பங்கரையிலே அரைகுறையாய் தீய்ந்த கொள்ளிக்கட்டையாட்டம்" என அவரை வீட்டுக்கு அழைத்துவரும் தனது தம்பியிடம் மல்லுக்கு நிற்பார் சுசி! எனினும் காலமாற்றத்தில் விதி தன் வேலையைச்செய்ய தனது குடும்பத்தினரை பகைத்துக்கொன்டு தனை விரும்பிய அவரையே கரம்பிடித்து மூன்று குழந்தைகளும் தாயானார் சுசி! ஓரளவிற்கு தலையெடுத்திருந்த அவரது குடும்பம் அவரை ஒதுக்கிவைத்தது, இனிமையாக பாட மட்டுமே அறிந்துவைத்திருந்த அவர் கணவர் பொருளீட்டிக் குடும்பம் நடத்தும் ஆற்றல் குறைந்தவராயிருக்க, அலையில் மிதக்கும் பந்தாக வாழ்க்கை அவர்களை அலைக்கழிக்க இறுதியில் அந்தக் குடிசை வீட்டில் குடியேரும் நிலையை அடைந்தனர்... &lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;அவ்வழியாக தனது தெய்வ வழிபாட்டின் நம்பிக்கையாலும், இறைவன் எனும் ஒரு மாபெரும் சக்தி தனை சூழ்ந்து தற்காக்கிறது எனும் மன உறுதியோடும் சுசி எனும் ஒரு ச‌ராசரி பெண்மணி பலரும் சர்வ சாதார‌ணமாக‌ இல்லையென்று வாதிடும், ஒரு சிலரே, ஆமாம் அமானுக்ஷ்யங்கள் அவதரிப்பது உண்மைதான் என ஆராய்ச்சி மனப்பான்மையோடு ஏற்றுக்கொள்ளும் ஒரு நிழல் யுத்தத்தை நேரிடையாக எதிர்கொள்ளத் தயாராகிறார், இனி அவர் எதிர்பாராமல் எதிர்கொன்ட பிரச்சனைகளோடு தொடரும் மர்மங்கள் அடுத்த பாகங்களாக...&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1948673993530619986-1666717831017816203?l=tamilpoongga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpoongga.blogspot.com/feeds/1666717831017816203/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilpoongga.blogspot.com/2009/08/5.html#comment-form' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1948673993530619986/posts/default/1666717831017816203'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1948673993530619986/posts/default/1666717831017816203'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpoongga.blogspot.com/2009/08/5.html' title='ஆத்மா (5)'/><author><name>சிவனேசு</name><uri>http://www.blogger.com/profile/01023323299674347511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_DhoeFipjka8/SiI07NAnEFI/AAAAAAAAAIo/NB08uCgtG8I/S220/ANGEL.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_DhoeFipjka8/SoRMnOYox4I/AAAAAAAAAtI/W5WTwC1BWlU/s72-c/280px-Idylls-of-the-King-1.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1948673993530619986.post-5588996172784284683</id><published>2009-08-03T15:01:00.009+08:00</published><updated>2009-08-03T19:06:22.920+08:00</updated><title type='text'>ஆத்மா (4)</title><content type='html'>வணக்கம் நண்பர்களே, மீண்டும் ஒரு மர்மமேடை பதிவுக்குள் பயப்படாமல் கால் பதித்திருக்கும் உங்கள் துணிவையும் தைரியத்தையும் மனதாரப் பாராட்டிக்கொன்டு அன்றைய தொடர்ச்சியான இன்றைய பதிவுக்குள் செல்வோம் வாருங்கள், அத‌ற்கு முன்பதாக...&lt;br /&gt;&lt;br /&gt;உலகிலேயே தாங்கள் தான் உயர்ந்தவர்கள்/சிறந்தவர்கள் (உண்மையில் இல்லையென்றாலும்) என மேலை நாட்டினர் இறுமாந்திருந்த காலக்கட்டம், 1893, செப்டம்பர் 11 அன்று, சிக்காகோ சர்வசமய மாநாட்டில "ச‌கோத‌ர‌ ச‌கோத‌ரிகளே" என உலகையே ஒருசேர அழைத்து இந்து ச‌ம‌ய‌த்தின் அன்பு முக‌த்தை உல‌கிற்கு வெளிச்ச‌மிட்டுக்காட்டியதே ஒரு ஆன்மீக ஞாயிறு, அவரை ஞாபகம் இருக்கிறதா உங்களுக்கு?, மறக்கத்தான் முடியுமா, அந்த ம‌கோன்னத வீர‌த்துற‌வி விவேகாந‌ந்தரை!&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;சரி, இன்று, இங்கே அவர் சார்பாக ஒருவர்! வல்லவர், 1,2,3,4 என நான்கும் தெரிந்த நல்லவர். ஓலைச்சுவடியின் சொந்தக்காரர் நண்பர் சதீசு அவர்கள் நம்மையும், தமிழ்ப்பூங்காவையும் பெருமைப்படுத்த இங்கே வந்து அமர்ந்திருக்கிறார் பாருங்கள்! அவருக்கு நமது வாழ்த்துக்களும், வரவேற்பும் உரித்தாகுக!&lt;br /&gt;(விவேகாந‌ந்த‌ரையெல்லாம் க‌லாய்க்க‌ முடியாதுப்பா!, அப்புற‌ம் க‌தை கந்த‌ல்தான், அத‌னாலேயே இந்த‌ ந‌ல‌லபிள்ளைப் ப‌திவு!, ச‌ரி வாருங்க‌ள், நாம் நமது மர்மப்பிரதேசத்துக்குள் நுழையலாம்...&lt;br /&gt;&lt;br /&gt;***************************************************&lt;br /&gt;&lt;br /&gt;தேவாலயத்தை சுற்றும் அன்னை மேரியின் ஆவி !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5365684028033694642" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 190px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_DhoeFipjka8/Sna9MePve7I/AAAAAAAAAs4/OG0rFmjaEFw/s400/aavi.jpg" border="0" /&gt;&lt;br /&gt;எகிப்தில் நடைபெற்றுவரும் உண்மைச் சம்பவம்...&lt;br /&gt;கிறீஸ்தவ தேவாலயத்தின் கோபுரத்தின் மீது இந்தச் சம்பவம் நடைபெறுகிறது. இரவு நேரத்தில் பல மணி நேரம் பிரகாசமான வெளிச்சம் தோன்றுகிறது. அந்த பனி போன்ற ஒளிர் வெளிச்சத்தில் ஓர் பெண்மணி தேவாலயத்தை சுற்றி வருவதை பலர் கண்டுள்ளனர். அந்தக் காட்சியை பலர் புகைப்படம் பிடித்துள்ளனர். இந்த அதிசயமான காட்சியை தொலைக் காட்சிகளின் பல அறிவியல் நிகழ்ச்சிகளும் ஒளி பரப்பியுள்ளன. கிறீஸ்தவ மக்கள் இந்தப் பெண்மணியின் உருவத்தை அன்னை மேரியினுடைய தென்றே இன்று வரை நம்பி வருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து நடைபெறும் இந்த நிகழ்ச்சியை முதல் முதலாக 1968 ம் ஆண்டுதான் கண்டிருக்கிறார்கள். 1968ம் ஆண்டில் ஒரு நாள் இரண்டு வாகனம் திருத்துபவர்கள் வேலை காரணமாக நள்ளிரவு தாண்டிய பின்னர் வீடு வரும்போது மேற்படி காட்சியைக் கண்டு கூச்சலிட்டிருக்கிறார்கள். அதன் பின்னர் பொலீசாரை வரவழைத்தனர். அவர்கள் வந்தபோதும் தேவாலயத்தை சுற்றிய உருவமோ மறையவில்லை. ஒளிரும் பெண்மணியோ அந்தத் தேவாலயத்தின் மேற்புறத்தையே தொடர்ந்து சுற்றிக் கொண்டிருந்தது. அருகில் இருக்கும் மின் வெளிச்சத்தால்தான் இது ஏற்படுகிறதென பொலீசார் கூறினார்கள். சகல தெரு விளக்குகளையும் அணைத்துவிட்டு பார்த்தபோதும் அந்த வெளிச்சம் போகவில்லை அது மேலும் பிரகாசமடைந்தது. பொலீசார் அதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவியல் விளக்கம் !&lt;/p&gt;எப்போழுதும் போலவே...&lt;br /&gt;அறிவியலாளர்கள் இதை முற்றாக நிராகரித்துள்ளனர். இஸ்ரேலியர்கள் 1967ல் எகிப்தை வெற்றி பெற்ற பின்னர்தான் இந்த ஒளி தோன்ற ஆரம்பித்திருகிறது. எனவே இது அவர்களுடைய வேலையாக இருக்கலாம் என்பவரும் உண்டு. உண்மையில் ஏரோது மன்னன் வாழ்ந்த நகர் இதுவல்லவென்று 1400 ம் ஆண்டிலேயே கூறப்பட்டது. ஆனால் இப்படியான காரியங்களால் உலகுக்கு எதுவும் நடந்துவிடப் போவதில்லை. சிறு பிள்ளைகளுக்கான ஓர் அற்புதக் கதை என்றளவிலேயே விஞ்ஞானம் இதை நோக்குகிறது. எனினும் விஞ்ஞான ரீதியாகவும் இது எப்படித் தோன்றுகிறது என்பதை தகுந்த காரணங்களோடு நிறுவ முடியாமலிருப்பதே அதிசயமாகும.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் த‌கவல்களுக்கு நீங்கள் நாடவேண்டியது...&lt;br /&gt;http://www.yarl.com/forum3/index.php?showtopic=23981&amp;amp;mode=threaded&amp;amp;pid=306386&lt;br /&gt;&lt;br /&gt;***************************************************&lt;br /&gt;&lt;br /&gt;முன்கதை : சிவாவின் ஆவிக்குடிசையில் குடியிருக்கும் சுசி குடும்பத்தினரின் மூத்த பெண்குழந்தை சிவாவின் துராத்மாவால் ஆட்கொள்ளப்பட்டு தனை மறந்த நிலையில் கரைபுரண்டோடும் கால்வாய் நோக்கிச் சென்றுகொன்டிருக்கிறாள், அப்போது...&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளே நீரெடுக்கச் சென்ற‌ சுசி வெளியே வர, சரியாக அந்த நிமிடங்களில் இன்னும் சில அடிகளோடு நீருக்குள் அமிழப்போகும் அபாயத்தில் அந்தக்குழந்தை...&lt;br /&gt;&lt;br /&gt;"முருகா, என்று அலரலோடு குழந்தையை தடுக்க வெறித்தனமாக ஓடுகிறார் அந்தப்பாவப்பட்ட பெண்மணி...அந்தக்கணம் தனது மகளைக்காகப்பாற்ற வேண்டும் என்ற ஒன்றை தவிர வேறெதையும் யோசிக்கவில்லை, இரண்டேயெட்டில் குழந்தையை நோக்கி பாய்கிறார்...ஆனால் குழந்தையோ...&lt;br /&gt;&lt;br /&gt;சுயநினைவற்ற சூனிய நிலையில்! அவள் ஐம்புலன்ளும், ஆழ்மனமும் தன் வசமிழந்து சிவாவின் பிடிக்குள் சிக்கி நீருக்குள் அவள் கால் படரப்போகும் அந்தக் கடைசி நொடியில், எங்கேயோ மிக மிக தொலைவிலிருந்து சன்னமானதோர் மெல்லிய குரல் தனை அழைப்பதாய்த்தோன்றுகிறது. சிலிர்த்துக் அவள் தன்னிலை உணர்த்துவங்கும் அந்த தருண‌ம்... இடியிறங்கியதைப்போல எதோ ஒரு மிகப்பெரிய வலி அவள் தலையைத் தாக்குகிறது!, நிலை குலைந்து, காலை விட்டு மொத்தமாய் பூமி நழுவி, கால்வாய்க்குள் அவள் புகப்போகும் அந்த அசம்பாவித நொடியில், அனலாய் பாய்ந்து வந்த சுசி எட்டி அவள் தலைமுடியைப்பற்றி தன் வசம் இழுத்து தனக்குள் அடக்கிக்கொள்கிறார்! அவர் ஈரக்கைலியின் சிலுசிலுப்பினூடே முகம் தோய்ந்து மயங்குகிறாள் சுசியின் மூத்தப்பெண் அங்கையற்கன்னி!&lt;br /&gt;&lt;br /&gt;தாய்ப்ப‌றவையாய் த‌ன் அணைப்புக்குள் தன் மகளை வசப்படுத்திக்கொன்டு தலை நிமிர்ந்து பார்க்கிறார் எதிரே சிவா, காற்றாக அவன் உருவம் அவன் நின்றிருந்த அந்த‌ ப‌ருத்த‌ செம்ப‌னையின் த‌டித்த‌ பாக‌த்தில் ம‌றைவ‌தைக்க‌ண்டு திகைக்கிறாள், ந‌ல்ல‌ வேளை அவ‌ரும் ம‌ய‌ங்கி விழ‌வில்லை, ம‌னதில் ஒரு அசா‌த்திய‌ துணிவு கிளர்ந்தெழ வாய் திறந்து உரக்க ஏசுகிறார், அந்த வார்த்தைகளை நான் இங்கே பதிவிட இயாலாமைக்கு வருந்துகிறேன்! தோட்டத்தில் வாழ்ந்த அந்தப் பெண்மணியின் வசைபாடல்களை யார் கேட்டிருந்தாலும் பீதியில் உறைந்து அதிர்ச்சியில் ஆழ்ந்திருப்பார்கள், இப்படியாக சிவாவின் ஆவியினை கண்டுவிட்ட அந்த அதிர்ச்சியை வெளிக்காட்டாது, துணிவாக தன் குழந்தையை அள்ளிக்கொன்டு வீட்டிற்குள் வந்து, ஓரத்தில் கிடந்த துடைப்பத்தினை எடுத்து, வாசல் குறுக்கே, வழிமறித்து வைத்துவிட்டு, படாரென அந்தக் குடிசை வீட்டுக்கதவை அறைந்து சாத்தினார் சுசி, அந்தக் கடும் குளிர் காலத்திலும் வியர்வையால் முழுதாய் நனைந்து, அவரது இதயம் அதீதமாய் துடித்து படீரென வெடித்து விழப்போவதாய் அதிர்ந்தது!&lt;br /&gt;&lt;br /&gt;முன்வாசல் ஜன்னல் ஓரத்தில் தன் திற‌மையெல்லாம் ஒன்று திரட்டி தான் அமைத்திருந்த அந்த ஆளுயர சுவாமி மேடையினடியில் குழந்தையை கிடத்தினார், அங்கிருந்த அந்தக் கையகள காமாட்சி விளக்கை முருகா, முருகாவென தனது இக்ஷ்ட தெய்வத்தின் பெயரை உச்சரித்த வண்ணம் தீபமேற்றி கையெடுத்து வணங்கினார், ஏதேதோ மனதில் தோன்றிய பிரார்த்தனைகளை உதடு முனுமுனுத்து , நிவேதன நீரில் ஒரு வில்லை சூடமேற்றி அது சுற்றிச்சுழன்று அணைந்தபின் அந்த நீரை தன் குழந்தையின் முகத்தில் தெளித்து, வலிய அவள் சிறிய வாய் திற‌ந்து கொஞ்சம் அருந்தச்செய்கிறார், அவர் புகட்டிய நீரில் பெரும்பகுதி வாய்வழி சிதறி தரை நனைக்க, சுசியின் வேதனை விழிநீராய் அதில் கலந்துகொள்கிறது. அப்போதே ‌அந்தக் குழந்தையின் உடலில் காய்ச்சலுக்கான் அடையாளங்கள் ஆரம்பமாகின்றன‌. தான் சிறுவயது முதற்கொன்டு வணங்கிவரும் அந்த குன்றின் மேல் அமர்ந்த குகனை மனதார வேண்டிக்கொன்டார், இறைவனின் கருணை தன்னையும் தன் குடும்பத்தையும் காக்கிறது என அவராகவே மனதிற்குள் தீவிரமாக நம்பிக்கொன்டார்.அவர் நம்பிக்கை பொய்க்கவில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிகழ்வுக்குப்பின் தொடர்ந்து சில காலம் சுசியின் மூத்தப் பெண் நோயிலாழ்ந்து சிரமப்படலானாள், பேயாவது, பூதமாவது சுத்தப்பேத்தல் என வீர வசனம் பேசினார் சுசியின் கணவர் பாலு (பின்னாட்களில் இவருக்கும் சிவாவின் பல திகைப்பூட்டும் காட்சிகளும், தீவிளையாடல்களும் கண்முன்னே கிடைக்கப்பெற தனது வீராவேச பேச்சை அவர் கொஞ்சம் மாற்றியமைத்துக்கொன்டார்)&lt;br /&gt;&lt;br /&gt;சுசியைப் பொருத்தவரை இது நாள்வரை அவர் மனதில் முள்ளாய் நெருடிக்கொன்டிருந்த அந்த இனங்காணா மருட்சியின் ஆணிவேரை இப்போது தெள்ளத்தெளிவாக அவர் கண்டுகொன்டார். பொருள் படைத்த மனிதர்கள் விருப்பம் வண்ணம் இடம் மாறலாம், வீடு மாறலாம், ஆனால் ஏழ்மை மட்டுமே உடமையாகக் கொன்டவர்கள் என்ன செய்ய முடியும்! அவர்களுக்கு அந்த வீடு வாய்த்ததே பெரிய விச‌யம்! அதைவிட்டு போய்விடு என்றால் எங்கே போவது? பச்சைகுழந்தைகளை வைத்துக்கொன்டு வீதியிலா நிற்பது? வேறு வழியில்லை, ஒரு நல்ல வழி பிறக்கும் வரை அந்த வீட்டை விட்டு அவர்கள் அசையப்போவதில்லை. சிவாவை அவர் நேருக்கு நேர் எதிகொள்ளத் தயாரானார்...&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை : நண்பர்களே சுசி ஒரு மாறுபட்ட கேரக்டர் என்று ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேனே ஞாபகம் இருக்கிறதா? சிவாவின் ஆன்மாவை நேருக்கு நேர் க‌ண்ணுற்ற பின்னரும், அவனின் வெறிச்சோடிய பார்வையும், இரத்தக் கறை படிந்த சிரிப்பையும் நேரில் கண்ட பின்னரும் அவனை எதிர்கொள்ள அவருக்கு எங்கிருந்து வந்தது அந்த அசாத்திய துணிவு? சுசியின் கடந்த காலத்தையும், நிகழகாலத்தில் அவர் சந்தித்த பல போராட்டங்களையும் இனிவரும் பதிவுகளில் நாம் சந்திப்போம்...&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5365686915294960482" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 300px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_DhoeFipjka8/Sna_0iIeG2I/AAAAAAAAAtA/NSlwO4Xuyjs/s400/dcc59a121efe05461bcd0c5372802e26.jpg" border="0" /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1948673993530619986-5588996172784284683?l=tamilpoongga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpoongga.blogspot.com/feeds/5588996172784284683/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilpoongga.blogspot.com/2009/08/4.html#comment-form' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1948673993530619986/posts/default/5588996172784284683'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1948673993530619986/posts/default/5588996172784284683'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpoongga.blogspot.com/2009/08/4.html' title='ஆத்மா (4)'/><author><name>சிவனேசு</name><uri>http://www.blogger.com/profile/01023323299674347511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_DhoeFipjka8/SiI07NAnEFI/AAAAAAAAAIo/NB08uCgtG8I/S220/ANGEL.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_DhoeFipjka8/Sna9MePve7I/AAAAAAAAAs4/OG0rFmjaEFw/s72-c/aavi.jpg' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1948673993530619986.post-4045466342836387421</id><published>2009-07-31T15:08:00.004+08:00</published><updated>2009-07-31T17:21:58.166+08:00</updated><title type='text'>ஆத்மா</title><content type='html'>நண்பர்களே, நான் ஏற்கன‌வே ஒரு பயங்கர பேய்க்கதை சொல்லியிருந்தேனே ஞாபகம் இருக்கிறதா!!? ஆத்மா! ஆம் அதே கதைதான்! இன்று அந்தக் கதையின் தொடர்ச்சி,(எப்போது கதை முடியும் என்றெல்லாம் உடனே கேட்கக்கூடாது அது அடியேனின் கற்பனை வளத்தைப் பொறுத்து சில மாதங்களோ சில வருடங்களோ என ஆகக்கூடும்!)&lt;br /&gt;&lt;br /&gt;எப்படியிருந்தாலும் பல வருடங்கள் இந்தக் கதையை இழுத்தடிக்க வேண்டும் என்பதே நம் அவா! ஆனால் பாருங்கள் அவ்வப்போது "கருத்து வரட்சி" ஏற்பட்டு "எழுத்துப் புரட்சியைத்" தடை செய்து விடுகிறது! சீக்கிரத்தில் கதையை முடித்து விடும்படி பல மிரட்டல்கள் தொடர்ந்த‌போதும்! அதற்கெல்லாம் மனங் கலங்காது! துணிவு ஒன்றே துணையாக! அரசி,கோலங்கள் என சூப்பர் மெகா தொடர்கள் ‌அனைத்தையும் தாண்டி பல வருடங்கள் பதிவிடப்படப்போகும் ஒரு மெகா பேய்க்கதைத் தொடர் இதோ உங்களுக்கே உங்களுக்காக...&lt;br /&gt;&lt;br /&gt;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5364544673862672818" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 254px; CURSOR: hand; HEIGHT: 297px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_DhoeFipjka8/SnKw9VNMYbI/AAAAAAAAAso/9QPtCFnWp7U/s400/marai.jpg" border="0" /&gt;&lt;/p&gt;&lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;மறைமலையடிகள்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;மனிதர்கள் எல்லோரும் இந்தப் பிற‌ப்பையே பெரிதாக எண்ணி, இனி வரும் பிறப்புக்களையும், இறந்த பிறகு ஆத்மா அடையும் நிலைமையினையும் சிறிதாவது விசாரியாமல் காலங்கழிப்பது மிகவும் பொல்லாதது. இன்றைக்கு உயிரோடு இருப்பவன் ஒருவன் நேற்று நான் உயிரோடு இருந்ததில்லை என்றாவது, நாளைக்கு நான் உயிரோடிருக்க மாட்டேன், எல்லாம் இன்றோடு முடிந்து போயிற்று என்றாவது சொன்னால் அவனை மற்றவர்கள் எல்லோரும் பித்தம் பிடித்தவன் என்று சொல்வார்களன்றோ? &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;நேற்றிருந்தவன் இன்றைக்கும், இன்றிருக்கிறவன் நாளைக்கும் உயிர் வாழ்தலை நாம் பிரத்தியட்சமாய் அறிந்து கொளவதுபோல, முற்பிறப்பிலிருந்தவன் இப்பிறப்பிலும், இப்பிறப்பிலிருப்பவன் இனி வரும் பிறப்பிலும் இருப்பான் என்பது திண்ணம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஆத்மாவானது என்றும் அழிவில்லாத பொருள்; அது மேலே போர்த்துக் கொன்டு வரும் இந்த உடம்புக்குத்தான் அழிவேயல்லாமல் அறிவு ரூபமாயிருக்கும் அந்த உயிருக்கு அழிவேயில்லை.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நில உலகமும், இதில் உலாவி வரும் உடம்பும் மாத்திரமே மெய்ப்பொருள்கள் என்று எண்ணுதல் கூடாது. அப்படி எண்ணுவதினால் மனிதர் பல வகையிலே பிழையான காரியங்களைச் செய்து இப்பிற‌வியில் துன்பமடைவத‌ல்லாமலும், இனி வரும் பிற‌விகளிலும் துன்பம் அடைகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகையால், இந்நிலவுலகத்தினுள் சிறந்த வேறு உலகங்கள் உள்ளன என்றும், அவ்வுலகங்களில் சஞ்சரிப்பதற்கு இந்த உடம்பைக் காட்டிலும் இன்னும் வேறு உடம்புகள் உள்ளன என்றும் ஆராய்ந்து தெரிந்து கொள்ள வேண்டுவது ஒவ்வொருவர்க்கும் முதன்மையான கடமையாகும். இந்த உடம்பு அழிந்து போனால் எல்லாம் அழிந்து போகும் என்று எண்ணுவதும், சொல்வதும் பெரும் பிழையாகும்...&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#006600;"&gt;மேலும் தகவல்களுக்கு &lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;மறைமலையடிகளின் "மரணத்தின் பின் மனிதர் நிலை"&lt;/span&gt; &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&amp;amp;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;முன்கதை : பஞ்சம் பிழைக்க வந்த ஒரு ஏழைக்குடும்பம் ஏற்கனவே அகால மரண‌மடைந்த‌ சிவாவின் ஆத்மா அலைபாய்ந்து கொன்டிருந்த அந்த ஆற்றோர செம்பனைக் காட்டு குடிசைக்குள் உண்மையறியாமல் தஞ்சமடைகின்றது. சிவாவின் ஆத்மா சூன்யமாய் அவர்களை சுற்றி சுழன்று கொன்டிருப்பதை இயற்‌கையைத் தவிர வேறு யாரும் அறியவில்லை அப்போது! இனி...&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;br /&gt;&lt;/em&gt;நாளும் கிழமைகளும் அந்தக் குடிசை வீட்டில் வெறுமையாய்க் கழிந்து கொன்டிருந்தன, குடும்பத்தலைவர் தோட்டத்துக்கு வெளியே அமைந்திருந்த ஒரு நெல் ஆலையில் பணிபுரியலானார். சொற்ப சம்பளத்தில் காலை தொடங்கி இரவு வரை வேலை. வீட்டில்...&lt;br /&gt;&lt;br /&gt;குடும்பத்தலைவி சுசி(இவர் இக்கதையின் முக்கியப்புள்ளி, இவரைப் பற்றி சுவாரஸ்யமான விக்ஷயங்கள் மேலும் பல அறியக்கிடக்கின்றன, அவற்றை இனி வரும் பதிவுகளில் பார்க்கலாம்), குழந்தைகளோடு, ஆற்று நீரை இரைத்து, நெல் ஆலையிலிருந்து கண‌வன் குறைந்த விலையில் பெற்று வரும் அரிசியை உண‌வாக்கி, ஆற்றிலே தூண்டிலிட்டு, அதில் சிக்கிய அயிரையும், விராலும் குழம்பாக்கி குடும்பத்தை நகர்த்தி வந்தார் அவர்!&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களுக்கும் மறைந்த சிவாவின் ஆத்மாவுக்கும் முதன் முதலாய் சந்திப்பு நிகழ்ந்த அந்த சபிக்கப்பட்ட நாளன்று...&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதல் நாளிலிருந்து நின்றும், நிற்காமலும் விட்டு விட்டுத் தொடர்ந்து அழுதுகொன்டிருக்கும் மழை...வானம் இருண்டு, மேகங்கள் திரண்டு, சூரியன் மறைந்து மாலை ஐந்து மணியே இரவு மணி எட்டாய் இருண்டிருந்தது, வானம் கிழிந்து கொட்டிய அருவியாய் நீரோட்டம் பூமி நனைத்து சேற்றோடு குழைந்து ! அருவருப்பான அழுக்கு நிறத்தில் வீட்டைச்சுற்றி ஓடிக்கொன்டிருந்தது மழை நீர், அதிலே சமயங்களில் தவளைகளும், செம்பனைக்காட்டு ஓலைபாம்புகளும் நீச்சலடித்துச் சென்று கொன்டிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;மழையின் கோரம் அவர்கள் வீட்டு முன் வாசலையும் சேறடித்து அகோரமாக்கியிருந்தது... வெளியே கால் வைக்க முடியா வண்ணம் சேறும் சகதியும், செம்பனை எச்சங்களுமாக வெளிவாசல் படு கண்ராவியாக...,&lt;br /&gt;சிறிது கால இடவெளியில் மழை சற்று ஓய்வதாய்த் தோன்ற சுசி கைலியை அள்ளி இடையில் சொருகிக்கொன்டு வெளி வாசலைத் தீய்மை செய்யும் பொருட்டு துடைப்பம், வாளி நீர் சகிதமாக வாசல் வந்தார்,&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது அவரின் மூத்த மகளும் ஓடி வந்து அம்மா நான் கழுவுகிறேன் கொடுங்கள் எனக் கெஞ்சுகிறாள், சுசி கரிசனத்தோடு "அதெல்லாம் வேணாம் நீ வேணும்னா இங்கேயே அம்மா கழுவுவதைப் பார்' வாச்லில் அவளை இருத்திவிட்டு துப்புறவு பணியில் மூழ்கினார், முக்கால் வாசி தூய்மை செய்து விட்டு மேலும் நீரெடுத்து வர பின்கட்டிற்குள் அவர் நுழைய‌, அங்கே...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெரியவள் வாசல் தாண்டி வெளியே வந்து தாயாய் பாவனை செய்து கொன்டு துடைப்பத்தை எடுத்து வாசலில் கூட்டுகிறாள், சிலீரென்று காற்று முதுகுத்தண்டை அறைய சற்றே தூரத்தில் யாரோ அழைப்பதாய் ஓர் உண‌ர்வு, தலை நிமிர்ந்து &lt;span class=""&gt;நோக்குகிறாள்.&lt;/span&gt; வீட்டிற்குப் பக்கவாட்டில் சற்றுத்தள்ளி ஆற்றுநீர் பொங்கிப் பெருகி ஓடிக்கொன்டிருந்த அந்த கால்வாய்க்கு மறு புற‌த்தில், பருத்த பெரும் செம்பனை மரத்தின் ஓரத்தில், ஒரு அழகான சிறுவன், ஒல்லியாய், மாநிறமாய், வாய் திற‌ந்து பல் வரிசை தெரிய அவளைப் பார்த்து சிரித்துக்கொன்டு நிற்கிறான், ஒரு அழுக்கடைந்த கருநீல கால்சட்டை மட்டுமே அணிந்து, அந்த மழைத்தூரலிலும் மேல் சட்டையின்றி ஒரு கையை செம்பனை மரத்தில் ஊன்றியபடியும் மறுகையில் அவனைவிட நீளமான ஒரு கம்பையும் பற்றிக்கொன்டு அவன் அவளையே சிரித்து நோக்கியபடி நின்றுகொன்டிருக்கிறான்! அவளுக்கு பக்கத்து தோட்டத்தில் தான் பார்த்த ஒரு உற‌வுக்காரப்பையனாக அவன் தோன்றவே அவளும் சிரித்தபடியே அவனை நோக்கி சில அடிகள் வைக்கிறாள், இப்போது அவன் சிரிப்பு பண்மடங்கா‌க, செம்பனையைப் பற்றிக் கொன்டிருந்த அவன் கை அவளை நோக்கி வேகமாக அசைந்து அழைக்கிறது... குறுக்கே ஆறு ஓடிக்கொன்டிருக்க‌, தனை மற‌ந்து அவள் அவனை நோக்கி அடி வைத்துக்கொன்டிருக்கிறாள்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5364547924254226546" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 251px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_DhoeFipjka8/SnKz6h27eHI/AAAAAAAAAsw/BBABcl5d68o/s400/ghost_boy_330_420x330.jpg" border="0" /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1948673993530619986-4045466342836387421?l=tamilpoongga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpoongga.blogspot.com/feeds/4045466342836387421/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilpoongga.blogspot.com/2009/07/blog-post_31.html#comment-form' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1948673993530619986/posts/default/4045466342836387421'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1948673993530619986/posts/default/4045466342836387421'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpoongga.blogspot.com/2009/07/blog-post_31.html' title='ஆத்மா'/><author><name>சிவனேசு</name><uri>http://www.blogger.com/profile/01023323299674347511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_DhoeFipjka8/SiI07NAnEFI/AAAAAAAAAIo/NB08uCgtG8I/S220/ANGEL.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_DhoeFipjka8/SnKw9VNMYbI/AAAAAAAAAso/9QPtCFnWp7U/s72-c/marai.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1948673993530619986.post-8517243141600362246</id><published>2009-07-29T13:56:00.011+08:00</published><updated>2009-07-29T19:44:22.148+08:00</updated><title type='text'>தமிழ்ப்பூங்காவில் ஒரு விருது விழா</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_DhoeFipjka8/SnAzNraVvhI/AAAAAAAAAsg/84m1Vnu9zVY/s1600-h/Award_Image.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5363843466282778130" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 246px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_DhoeFipjka8/SnAzNraVvhI/AAAAAAAAAsg/84m1Vnu9zVY/s400/Award_Image.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;சுமார் 10 மணி இரவு இருக்கும், கடமை முடிந்து, கண் அயரும் நேரம், "ஜெய் ஜக்கம்மா!" என கணிணீயிலிருந்து ஒரு அசீரரி, என்னவோ ஏதோவென்று நாமும் கண்ணைக்கசக்கிக் கொன்டு கனினியைநோக்க, அங்கே! "எங்கிருந்தாலும் உடனடியாக இந்த பக்கத்திற்கு வரும் படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்.. மீறினால் ஜக்கம்மாவின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்...."&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இப்படி ஒரு அன்பு எச்சரிக்கை நம்ம குறை‌ ஒன்றும் இல்லாத, "குறை ஒன்றும் இல்லை" பதிவரிடமிருந்து! ஆத்தா கோபத்துக்கு ஆளாக முடியுமா? இரவாவது! தூக்கமாவது! பின்னங்கால் பிடரியில் பட எடுத்த ஓட்டம், குறை ஒன்றும் இல்லை பதிவில் நாம் அடுத்த நிமிடம்!&lt;br /&gt;&lt;br /&gt;பார்த்தால் நண்பர் "குறை ஒன்றும் இல்லை" அவர்கள் அழகான ஒரு விருது அது நட்பைப் போற்றும் விருது என்பது அதன் தனிச்சிறப்பு, தூக்கிக் கையில் கொடுத்து நமை வாழ்த்த! அந்த "நொடி" உண்மையிலேயே மிகவும் உன்ன‌தமான வாழ்க்கை "வானவெடி" போங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சந்தோசம், சிரிப்பு, உற்சாகம், ஆன‌ந்தக் கண்ணீர் என நவரசமாய் பொங்கிய பல உணர்ச்சிகளையும் பயங்கரமாய் கட்டுப் படுத்திக்கொன்டு, நண்பரின் விருதுக்கு ஒரு நன்றி பின்னூட்டம் நயமாக வைத்துவிட்டு, அவர் கொடுத்த விருதோடு, அக்கரை எனும் பொன்னாடை, நட்பு எனும் பணமுடிப்பு ஆகிய‌வற்றையும் பெற்றுக்கொன்டு தமிழ்ப்பூங்காவிற்கு ஓடி வந்து சேர்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று இரவு நான் தூங்கியிருப்பேன் என்று நினைக்கிறீர்களா! அது தான் கிடையாது! சுத்தமாக ஒரு பொட்டு தூக்கமில்லை, "இதற்குமுன் விருது வாங்கிய அனுபவமே கிடையாதே அதனால்தான்" என நினைக்கிறீர்கள் அல்லவா, உண்மையாயிருந்தாலும் அது தவறு!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நிஜத்தில் என்னவென்றால் அடுத்தபடியாக நாமும் நமது நண்பர்களாக நாம் நினைப்பவர்களுக்கு, நம்மை நண்பராக ஏற்றுக் கொண்டவர்களுக்கு இதைக் கொடுத்து, அவரும் நம்மையும் ஒரு பொருட்டாக மதித்து இதை ஏற்றுக்கொன்டு, நம்மையும், நமது நட்பையும் கெளரவிக்க வேண்டுமே எனும் நினைப்பு!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மனம் கூட்டிக்கழித்து கணக்குப் போட்டதில் பல தேர்வுகளிலிருந்து சில முடிவுகள்! இவை அத்தனையும் சுய நினைவோடு, யாவ‌ரிடமும் கையூட்டு வாங்கிக்கொன்டு தேர்வுக்குழுவினரால்(அடியேன் மட்டுமே) பலவித குவிசுகள், சூடான கேள்விபதில்கள், குரோஸ் வேர்டு பரிட்சைகள், ஓட்டப்பந்தயங்கள் என திறமைக்கு ச‌வாலான ப‌ரீட்சைகள் அனைத்தும் வைக்கப்பட்டு அதில் வெற்றிகரமாக ஜெயித்த வெற்றியாளர்கள் இவர்கள் என்பதையும் தெரிவித்துக்கொன்டு, இன்றைய நமது பாராட்டு விழா மேடைக்கு செல்வோம் வாருங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@&lt;/p&gt;மாலை மயங்கும் நேரம், இனிக்கும் இரவு தொடங்கும் நேரம், தமிழ்ப்பூங்கா, வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்டு, நட்பைப்போற்றும் தலைவரின் தளபதிப்படப்பாடலான "காட்டுக்குயிலு மனசுக்குள்ளே... பாடல் சீடி தேயும்வரை திரும்பத் திரும்ப ஒலிபரப்பப்பட்டுக்கொன்டிருக்கிறது....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாராட்டு மேடையிலே தமிழ் கூறு நல்லுல‌கின் ஒட்டு மொத்த பிரபல்யங்களும் ஒன்றாக அமர்ந்திருக்கின்றனர்! அவர்களுக்கு நடுவே நிகழ்ச்சியைத் தலைமை தாங்க நமது சிறப்பு விருந்தினர் திருவாள்ர்."குறை ஒன்றும் இல்லை" அவர்கள் (ந‌ல்லவேளை, நைசா பாராட்டியாச்சு!இல்லேன்னா ஜக்கம்மாகிட்டே சொல்லிப்புடுவார் மனுக்ஷன்!)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் பூங்கா முழுக்க அழகழகாய் பல பதிவுலக தோழிகளும் "ஹேன்சம்", "மாச்சோ"வுமாக பல பதிவுலக காளையரும் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொன்டிருக்கின்றனர்!&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிகழ்ச்சிக்காகவே வீட்டில் அழுது அடம்பிடித்து புது கோட்டு சூட்டெல்லாம் வாங்கிப் போட்டுக்கொன்டு கிளாமரான அவைத்தலைவராக வரவேற்புறை நிகழ்த்தத்துவங்கிய ந‌ம் திரு.தமிழ்வானன் அவர்கள் மைக்கைப் பிடித்து பேசுகிறார்... பேசுகிறார்... பேசிக்கொன்டேயிருக்கிறார்... அதற்குமேலும் பொறுக்க முடியாமல் பதிவர்கள் நால்வர் மேடைக்கு ஓடிப்போய் அவரை குண்டுக்கட்டாக கீழே தூக்கிவர, மைக்கை தரமாட்டேன் என அவர் அடம் பிடிக்க தமிழ்ப்பூங்காவே சில நேரம் ஆடிபோய்விட்டது போங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்ததாக சிறப்புரையாற்ற ,நல்லவர் இதயத்தில் இருந்து வந்திருந்த திருவாளர்."குறை ஒன்றும் இல்லை" அவர்கள், எழுந்தார், மைக்கை கையிலெடுத்தார், அவர் உதிர்க்கப்போகும் உரைக்காக கூட்டம் மொத்தமும் கூர்மையாய் காதுகளைத் தீட்டிக் கொன்டு காத்திருக்க மனுக்ஷன் ஒரே வரி, அதிலும் மூன்றே சொற்கள் "குறை ஒன்றும் இல்லை" என சொல்லிவிட்டு வாத்தியார் எம்.ஜி.ஆர் அவர்கள் பாணியில் கூட்டத்தை நோக்கி கையை அசைத்து விடை பெற்றுக்கொன்டார்! கூட்டம் "ஙே" என்று சிறிது நேரம் விழித்து விட்டு அவ்ளோதான் உரை போலும் என முடிவுக்கு வந்து பலமாக கையை தட்டுகிறது...தட்டுகிறது...தட்டிக்கொன்டேயிருக்கிறது..., அதில் எங்கே திரும்பிவந்து பேச ஆரம்பித்துவிடப்போகிறாரோ எனும் பயமும் சற்று ஒளிந்திருந்ததை காண முடிந்தது! :)))&lt;br /&gt;&lt;br /&gt;சரி அடுத்ததாக நிகழ்ச்சியின் உச்சக்கட்டமாக விருது வழங்கும் நிகழ்ச்சி! அழகான வெண்புறா நம்ம தோழி சுபாதான், நேர்த்தியாக சேலையில் விருதுகளை, தங்க வேட்டை ரம்யாவைவிட விலை அதிகமான நகை(புன்னகை தானுங்கோ) அணிந்து எல்லோரையும் கவர்ந்தபடி மேடையில் விருதுகளை தங்கத்தட்டில் வைத்துத் தர,&lt;br /&gt;&lt;br /&gt;அதிகம் பேச மாட்டேன் என உத்தரவாதம்(கையெழுத்துப்பிரதியாக) வாங்கிக் கொள்ளப்பட்டு மீண்டும் திரு.தமிழ்வானன் அவர்கள் மேடையேறி மைக்கைப்பிடித்துக்கொன்டு நாம் எழுதிகொடுத்தபடி விருது பெற்ற பதிவர்களை மேடைக்கு அழைக்க, பிண்ணனியில் அவ்ர்களின் பதிவுகள், அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாய் வெண் திரையில் பிரதிபலிக்க‌...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதோ எனக்கு நண்பர்களாக வாய்த்து என்னையும் நட்பையும் பெருமைபடுத்திய எனது நண்பர்கள் ...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#660000;"&gt;&lt;strong&gt;* உரிமைக்குப் போராடும் நல்ல நண்பர் &lt;a href="http://olaichuvadi.blogspot.com/"&gt;ஓலைச்சுவடி&lt;/a&gt; ‍சதீசு குமார் அவர்கள்&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#660000;"&gt;&lt;strong&gt;* பதிவுலகப்புயல் நண்பர் &lt;a href="http://vaazkaipayanam.blogspot.com/"&gt;வாழ்க்கைப்பயணம்&lt;/a&gt; விக்கினேசு அவர்கள்&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#660000;"&gt;&lt;strong&gt;* நல்லவர் இதயத்திலிருந்து நண்பர் &lt;a href="http://yellorumyellamum.blogspot.com/"&gt;"குறை ஒன்றும் இல்லை"&lt;/a&gt; அவர்கள் &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#660000;"&gt;&lt;strong&gt;* இலக்கிய நண்பர் &lt;a href="http://kavithamil.blogspot.com/"&gt;கவித்தமிழ்&lt;/a&gt; கிருக்ஷ்ணா அவர்கள்&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#660000;"&gt;&lt;strong&gt;* &lt;a href="http://entamilulagam.blogspot.com/"&gt;என்‍ உலகத்திலிருந்து&lt;/a&gt; &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="color:#660000;"&gt;&lt;strong&gt;அன்பு தோழி சுபா அவர்கள்&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#660000;"&gt;&lt;strong&gt;* &lt;span class=""&gt;பின்னூட்டப்புயல் நம்ம தல &lt;/span&gt;&lt;a href="http://endrumtamilan.blogspot.com/"&gt;தமிழ்வானன்&lt;/a&gt; அவர்கள்&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#660000;"&gt;&lt;strong&gt;* பிறமொழிப் பதிவராயிருந்தும் தமிழ்ப்பூங்கா வாசகரான &lt;a href="http://ranjithascorner.blogspot.com/"&gt;"ரஞ்சீதா'ஸ் கார்னர்"&lt;/a&gt; " ரஞ்சீதா அவர்கள்&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#660000;"&gt;&lt;strong&gt;* விவேகமான எழுத்தாளர் &lt;a href="http://vivegamm.blogspot.com/"&gt;விவேகம்&lt;/a&gt; வாசுதேவன் லட்சுமணன் அவர்கள் &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#660000;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#660000;"&gt;&lt;strong&gt;‍‍* நேசமான கவிதைகளால் நெஞ்சை நனைத்துச் சென்ற தோழி &lt;a href="http://ninaivellam.blogspot.com/"&gt;ஈரமான நினைவுகள்&lt;/a&gt; புனிதா! (விரைவில் திரும்பி விடுவார் எனும் நம்பிக்கையோடு&lt;/strong&gt;&lt;/span&gt;)&lt;br /&gt;&lt;span style="color:#660000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#660000;"&gt;***&lt;br /&gt;&lt;/span&gt;* இந்தப் பத்தாவது விருதைப் பெறும் நண்பர் நான் மட்டுமே அறிந்தவர்! அவருக்கு என்னை தெரியாது என்றே நினைக்கிறேன், அவரை யாரென்று கூறும் முன் ஒரு பிளாஸ்பேக்...&lt;br /&gt;&lt;br /&gt;சில காலங்களுக்கு முன்னாள், நமது மதிப்பிற்குரிய அய்யா திரு.மலாக்கா முத்துக்கிருக்ஷ்ணர் அவர்களின் அஞ்சல் ஒன்று அதிலே ஒரு பதிவு முகவரி அதற்கு முன் தமிழ்ப்பதிவுகளுடன் பரிட்சயமாகும் பாக்கியம் அமையவில்லை!அதை தட்டிப்பார்த்தால் கண்முன்னே அருமையான அந்தப் தமிழ்ப் பதிவு கண்சிமிட்டி வரவேற்கிற‌து! கருத்துக்களஞ்சியமாய் அற்புதமான பதிவுகள்!&lt;br /&gt;அந்த வரலாற்றுப்பூர்வமான, விஞ்ஞானப்பூர்வமான, பூகோளப்பூர்வமான (அடக்கடவுளே!) நிகழ்ச்சிக்குப்பின் தொடங்கியது நமது தமிழ்ப்பதிவுலகுக்கு கக்ஷ்ட‌காலம் :( (பின்னே நாமலும் பதிவராயிட்டம்ல!)&lt;br /&gt;&lt;br /&gt;திரு.மலாக்கா முத்துக்கிருக்ஷணர் அய்யா அவர்களின் விள‌க்க உரை‌கள், பதில்கள் ஆகியவற்றிலிருந்து பாடம் படித்துக்கொன்டு தொடங்கியது நமது பதிவுலக வாழ்வு!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்த அற்புதனமான பதிவர் வேறு யாருமில்லை நம‌து&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;color:#663366;"&gt;&lt;strong&gt;* &lt;a href="http://madapuraa.blogspot.com/"&gt;மாடப்புறா&lt;/a&gt; குமரன் மாரிமுத்து!&lt;/strong&gt;&lt;/span&gt; அவர்கள்தான், நன்றி நண்பரே!&lt;br /&gt;&lt;br /&gt;மேற்குறிப்பிட்ட நண்பர்களோடு நேரில் நட்பு பாராட்டிய அனுபவம் இல்லையெனினும் அவர்களின்&lt;br /&gt;&lt;br /&gt;பதிவுகளின் வழி! பின்னூட்டங்களின் வழி அவர்களை நல்ல நண்பர்களாக அடையாளம் காண முடிகின்றது! மேலும் நாம் ஒரு "சைக்கிக்" சக்தி படைத்த டெலிபத்தி, எலிபத்தி போன்ற பல்வேறு மனதை ஊடுரும் மகா சக்திபடைத்த விக்ஷேச நபர் என்பது ஒரு கூடுதலான தகவல்(அதெல்லாம் சுத்தப் பொய்! நம்பாதீங்க, எத்தனை தூரமானாலும் உண்மை நட்பை உள்ளத்தால் உணர முடியுங்கிறது தானுங்க உண்மை!)&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் சொல்லப்போனால் எல்லோருமே நண்பர்கள்தான், தமிழ்ப்பூங்காவின் ஓரத்திலே எனது வலைப்பட்டியல் வரிசையிலே நான் அமர்த்தியிருக்கும் அத்தனை பேரும் அடியேனின் நண்பர்களே! அவர்களில் சிலர் உயர்ந்த மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரியவர்கள்! தமிழக நல்ல நண்பர்களின் ந‌ட்பு தற்பொழுது வாய்த்ததில் நிரம்ப மகிழ்ச்சி! கூடிய விரைவில் அவ‌ர்களையும் தமிழ்ப்பூங்காவின் வலைப்பட்டியலில் அமரவைக்க வேலைகள் நடந்துகொன்டிருக்கின்றன! இப்போதைக்கு நான் அறிந்தவர்களையே வரிசைப்படுத்தியிருக்கிறேன்! தமிழ்ப் பதிவுலகக் கடலில் அறிய வேண்டியவர் அனேகம் பேர் இன்னும் உள்ளனர்!&lt;br /&gt;&lt;br /&gt;சரி நண்பர்களே, இந்த பாராட்டு விழா இனிதே நடைபெற வருகை எனும் நன்கொடை கொடுத்து உதவிய நல் உள்ளங்களுக்கும், தலைமை தாங்கிய திருவாளர். "குறை ஒன்றும் இல்லை" அவர்களுக்கும் (அவர் அடியேனுக்கு விருது அளித்திருக்காவிட்டால் இந்த கும்மியே கிடையாது) ! நன்றி! நன்றி!&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற அனைவருக்கும் நமது நட்பெனும் பொன்முடிப்பும், அக்கரையெனும் பொன்னாடையும், கூடவே அவர்கள் பதிவில் இட்டுக்கொள்ள அழகான விருதுப்பட்டையும் வழங்கிச் சிற‌ப்பிக்கப்படுகின்றது! இவர்களுக்கான சலுகைகள் பின்வருமாறு :&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் பதிவு வெறும் வெள்ளைப்பக்கமாக ஒன்றுமே எழுதாது இருந்தாலும் நாம் அவர்களின் அந்தப் பதிவை ஆஹா ஓஹோ வெனப் புகழ்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடிக்கடி அவர்களின் பக்கங்களுக்கு விஜயமளித்து ஹீட்ஸ் கணக்கை ஏற்றுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;மற்றும் அடிக்கடி அவர்களின் பதிவுகளுக்குப் பின்னூட்டங்களை எக்கச்சக்கமாக வழங்கி மகிழ்விப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;விருது பெற்ற நண்பர்களே, மகிழ்ச்சிதானே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;சரி மீண்டும் அடுத்து ஒரு நிகழ்வில் சந்திப்போம், வணக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;நல்லது விருது பெற்ற நண்பர்களே, மேற்காணும் இந்த விருதை உங்கள் வ‌லைப்பதிவின் ஓர‌த்தில் அழகாக ஒட்டிவிடுங்கள், பின்னர் நீங்களும் உங்கள் நண்பர்களாக 10 பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கும் இந்த விருதை வழங்கி அவர்களை மகிழ்வித்து தாங்களும் மகிழுங்கள்! நட்புக்குக் கைகொடுங்கள் நண்பர்களே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு : விருது பெற்ற நண்பர்களுக்கும் ஏனைய எல்லோருக்கும், மறந்திராதீங்கப்பா , கம்பெனிக்கு உங்கள் அன்பும் ஆதரவும் இன்றுபோல் என்றும் தொடரட்டும்! ‌&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5363831372781279298" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 311px; CURSOR: hand; HEIGHT: 295px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_DhoeFipjka8/SnAoNvm5WEI/AAAAAAAAAsQ/SDl_dTW9BOM/s400/China_Kyling_Fireworks_Display_Shell.gif" border="0" /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1948673993530619986-8517243141600362246?l=tamilpoongga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpoongga.blogspot.com/feeds/8517243141600362246/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilpoongga.blogspot.com/2009/07/blog-post_29.html#comment-form' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1948673993530619986/posts/default/8517243141600362246'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1948673993530619986/posts/default/8517243141600362246'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpoongga.blogspot.com/2009/07/blog-post_29.html' title='தமிழ்ப்பூங்காவில் ஒரு விருது விழா'/><author><name>சிவனேசு</name><uri>http://www.blogger.com/profile/01023323299674347511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_DhoeFipjka8/SiI07NAnEFI/AAAAAAAAAIo/NB08uCgtG8I/S220/ANGEL.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_DhoeFipjka8/SnAzNraVvhI/AAAAAAAAAsg/84m1Vnu9zVY/s72-c/Award_Image.jpg' height='72' width='72'/><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1948673993530619986.post-7178983915008201767</id><published>2009-07-28T14:31:00.006+08:00</published><updated>2009-07-28T16:50:35.284+08:00</updated><title type='text'>இப்படியுமா ‌பரவும் எயிட்ஸ் நோய்?</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_DhoeFipjka8/Sm60DS-uMLI/AAAAAAAAAr4/wULxMlokZgs/s1600-h/sad.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5363422174972358834" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 350px; CURSOR: hand; HEIGHT: 348px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_DhoeFipjka8/Sm60DS-uMLI/AAAAAAAAAr4/wULxMlokZgs/s400/sad.bmp" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்பர்களே(நட்பெனும் கடல் மூழ்கி நான் கண்டெடுத்த நல் முத்துக்கள்)! நண்பர்களே ( நான் அறியாத, தெரியாத, பார்க்காத, பழகாத நபர்கள் ஆயினும் எனை மதித்து இங்கே எட்டிப்பார்த்திருக்கும் நல்ல உள்ளங்கள்)&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இந்தப் பொன்னான மாலைப் பொழுதினிலே, கடலலையெனத் திரண்டிருக்கும் வாசகப் பெருமக்களாகிய உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்வது என்னவென்றால் ( இதெல்லாம் ரொம்பவே ஓவர்! உடனடியா விக்ஷயத்திற்கு வரலைன்னா இப்போதே வெளிநடப்புச் செய்துவிடுவோம்னு ஏகப்பட்ட குரல்கள்!) சரி சரி நேரடியாக விக்ஷயத்திற்கு வந்து விடுகிறேன்!&lt;br /&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;இதற்கு முன் அடியேன் எழுதிவந்த பேய்க்கதையைப் படித்து பயத்தால் நடுந‌டுங்கி வீட்டை விட்டு வெளியே போகவும் பலர் பயப்படுவதாக தகவல் வந்து குவிந்த வண்ணம் உள்ளது! ஆகையால் எங்கே நாமெழுதும் இந்தப் பேய்க்கதையால் பலபேர் பயத்தில் வேலைக்கே போகாமல் இருந்து அதனால் நாட்டின் பொருளாதரத்திற்கு பங்கம் வந்துவிடக்கூடாதே எனும் நல்லெண்ணத்தில் தற்காலிகமாக கதை நிறுத்தப்பட்டு, ( அடக்கடவுளே இது அண்டப்புளுகு, ஆகாசப் புளுகு எல்லாத்தையும் தாண்டிய பிரபஞ்சப் புளுகா இருக்குதேடா சாமி!) &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;கதைகளை ஓய்வான மேலும் பல சமயங்களில் பரிமாறிக்கொள்வோம், அதையும் தாண்டிய ஒரு முக்கியமான செய்தியை இப்பொழுது கவனிக்கலாம் வாருங்கள் :‍&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;எயிட்ஸ் எனும் உயிர்க்கொல்லி நோயின் விபரீதம் உலகறிந்த விக்ஷயம்! தவறான ஆண் பெண் உறவு, போதை ஊசிகளின் பறிமாற்றம்,புண்கள். காயங்கள் வழி எயிட்ஸ் கிருமியால் மாசடைந்த இரத்தத்தின் சேர்க்கையும் எயிட்ஸ் பரவ வழி வகுக்கிறது யாவரும் அறிந்த ஒரு செய்தியே ஆனால் நாம் நினைத்தும் பாராத மேலும் பல விதங்களில் எயிட்ஸ் நோயால் மாசடைந்த இரத்த சேர்க்கை நிகழ்வது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;பெரும்பாலான ஜனரஞ்சகமான வீதியோரங்களில் பல ஆங்காடிக்கடைகளில் பலதரப்பட்ட உண்வு வகைகளை விற்பனை செய்வதை நாம் அனைவரும் அறிவோம். வெயில் சுட்டெரிக்கும் வேளைகளில் நாவரண்டு போகும். அப்பொழுது அழகழகாய் கண்ணாடிப்பெட்டிகளில் ஐஸ்கட்டிகளின் கூட்டங்களுக்கு மத்தியில் அன்னாசிப் பழத்துண்டுகள், பப்பாளித்துண்டுகள், குமுட்டிபழத்துண்டங்கள், மேலும் பலவகைப் பழங்கள் நம்மை கண்சிமிட்டி அழைத்து வாங்கி உண்ணத்தூண்டுவது போல் இருக்கும்! நாமும் ( முழுப்பழங்களை வாங்கி, சுத்தப்படுத்தி, பதப்படுத்தி உண்பதைவிட, இம்மாதிரி எல்லாமே த‌யாராய் அமைந்திருப்பது தானே நமக்கும் அதிகம் பிடிக்கும்! வேலை மிச்சம், நேரம் மிச்சம்! இப்படி பல வியாக்கியானம் வேறு!) &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;பல‌  சமயங்களில் எதையும் யோசிக்காது பண‌ம் கொடுத்து இது போல் பதப்படுத்தப்பட்ட பழ வகைகளை வாங்கி உண்கிறோம் அல்லவா! அது மிகவும் தவறு என்பது இந்தச் செய்தியைப்படிக்கும்ப்போது நமக்குப்புரிகிறது.&lt;br /&gt;அந்த‌ச் சிறுவனுக்கு சுமார் 10 வயதிருக்கும், அவன் ஒரு வீதியோர அங்காடியில் வெட்டி விற்கப்பட்ட அன்னாசிப்பழத்துண்டங்களை வாங்கி உண்டிருக்கிறான், அதன் பின்னர் சில‌காலங்களில் அவனுக்கு சுக‌வீனம் ஏற்படத்துவங்கி சுமார் 15 நாட்கள் கழிந்த நிலையில் அவன் முழுமையான சுகாதாரப்பரிசோதனைக்கு ஆட்படுத்தப்பட்ட போது அவனுக்கு எயிட்ஸ் நோய் கண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது! அதிர்ச்சியில் உறைந்த அவன் குடும்பம் மொத்தமும் மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள யாருக்குமே அந்த நோய் பீடிக்கப்படவில்லை எனக் கண்டுபிடிக்கப்பட்டது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;சிறுவனின் நோய் எப்படித்துவங்கியது எனும் ஆராய்ச்சித்தொடரில் நோயில் விழ சில காலங்களுக்கு முன் அவன் அன்னாசிப்பழத் துண்டங்கள் வாங்கி உண்டானே அந்தப்பழக்கடை அங்காடியும் பரிசோதனைக்கு ஆட்படுத்தப்பட்ட போது, அந்த பழக்கடை வியாபாரிக்கு கையில் வெடிப்புக்களுடன் கூடிய சிறு சிறு இரத்தப்புண்கள் அடையாளம் காண்பட்டுள்ளன. சந்தேகத்தின் பேரில் அவரை மருத்துவப் பரிசோதனைக்கு ஆட்படுத்திப் பரிசோதிததில் அவர் பல காலமாக எயிட்ஸ் நோயின் ஆளுமையில் சிக்கிச் சீரழிந்து வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது! பாவம் அந்தச் சிறுவன் இந்த அங்காடிக்கடை வியாபாரியினால் அவனுக்கும் இந்த நோய் பரவி இன்று அவனும் ஒரு எயிட்ஸ் நோயாளியாக மாறி வாழ்நாட்களை எண்ணிக்கொன்டிருக்கிறான்.&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;நண்பர்களே பார்த்தீர்களா! விதியின் வடிவம் யார் கண்ணுக்கும் புரிவதில்லை , உண்மைதான் ஆனால் சிறிது எச்சரிக்கையாக இருப்பதன் வழி இது போன்ற பல அசம்பாவிதங்களை நிச்சயம் தவிர்க்கலாம் அல்லவா! &lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;எனவே தயவு செய்து வீதிகளில் வெட்டி விற்கப்படும் இதுபோன்ற பழத்துண்டங்கள் மட்டுமல்ல, வெறும் கைகளோடு படைக்கப்படும் எல்லா வகை உண்வுகளையும் முடிந்தவரை தவிர்த்துவிடுங்கள், நெகிழியிலான கயுறைகள் அணிந்து உண‌வுகளைப் பறிமாறும் கடைகளுக்கு முன்னுரிமை வழங்குங்கள். நமது பாதுகாப்பும், நமது ஆரோக்கியமும், நமது கைவசவமே!&lt;br /&gt;சரி, நண்பர்களே, மீண்டும் சந்திப்போம்! &lt;/div&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5363422167659277906" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 329px; CURSOR: hand; HEIGHT: 170px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_DhoeFipjka8/Sm60C3vJblI/AAAAAAAAArw/Ec2rjorOkFY/s400/fruits.gif" border="0" /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1948673993530619986-7178983915008201767?l=tamilpoongga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpoongga.blogspot.com/feeds/7178983915008201767/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilpoongga.blogspot.com/2009/07/blog-post_28.html#comment-form' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1948673993530619986/posts/default/7178983915008201767'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1948673993530619986/posts/default/7178983915008201767'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpoongga.blogspot.com/2009/07/blog-post_28.html' title='இப்படியுமா ‌பரவும் எயிட்ஸ் நோய்?'/><author><name>சிவனேசு</name><uri>http://www.blogger.com/profile/01023323299674347511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_DhoeFipjka8/SiI07NAnEFI/AAAAAAAAAIo/NB08uCgtG8I/S220/ANGEL.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_DhoeFipjka8/Sm60DS-uMLI/AAAAAAAAAr4/wULxMlokZgs/s72-c/sad.bmp' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1948673993530619986.post-369436781397397358</id><published>2009-07-27T16:11:00.003+08:00</published><updated>2009-07-27T18:03:06.962+08:00</updated><title type='text'>ஆத்மா (||)</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_DhoeFipjka8/Sm14QMiYngI/AAAAAAAAAro/v2zuPNzAfFU/s1600-h/thu.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5363074950906813954" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 374px; CURSOR: hand; HEIGHT: 247px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_DhoeFipjka8/Sm14QMiYngI/AAAAAAAAAro/v2zuPNzAfFU/s400/thu.bmp" border="0" /&gt;&lt;/a&gt;  &lt;div&gt;வணக்கம் நண்பர்களே, அங்கே புதுசா ஓரத்திலே ஒருத்தரு நாற்காலி போட்டு உட்கார்ந்திருக்கிறாரே! அந்த ஐயா யாருனு தெரியுதாய்யா? &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அவருதான் நம்ம "குறை ஒன்றும் இல்லை" எனும் குறை ஒன்றும் இல்லா நண்பர்! இவரு படத்துக்கு மட்டுந்தான் இப்படி நாற்காலியில உட்கார்ந்து போஸ் குடுப்பாராம், ஆனால் உண்மையில இவரு "நல்லவர் இதயத்தில்தான்" வாடகை, கரண்டு பில், தண்ணி பில் ஏதும் கட்டாமல் இது நாள்வரை குடியிருக்கிறாராம்.(இது அவரே சொன்ன ரகசியம்), அதுக்காக யாரு அந்த இதயத்துக்குச் சொந்தமான நல்லவர் அப்படின்னு நீங்க கேட்கக்கூடாது! சரியா? வருகைக்கு நன்றி நண்பரே! (இதோ நீங்களே விரும்பிக் கேட்டுக்கிட்ட, &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"குறை ஒன்றும் இல்லை.. " எனும் பாடல் உங்களுக்கே உங்களுக்காக,&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இந்த டைட்டில் சாங்கோடு இன்றைய நமது பாராட்டு விழாவை முடித்துக்கொன்டு பதிவுக்குள் நுழைவோம் வாருங்கள்!&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;#########################################&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;குறை ஒன்றும் இல்லை! உண்மைதான், ஆயிரம் கக்ஷ்டங்கள் வரட்டுமே! பல நூறு துயரங்கள் தரட்டுமே! குறை ஒன்றும் இல்லை என குதூகலமாக மனதுக்குச் சொல்லிக்கொன்டு வாழ்வை வெல்ல வேண்டும் எனும் வீரத்தோடு வாழ்வை எதிர்கொள்ளும் மனிதனே ஆண்டவனின் அன்புக் குழந்தையாகிறார். துணிவு, தன்னம்பிக்கையை துணைகொன்டு வெற்றிக்கனியை எட்டிப்பறிக்கிறார். ஆனால் எல்லோராலுமே அந்த மேன்மையான மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்ள முடிகிறதா என்ன ? அத்தகையோர் வருத்தமே வாழ்க்கை, சோகமே சொந்தம் என ஏக்கத்தோடு வாழ்வை எதிர்கொள்கின்றனர்! இதில் அலைபாயும் மனதில் விளைந்த ஆயிரத்தெட்டு நிறைவேறாத ஆசைகள் வேறு!&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;துயரம் தோய்ந்த வாழ்க்கை, ஏமாற்றங்களால் அலைக்கழிக்கப்பட்ட இதயங்கள், ஆற்றுவாரும் தேற்றுவாரும் இன்றி நொந்து நூலான நெஞ்சம்! என‌ வாழ்க்கைச்சுழலில் சிக்கி வதைபடும் இந்த மானிடர்கள் அதிலிருந்து மீளாமலேயே மரணத்தைத் தழுவும்போது, அவர்தம் ஆத்மாவானாது சாந்தியடைய மறுக்கின்றது! வாழும் உயிர்களுக்கும் இவை மரணத்தைப் பரிசளித்துத் தன்னோடு சேர்த்துக்கொள்ள துடிக்கின்றன!&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;ஒரு சிறுவனாயிருந்த போதும் முறையான கண்கானிப்பும், பராமரிப்பும் அற்ற நிலையில் உணவு, உடை, உறைவிடம் என சகல தேவைகளுக்கும் ஏங்கி, தன் தாயின் அஜாக்கிரதையால் சாலை விபத்தில் துடிதுடித்து மாண்ட சிவாவின் ஆத்மாவும் இதே முறையில் எல்லையில்லா கோபத்தோடு தன் தாயைப் பழிவாங்குகிறது! இருப்பினும் தன் கோபம் அடங்காது ஆவேசமாய் அந்த வீட்டில் திரிந்துகொன்டிருக்கிறது, அப்போது வாழ்வுதேடி வந்த ஒரு ஏழைக்குடும்பம் அவ்வீட்டில் குடியேறுகிறது, இனி... &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;அந்த வீட்டைப் பார்த்ததுமே மனதுக்குள் ஆணியடித்ததைப் போலிருந்தது சுசிக்கு, எனினும் தனது அச்சத்தையும், வருத்தத்தயும் வெளிக்காட்டாது, விரைந்து வீட்டைத் தூய்மை செய்தாள், கணவனும் கைகொடுக்க, அந்த வீடு முழுக்க இரைந்திருந்த துணிமனிகள் பாத்திரங்கள், ஓட்டை உடைசல்கள் என ஒன்றுவிடாது, கழுவினார், குப்பைகளை அள்ளிப்போட்டு எரிக்கும்போது, மூக்கைத்துளைக்கும் தீய வாடை புற‌ப்பட்டதையும் யாரும் கவனிக்கவில்லை, சுசியைத்தவிர!&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;ஆயிற்று, வீட்டைச் சுத்தம் செய்து, தட்டு முட்டுச் சாமான்களை ஏற்பாடு செய்து, சமையலும் செய்து, வெற்றிகரமாக வாழ்க்கை துவங்கியது அந்த வீட்டில்..., ஆனால் சுசியின் மனம் மட்டும் என்னவோ செய்துகொன்டிருந்தது, தனக்கு தோன்றிய தெய்வங்களையேல்லாம் மனதுள் துணைக்கழைத்துக்கொன்டிருந்தார் அவர். &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;அன்றைய இரவு, தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொன்டிருந்தார் சுசி! காலையிலிருந்து ஏகப்பட்ட வேலை, அசதி உடலைப் பதம் பார்த்தது தூங்கு, தூங்கு என கட்டளையிட்டுக்கொன்டிருந்தது, ஆனால் மனம் மட்டும் ஏனோ விழித்துக்கொன்டு கண்ணாமூச்சி ஆடிக்கொன்டிருந்தது! காலையிலிருந்து நடந்தவற்றை அசைபோட்டுப்பார்த்தார், வீடு க‌ழுவும் போது அந்த சமையலறை ஓரத்திலிருந்து வழிந்தோடிய அழுக்குச்சிவப்புக்கறை, இரத்தம் போலவே இருந்ததே( உண்மையில் அது சிவாவின் படுக்கை இடம்!) என்னவாக இருக்கும்? பிறகு வீடுமுழுக்க சிதறிக்கிடந்ததே சிறுவனின் உடைமைகள், அதிலென்ன மஞ்சள் மஞ்சளாய் பூசணமாய் பூஞ்சைக் காளான்கள் பிடித்து? எரியும் துணிகளில் ஏன் அத்தனைத் தீய நாற்றம்? ஒன்றன்பின் ஒன்றாக நினைவுகள் கேள்விச்சரங்களாக நெஞ்சுக்குழியில் பஞ்சாய் அடைக்க விட்டத்தையே வெறித்து நோக்கிக் கொன்டிருக்கிறார், &lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;அருகில் அவர் கணவர் ர‌யில் வண்டியாய் குறட்டைகளை அவிழ்த்துவிட்டபடி அயர்ந்து உறங்க..., இருவருக்கும் நடுவில் இளையவன் வேலன், இரண்டாமவள் மணிமொழி, மூத்தவள் அங்கையற்கன்னி என குடும்பமே அன்று அந்த வீட்டின் வரவேற்பு அறையில். சாக்குப்பை திரியோடு அரையடி உயரத்தில் ஒரு மண்ணெண்ணெய் விளக்கு ஒற்றைக்கண் திறந்தபடி மங்கலாய் மஞ்சள் வெளிச்சத்தை பரப்பிக்கொன்டிருக்கிறது. அவர்களுக்குச் &lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;சற்றே தூரத்து மூலையில் தன் படுக்கை இடத்தில் காற்றாய் உழன்றுகொன்டிருந்த சிவா அவர்களை உற்று நோக்கிக்கொன்டிருக்கிறான், அனைவரையும் மேய்ந்த அவன் கண்கள் அந்த கொழுக் மொழுக்கென்றிருந்த இரண்டாவது குழந்தை மணிமொழியிடம் நிலைகுத்தி நிற்கின்றது! தனது தங்கைகள் அவன் நினைவில்! &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;தூங்கும் மணிமொழி இதழ் பிரித்து ஏதேதோ புரியாத பாக்ஷையில் மெல்ல முனகிக்கொன்டு பேசுகிறாள், புன்முறுவல் சிந்தியபடி,&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;அந்த நொடிகள் கனவுலகில் மணிமொழியோடு கைகோர்த்து விளையாடிக்கொன்டிருக்கிறான், சிவா! &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5363074945441103650" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 299px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_DhoeFipjka8/Sm14P4LQfyI/AAAAAAAAArg/_CvQJ3CmTP0/s400/Brother%2520Sister.jpg" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1948673993530619986-369436781397397358?l=tamilpoongga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpoongga.blogspot.com/feeds/369436781397397358/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilpoongga.blogspot.com/2009/07/blog-post_27.html#comment-form' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1948673993530619986/posts/default/369436781397397358'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1948673993530619986/posts/default/369436781397397358'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpoongga.blogspot.com/2009/07/blog-post_27.html' title='ஆத்மா (||)'/><author><name>சிவனேசு</name><uri>http://www.blogger.com/profile/01023323299674347511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_DhoeFipjka8/SiI07NAnEFI/AAAAAAAAAIo/NB08uCgtG8I/S220/ANGEL.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_DhoeFipjka8/Sm14QMiYngI/AAAAAAAAAro/v2zuPNzAfFU/s72-c/thu.bmp' height='72' width='72'/><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1948673993530619986.post-9084918130750229913</id><published>2009-07-24T13:24:00.012+08:00</published><updated>2009-07-24T19:25:07.726+08:00</updated><title type='text'>ஆத்மா</title><content type='html'>&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5361969598086036962" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 265px; CURSOR: hand; HEIGHT: 219px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_DhoeFipjka8/SmmK8MZcveI/AAAAAAAAArQ/01Y6tixlZE4/s400/floor_dove.jpg" border="0" /&gt; &lt;div&gt;வணக்கம் நண்பர்களே, இந்த இனிய மாலை வேலையிலே உங்களோடு பகிர்ந்துகொள்ள மேலும் சில சங்கதிகளை முன்னெடுத்து வந்திருக்கிறேன். முத‌லாவ‌தாக‌ த‌மிழ்ப்பூங்காவின் ந‌ண்ப‌ர்க‌ள் வ‌ரிசையை பாருங்க‌ளேன்! கண்கவரும் க‌ருஞ்சிவ‌ப்பு பின்புல‌த்தில் சிற‌கு விரித்த‌ ஒரு வெண்புறா ப‌ற‌ந்து கொன்டிருக்கிற‌தே க‌ண்டீர்க‌ளா? இந்தப் புறா சில காலமாகவே தமிழ்ப்பூங்காவில் பற்ந்து கொன்டிருக்கிறது, பல அலுவல் மிகுதியால் அந்தப் புறாவை இன்றுதான் வரவேற்க வழிபிறந்தது! உங்கள் அனைவருக்கும் ஏற்கனவே அறிமுகமானவர்தான், த‌மிழ் கூறு ப‌திவுல‌க‌ம் நன்க‌‌றிந்த தோழி சுபா! சுபா! சுபா! &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;பிரபல பதிவர், மூத்த பதிவர் என எந்தவொரு பந்தாவும் இல்லாமல் வரவு தந்து தமிழ்ப்பூங்காவை சிறப்பித்த அவர்களை வருக வருகவென அன்போடு வரவேற்கிறேன்! &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;பதிவர் சுபா அவர்கள் மிகவும் சிறப்பான படைப்புகளை தருவது அனைவரும் அறிந்த விடயமே, அவரது படைப்புக்களில் சமூகப் பற்று மிளிர்வது பாராட்டத் தக்கதோர் விடயமாகும், நட்பைப் போற்றும் இவருக்கு குறை ஒன்றும் இல்லையென "குறை ஒன்றும் இல்லை" எனும் பதிவர் குறை ஒன்றும் இல்லாமல் கொடுத்துவிட்டார் "சுவாரஸ்ய பதிவர் விருதை" நாமும் குறை ஒன்றும் இல்லாமல்‌ தோழி படைப்புலகில் மேலும் சிறந்த‌ பதிவுகள் பல த‌ந்து பட்டாம் பூச்சி, விட்டில் பூச்சி, கரப்பான் பூச்சி என ஒரு பட்டத்தையும் விட்டு வைக்காமல் அனைத்தையும் பெற்று குறை ஒன்றும் இல்லாமல் நலமே வாழ‌ வாழ்த்தி வரவேற்போம் ,சரி பாராட்டு விழாவை இத்தோடு முடித்துக்கொன்டு நாம்....(சுபாவுக்கு ஒரு பாட்டு போட்டேயாகனும் என பல குரல்கள்!!!!) சரி, சரி, நமது தோழி சுபாவுக்காக இதோ....&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"வெற்றிக்கொடி கட்டு மலைகளை ......" எனும் வீரமிகு படையப்பா படப்பாடல்"&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;@@@@@@@@@@@@@@@@@@@@@@@@&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5361969582565308690" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 286px; CURSOR: hand; HEIGHT: 400px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_DhoeFipjka8/SmmK7SlBORI/AAAAAAAAArA/xw2AEz12Cd0/s400/01_Nakkeeran_01.jpg" border="0" /&gt; "இரா" என்றோர் படம், இது ஆவிகளின் ஆதாரத்தைத்தேடும் ஒரு படமென சில காலங்களுக்கு முன் விளம்பரப்படுத்தப்பட்ட ஒரு படம், இந்தப் படத்தின் உச்சக்கட்ட மர்மமாக காலஞ்சென்ற கவியரசு கண்ணதாசன் அவர்களின் ஆவியின் துணைகொன்டு ஒரு பாடல் புனையப்பட்டுள்ளதாக செய்தி!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tamilcinema.com/CINENEWS/Hotnews/2008/october/221008a.asp"&gt;http://www.tamilcinema.com/CINENEWS/Hotnews/2008/october/221008a.asp&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;சி.எம்.இரத்தினசாமி என்ற ஆவியுலக மீடியம் மூலம் இந்த விஷயத்தை சாதித்ததாக சொல்கிறார்கள் படத்தின் இயக்குனர்கள் (இந்த படத்திற்கு மூன்று இயக்குனர்கள்) தான் எழுதிய இயேசு காவியம் கவிதை வடிவத்தை முடிப்பதற்கு முன்பாகவே இறந்து போனார் கண்ணதாசன். அவரது ஆவியை அழைத்து இந்த காவியத்தை முடித்துக் கொடுத்தவராம் இந்த இரத்தினசாமி. நான் முன்னே பின்னே கவிதை எழுதியதே இல்லை. என் கையால் அவர் எழுதினார் என்று இரத்தினசாமி கொடுத்த கவிதை இது.&lt;br /&gt;கவியரசருக்கேயுரிய தாளக்கட்டு... வியப்புதான்! இதோ, அந்த பாடல்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;மெய்யோடு பொய்யாக ஊர்தூங்கும் நேரம்&lt;br /&gt;இருளோடு ஒளியிங்குபோர் செய்யும் காலம்&lt;br /&gt;கோட்டானும் சாத்தானும் இரைதேடும் ஜாமம்&lt;br /&gt;இருந்தாலும், இறந்தாலும்பொல்லாது ஏமம்..&lt;br /&gt;ஆகாயம் இருள்கொண்டுநிறம் மாறிப் போகும்&lt;br /&gt;நிழல்கூட நிஜம் என்று மனம் இங்கு வாடும்&lt;br /&gt;ஆன்மாக்கள் குடியேற கூடொன்றை தேடும்...&lt;br /&gt;எதைத் தேடி அலைந்தாலும்ஆட்கொள்ளும் ஏமம்...&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;@@@@@@@@@@@@@@@@@@@@@@&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;இந்தச்செய்தியை இங்கே படைத்ததற்கு காரணம் ஒன்று உண்டு, அது......&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;முன்கதை : நாகரீகம் ஆட்கொள்ளாததோர் தோட்டம், "லயம்" எனும் காரைபடிந்த கரும் பச்சை பலகை வீடுகள், ஏழ்மையின் பிடியில் எமது மக்கள், அதிலே ஒரு 20 வயது அழகுப்பெண், அவள் ஒரு லாரி ஓட்டுனரை மணந்து ஒரு அழகிய ஆண் குழந்தையைப் பெற்றாள், சில காலத்தில் அவள் கணவன் ஒரு விபத்தில் பலியாக அந்த அபலை கண்ணில் நீரோடும், கையில் குழந்தையோடும் அநாதையானாள்...&lt;br /&gt;வாழ்விழந்த அவள் சோகமும் நிலைகுலைந்த அவள் இளமையும் அவளை தவறான பாதைக்கு இட்டுச்செல்லும் முன் அந்த தோட்டத்தில் கடை வைத்திருந்த ஒரு சீனருக்கு அவள் மேல் அன்பு பிறந்தது, ஆனால் அவர் ஏற்கனவே திருமணமானவர், அழகான அந்தப் பெண்ணை தோட்டத்துக்கு ஒதுக்குப்புறமாக தமக்கு சொந்தமாயிருந்த இருந்த ஒரு செம்பனைக்காட்டு ஓரத்தில் தனது குடிசை வீடொன்றில் குடிவைத்தார். பல ஓநாய்களிடம் சிக்கிச் சீரழிவதைக் காட்டிலும் சீனராய் இருந்த போதும் இரண்டாவது மனைவியாய் ஏற்றுக்கொள்ள முன்வந்த அவரை அந்தப் பெண்ணும் விடாப்பிடியாக பற்றிக்கொன்டு வாழ்வில் மேலெழுந்தாள்! மேலும் இரு குழந்தைகள் பிறந்தன!&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;எல்லாமே அமைவது எங்காவது இறைவனுக்குப் பிடிக்குமா? அந்தப் பெண்ணின் இரண்டாவது கண்வராகிய சீனருக்கு அவளின் முதல் கணவனின் குழந்தை சிவாவை அற்வே பிடிக்காமல் போனது, சிறுவன் சிவா, 6,7 வயதிற்குள் இருப்பான், அழகான வரிசைப்பற்கள், களையான முகம், துரு துருவெனும் குழந்தைகளுக்கே உரிய விளையாட்டுத்தனம் என எல்லாம் அமைந்திருந்தும் அவன் அவருக்கு வேப்பங்காயாக கசந்தான். அவனுக்கு தாயாக வாய்த்தவளோ இவனாள் தன் வாழ்வை இழந்து விடக் கூடாது எனும் கையறு நிலையில், இவனை புறக்கனிக்கத் துவங்கினாள், அவன் தேவைகள் சரிவர நிறைவேற்றப்படாமல், நல்ல துணி மணிகள் அணிவிக்கப்படாமல், உணவுக்கும் வழியில்லாமல் தோட்டத்து வீதிகளில் வளைய வந்தான் அந்த பாவப்பட்ட சிறுவன்! யார் செய்த பாவமோ, அவன் முன் ஜென்மத்து கர்மமோ, அவன் காப்பாற்றப்பட வேண்டிய தாயாலேயே கைவிடப்பட்டான், பகலெல்லாம் தோட்டத்தில் அழுக்கான தோற்றத்தோடு, கிழிசல் ஆடைகளோடு சுற்றிச் சுற்றி வருவான் சிவா எனும் அந்தச் சிறுவன், பாவப்பட்ட சில நல்லுள்ளங்கள் அவனுக்கு வீட்டில் எஞ்சியிருக்கும் கொஞ்ச நஞ்ச உணவுகளைக் கொடுத்துப் பசியாற்றும்! அவர்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகளைக் கொஞ்சிக்கொன்டும், விளையாடிக்கொன்டும், தூக்கி வைத்துக் கொன்டும் பொழுதைப்போக்கும் அவனுக்கு இரவில் உறங்க மட்டும் அந்த வீட்டின் ஒரு மூலையில் சீனனின் கண்களுக்கு மறைவாக ஒரு இடம் ஒதுக்கி வைத்திருந்தாள் அவன் தாய்!&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;காலம் காற்றைப்போல கண்ணுக்குத் தெரியாமல் விரைந்து மறைந்து கொன்டிருந்தது, அந்த நாளும் வாசல் தட்டியது, அன்று அந்தப் பெண்மணி எதற்காகவோ வெளியே புற‌ப்பட்டாள், 3 வயது, 1 வயது ஆன தனது குழந்தைகளில் ஒன்றைத் தோளிலும், ஒரு குழந்தையைக் கையிலும் பிடித்துக் கொன்டாள், சிவாவையும் அதிசயமாக உடன் அழைத்துக்கொன்டு செம்பனைக் காடு கடந்து வீதி வழியே அருகாமைப் பட்டணத்திற்கு நடந்த படியே புறப்பட்டாள். தோட்டம் கடந்து பட்டணம் துவங்கும் அந்த முச்சந்தியில் வாகன நெரிசலோடு கூடிய ஒரு பெரிய கரும் பாம்பாய் நெளிந்து வளைந்த மிகப்பெரிய சாலை, நடுவில் வெள்ளைக்கோடைப் பூசிக்கொன்டு, வாய் பிள‌ந்து ஓருயிரைப் பழிவாங்கப்போகும் வேளைக்குக் காத்துக்கொன்டு.... &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;உச்சி வெயில் மண்டையை பிளக்கிறது, இருபுறமும் சாலை பார்த்து அவசர அவசரமாய் சாலையைத் தன் குழந்தைகளொடு கடக்கிறாள் அந்தப் பெண். அக்கரை தாண்டித் திரும்பிப்பார்க்கிறாள்! சிறுவன் சிவா மட்டும் துணையின்றி தனியாக‌, அந்தச் சிறுவனை கைபிடித்து அவன் தாய் சாலையைக் கடக்க உதவவில்லை, அம்போ என மறுகரையில் சிவா...&lt;/div&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5361969594352339122" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 323px; CURSOR: hand; HEIGHT: 400px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_DhoeFipjka8/SmmK7-fRCLI/AAAAAAAAArI/_-2-wqdAk4c/s400/DSC00062.jpg" border="0" /&gt; வா! வா! வந்துவிடு அவன் தாய் விரைந்து கூவுகிறாள்! தாய் அழைக்கிறாள் எனும் துணிவில் அவன் விரைந்து சாலையில் குறுக்கே ஓட, எதிரே எமனாய் வந்த அந்த எமகாதக லாரி பஞ்சுபோன்ற அந்தப் பிஞ்சு உடலை மோதி அந்த ராட்சத லாரியின் சக்கரம் அவன் தலையில் ஏறி நொருக்க, துடிதுடித்து அந்த இடத்திலேயெ தலை சிதறி மூளை வழிந்தோட‌ பிணமானான் சிறுவன் சிவா!&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;பொருப்பற்ற தாய்! இருந்தாலும் அவள் தோட்ட மக்களின் துணை கொன்டு சிதறிக்கிடந்த அவன் உடலை சேகரித்து வந்து அடக்கம் செய்தாள். கடமை முடிந்ததென கை கழுவிக் கொன்டாள். அவளால் அவனின் உடலை மட்டும்தான் அடக்கம் செய்ய முடிந்தது! அலைபாயும் அவன் ஆத்மா?&lt;br /&gt;அகால மரணமடைந்த சிவாவின் ஆத்மா கேட்பாரற்று அந்தக் காட்டு வீட்டில் அலை பாயத்துவங்கியது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அது தனை வஞ்சித்த தன் தாயை பல கோணங்களிலும் துன்புறுத்தத் துவங்கியது, நிழ‌ல் உருவங்களாகவும், தீய கனவுகளாகவும், பல இன்னல்களுக்கு ஆளாகி ஏறக்குறைய அரைப்பைத்தியமானாள் சிவாவின் தாய்! மேலும் துன்பங்களை தாங்கும் வலிமை இழந்து ஒரு நாள் சிவாவின் உடமைகளை அந்த வீடு முழுக்க இரைத்துவைத்து விட்டு யாரிடமும் ஏதும் சொல்லாது தன் இரு குழந்தைகளோடு அந்த வீட்டை விட்டே ஓடிப்போனாள் சிவாவின் தாய்! அவள் எங்கே போனாள்? என்ன ஆனாள் என்பது யாருக்குமே தெரியவில்லை! &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இருள் கவிந்த செம்பனைக்காடு, ஆளரவமற்ற மயான அமைதி, அத்தாப்புகள் சிதைந்து ஒழுகி சிதிலமடைந்த வீடு! தீபகற்பமாய் வீட்டைச் சூழ்ந்த முன்புற ஆறு, இரு மருங்கிலும் சிறு கால்வாய்களாய் நீரோட்டம். சிவாவின் ஆத்மா தனிமையின் வெறுமையில் துணையின்றி சூன்யமாய் காற்றோடு காற்றாக அங்கே அலைபாய்ந்து கொன்டிருக்க‌...&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;வாழ வழிதேடி ஒரு சிறு குடும்பம் அந்த தோட்டத்தில் காலடி வைக்கிறது, தோட்டத்தில் வேலை இல்லை, அதனால் தோட்டத்து வீடு இல்லையென்றாகிவிட்ட நிலையில், வீடு தேடித் தேடி, ஆகக் கடைசியாக வேறு வழியில்லாமல் 15 வெள்ளி வாடகை பேசப்பட்டு அந்தக் குடும்பம் அந்த வீட்டின் பூர்வீகம் உணராது அதில் குடியேறுகிறது, அப்பா, அம்மா, 7 வயது பெண் 4 வயது பெண் 1 வயது ஆண் என மூன்று குழந்தைகள்!&lt;br /&gt;அவர்கள் அறியாத ஒன்று...&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;அங்கே சிவாவின் ஆத்மா அவர்களை சூன்யமாய் வெறித்து நோக்கிக் கொன்டிருக்கிறது... ‌ &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1948673993530619986-9084918130750229913?l=tamilpoongga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpoongga.blogspot.com/feeds/9084918130750229913/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilpoongga.blogspot.com/2009/07/blog-post_24.html#comment-form' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1948673993530619986/posts/default/9084918130750229913'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1948673993530619986/posts/default/9084918130750229913'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpoongga.blogspot.com/2009/07/blog-post_24.html' title='ஆத்மா'/><author><name>சிவனேசு</name><uri>http://www.blogger.com/profile/01023323299674347511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_DhoeFipjka8/SiI07NAnEFI/AAAAAAAAAIo/NB08uCgtG8I/S220/ANGEL.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_DhoeFipjka8/SmmK8MZcveI/AAAAAAAAArQ/01Y6tixlZE4/s72-c/floor_dove.jpg' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1948673993530619986.post-3456592860879133710</id><published>2009-07-23T14:33:00.009+08:00</published><updated>2009-07-23T17:58:53.044+08:00</updated><title type='text'>"டெரரான நண்பருக்கு டெரிபளான ஒரு செய்தி..."</title><content type='html'>&lt;div&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_DhoeFipjka8/SmgtTP4_CCI/AAAAAAAAAqQ/goO1wz2s_CI/s1600-h/winners%20medals.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5361585165090883618" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 396px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_DhoeFipjka8/SmgtTP4_CCI/AAAAAAAAAqQ/goO1wz2s_CI/s400/winners%2520medals.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;ஆஹா விக்கினேசுவுக்கும் &lt;span class=""&gt;சிவனேசுவுக்கும் &lt;/span&gt;சண்டை மாட்டிக்கிச்சி போலிருக்கே என ஆர்வாமாய் கச்சான், சுவைபானம் எல்லாத்தோடும் வந்து முதல் வரிசையில் ஆர்வமாய் அமர்ந்து கதைகேட்கும், ஸாரி, படிக்கும் அன்பர்களே, நண்பர்களே நீங்க‌ள் நினைப்ப‌துபோல் நிச்சய‌மாக‌ இது சன்டைமேடை அல்ல! அல்ல‌! அல்ல‌, அதோடு ந‌ல்ல‌ ந‌ண்ப‌ர் விக்கியோடு எந்த‌ ச‌ண்டை ச‌ச்ச‌ர‌வும் கிடையாது! நாங்க‌ள் ந‌ல்ல‌ ந‌ண்ப‌ர்க‌ளாக்கும்!&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;பின்னே ஏன் இந்த‌ சூடான‌ த‌லைப்பு? நீங்க‌ள் கேட்பீர்க‌ள் என்ப‌து புரிகிற‌து அதெல்லாம் உங்களை இங்கே இழுத்துவர செய்யப்பட்ட மறைமுக சதியேயன்றி வேறொன்றுமில்லை! &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;சரி நாம் விசயத்திற்கு வருவோம், நேற்று என்ன நடந்தது தெரியுமா?&lt;br /&gt;மாலை மணி சுமார் 7.00 இருக்கும், ப‌டார், படீர், டபார், டுபீர் வேறொன்றுமில்லை, நேற்றைய பதிவை டைப் செய்து கொன்டிருக்கிறேன். &lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;கனினியில் ஒரு புதிய பதிவு ஓடிவந்து உட்காருகிறது, என்னவென்று பார்த்தால், நம்ம வாழ்க்கைப்பயணம் விக்கினேசு அவர்கள் தமது பதிவில் " நானும் டெரர் தான்... ஜீப்புல ஏறிக்கிறேன்... பார்த்துக்கோங்க" என ஒரே சத்தம், ஆஹா நேற்றுவரை ந‌ல்லாத்தானே இருந்தார் மனுக்ஷன் புதுசாக்கூட "மம்மி(அம்மா அப்படின்னு தப்பா நினைக்கக்கூடாது, இது பிரமீடு வாழ் மம்மி) பற்றியெல்லாம் புதுப் புது தகவல்லாம் சொன்னாரே, அவருக்கு என்னாச்சோ, ஏதாச்சோ என்று ஓட்டமாய் ஓடி அவர் பதிவைப் பார்த்தால், வாயெல்லாம் பல்லாக, முகமெல்லாம் மலர்ந்து தனக்குக் கிடைத்த "சுவாரஸ்ய பதிவுக்கான விருதை" கையில் பிடித்துக்கொன்டு மகிழ்ச்சியில் மிதந்து கொன்டிருந்தார்&lt;br /&gt;அவருடைய பின்னூட்ட பதிவு மேடையில் ஒரே கூட்டம் வாழ்த்துச் சொல்லிக்கொன்டும், உற்சாகப்படுத்திப் பாராட்டிக்கொன்டும், ஒரே ஆரவாரம் போங்க!&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;நமது நண்பர் "சுவாரஸ்ய‌ பதிவு விருது" பெற்றிருக்கிறார், நம்ம பங்குக்கு ஏதாவது செய்யனுமே எனத்தோன்ற நாமும் பின்னூட்ட மேடைக்கு ஓடிச்சென்று (அவரைப் பாராட்டி ஒரு வாழ்த்துப்பா பாடலாம் என நினைத்தேன் ஆனால் பாருங்கள்! ஒரே கருத்து வரட்சி(புரட்சி இல்லேங்க!) ஐடியா வரவில்லை என்பதைத்தான் அழகுத்தமிழில் அப்படிச் சொன்னேனுங்க! சரி நம்மால் முடிந்தது என சூப்பராக "சூப்பரப்பு" என ஒரு மிக மிக நீளமான பின்னூட்டம் வைத்து விட்டு கூடவே அவர் விரும்பி கனவு கண்டபடியே "டெரர்" ஆகிவிட்டமைக்கு மனங்கனிந்த நல் வாழ்த்துக்களையும் அள்ளி அவர் கைகளில் திணித்துவிட்டு தமிழ்ப்பூங்காவிற்கு ஓடி வந்து சேர்ந்தேன். &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;பிறகு யோசித்துப் பார்க்கையில் இன்றைக்கு நாமும் ஒரு பதிவிட‌வேண்டுமே? எதைப்பற்றி எழுதுவது? சரி இந்தப் பதிவை நண்பர் விக்கினேசு அவர்களுக்கு வாழ்த்துக்கூறும் ஒரு பதிவாக அமைத்துவிடுவோம் எனத் தோன்றவே, அப்படியே இந்தப் பதிவு நண்பருக்கான வாழ்த்துப் பதிவாக வடிவம் பெற்றுவிட்டது எனத் தெரிவித்துக்கொள்கிறோம். இதுதான் இந்தப் பதிவிற்கான கதைச்சுருக்கம். (என்னது கதைச்சுருக்கமா? அதற்கே இவ்வளவு பெரிய வள வளா பதிவா?) &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;ந‌ண்பர் விக்கினேசு அவ்ர்களைப்பற்றி ஒரு சில..., அடியேன் இந்த பதிவின் ஆரம்ப காலத்தில் பதிவிடத்துவங்கியபோது("ம்க்கும், இப்போ மட்டுமென்ன பல வருச‌மா ஆச்சு?, சில மாதந்தானே ஆகியிருக்கு!" என முகவாயை சிலர் தோள்பட்டையில் இடித்துக்கொள்வது தெரிகிறது!) நண்பர் விக்கினேசு பதிவு நுணுக்கங்கள் பலவற்றை பந்தா ஏதுமின்றி நம்மோடு பகிர்ந்துகொன்ட நல்ல மனம் படைத்த பாரி வள்ளல்! இன்னும் கடையேழு வள்ளல்கள் பெயரையும் சொல்லி அவரை வாழ்த்தலாம்தான் ஆனால் பதிவு நீளமாயிடும் பரவாயில்லையா? எனவே மிகப்பெரிய அர்த்தம் கொன்ட ஒரு சின்ன குறள்(என் குரல் சகிக்காது &lt;span class=""&gt;அதுவல்ல)&lt;/span&gt;, இது திருக்குறள் "தினைத்துனை நன்றி செயினும் பனைத்துனையாக் கொள்வர் பயன் தெரிவார்" நன்றி நண்பரே! &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;இந்த நல்ல நண்பரிடம் மற்றொரு வழக்கம், யாராயிருந்தாலும் அவர் பதிவுக்கு பின்னூட்டமிட்டால், கண்டிப்பாக அவர்களை மதித்து பதில் பின்னூட்டம் இடுவார். சில சமயங்களில் விவாதம், ஜோக்குகள் எல்லாம் இவர் பதிவுப் பின்னூட்டங்களில் இடம் பெறுவதால் அதுவும் படிக்க மிகவும் சுவாரஸ்யமாகவே அமைந்திருக்கும். நாம் பல பதிவுகளைப் படிக்கிறோம், சிரமமெடுத்து நாம் படிக்கவும், தெரிந்து கொள்ளவும் தங்கள் பொழுதுகளை செலவிட்டு பல செய்திகளை சேகரித்து, முறையான எழுத்து வடிவமிட்டு நமக்காக படைக்கிறார்கள் என்பதால் கண்டிப்பாக, இதோ நானும் வந்தேன் இந்தப் பதிவைப் படித்தேன் என பதிவர்களுக்கு உணர்த்தும் வண்ணம் ஒரு பின்னூட்டமிடும் வாசிப்பாளார் உண்மையிலேயே மிகப்பெரிய உற்சாக சக்தியை அவர்களுக்கு வழங்குவதை உணர முடிகிறது. அப்படி வழங்கப்பட்ட பின்னூட்டத்திற்கு பதில் பின்னூட்டம் இடும் பதிவாள நண்பர்கள் நிச்சயம் பாராட்டுக்குரியவர்களே ஆவர் என்பது எனது தாழ்மையான கருத்தாகும். அதற்கும் உங்களுக்கு ஒரு ச‌பாக்ஷ் நண்பரே! &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இப்படியாக நண்பர் விக்கினேசு பற்றி பதிவுலக வாயிலாக நானறிந்த சில விடயங்கள் மூலம் அவருக்கு நல்வாழ்த்துக்கள் கூறிக்கொன்டு, அவர் மேலும் பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாண்டு, மனைவி மக்கள், பிள்ளை குட்டி, பேரன் பேத்தியெனப் பல்கிப்பெருகி மகிழ்ந்து வாழ மவுண்ட் ரோடு முனீஸ்வரனை வேண்டிக்கொன்டு, வலைப்பதிவுலகில் அவர் தல சிறந்து விளங்கி மேலும் சிற‌ந்த படைப்புகள் பல தந்து, "சுவாரஸ்ய பதிவு விருது" போலவே பட்டாம் பூச்சி விருது, தட்டாம் பூச்சி விருது என மேலும் பல விருதுகளைத் தொடர்ந்து பெற வேண்டுமெனக் கேட்டுக்கொன்டு&lt;br /&gt;மீசிக் ஆரம்பம்.....&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;"சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு........!!!!!!!!!! என்ற தலைவர் பாடலை விக்கினேசுவுக்கு வாழ்த்துப்பாடலாக சமர்ப்பித்து விடைபெறுவோம்!&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;பி.கு :&lt;br /&gt;வலைப்பதிவு பெருமககளுக்கு : விக்கினேசு மேலும் சிலருக்கு இந்த விருதை வழங்கவேண்டும், அவர் இப்பொழுது வழங்கவில்லை, தீபாவளிக்கோ, பொங்களுக்கோ வழங்கப்போகிறார் போலிருக்கிறது!, (வழங்கித்தான் ஆவார், பின்னே அதை வைத்து வீடா கட்டப் போறார்?), எனவே ஒரு குடும்பமாகிவிட்ட வலைப்பதிவுலக அன்பர்களே, கூடிய விரைவில் சிறந்த படைப்பைத்தரும் உங்களுக்கும் அவர் கையால் விருது கிடைக்கும்(அதற்கும் பதிவு போடுவோம்ல!), அதற்கான அட்வான்ஸ் வாழ்த்துகளோடு. மீண்டும் சந்திப்போம்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;விக்கிக்கு மட்டும் : (அப்புறம் போஸ்! நீங்க சொன்ன மாதிரியே பதிவை நெருப்பா போட்டுட்டோம்ல!, பேசியபடி அமெளண்ட்ட செட்டல் பன்னிறுங்க சரியா? அப்போ நான் உத்தரவு வாங்கிக்கிறேன்....) &lt;img id="BLOGGER_PHOTO_ID_5361588314089464226" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 231px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_DhoeFipjka8/SmgwKi0wIaI/AAAAAAAAAqY/z_OZdA2Pb9U/s400/sb10067091f-001.jpg" border="0" /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1948673993530619986-3456592860879133710?l=tamilpoongga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpoongga.blogspot.com/feeds/3456592860879133710/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilpoongga.blogspot.com/2009/07/blog-post_23.html#comment-form' title='20 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1948673993530619986/posts/default/3456592860879133710'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1948673993530619986/posts/default/3456592860879133710'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpoongga.blogspot.com/2009/07/blog-post_23.html' title='&quot;டெரரான நண்பருக்கு டெரிபளான ஒரு செய்தி...&quot;'/><author><name>சிவனேசு</name><uri>http://www.blogger.com/profile/01023323299674347511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_DhoeFipjka8/SiI07NAnEFI/AAAAAAAAAIo/NB08uCgtG8I/S220/ANGEL.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_DhoeFipjka8/SmgtTP4_CCI/AAAAAAAAAqQ/goO1wz2s_CI/s72-c/winners%2520medals.jpg' height='72' width='72'/><thr:total>20</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1948673993530619986.post-6982159993651439389</id><published>2009-07-22T14:02:00.009+08:00</published><updated>2009-07-22T17:19:05.381+08:00</updated><title type='text'>மகாலெட்சுமியும் பாக்தாத் திருடனும்</title><content type='html'>&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;வணக்கம் அன்பர்களே, நண்பர்களே மீண்டும் ஒரு அதி பயங்கரமான பதிவில் நாம் இணைந்திருக்கிறோம் என்பதை முன்கூட்டியே அறிவித்துக்கொள்கிறோம்! இன்றைய நமது பதிவு, பல ஆக்க்ஷன் காட்சிகள் நிறைந்த, மயிர் கூச்செரியும் பல திகிலூட்டும் &lt;span class=""&gt;டுவிஸ்டுகளோடு &lt;/span&gt;(அதாங்க எதிர்பாரா திருப்பங்கள்!) நிறைந்த மர்மக் கதை என்பதால் வாசகப் பெருமக்கள் மிகவும் கவனத்தோடு இந்தப் பதிவைக் கையாளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;மிக‌வும் க‌வ‌ன‌மும், எச்சரிக்கையும் தேவை‌ப்ப‌டும் ப‌திவு என்ப‌தால், வானொலியில் "குச்சி குச்சி ராக்கம்மா' பாட்டு கேட்ட‌ வ‌ண்ண‌மோ, தொலை‌க்காட்சியில் "டோரா கார்ட்டூனை இடையிடையே திரும்பித் திரும்பிப் பார்த்த வண்ணமோ, சூடான தேநீரை உரிஞ்சிய‌ வண்ணமோ, ஏன் ஆபத்து அவசரத்துக்கு எழுந்து ஓடாமலும் இந்தப் பதிவை படித்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், எச்சரிக்கையை மீறி கவனமாகப் படிக்கவில்லை என்பது தெரிய வந்தால் , மீண்டும் இதே மாதிரி ஒரு பதிவு இடப்படும் அபாயம் உள்ளதால், நண்பர்கள் அந்தக் கொடுமைக்கு மீண்டும் ஆளாகாமல் கவனமாகத் தப்பித்துக்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்!!! ச‌ரிங்க‌ நாம‌ ப‌திவுக்குள் செல்வோமா?&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கும் முன்பதாக இதுவரை தமது பரபரப்பான பின்னூட்டங்களால் தமிழ்ப்பூங்காவை அதிரவைத்த நம்ம தல( கொஞ்சம் பழைய பதிவர்களை இப்படித்தான் சார், போஸ், தல என நல்ல வார்த்தைகளால் ஐஸ் வைக்க வேண்டும், இல்லாட்டி அவங்க பின்னூட்டங்களாலே நம்மை தாளித்து விடுவார்கள், யப்பா!!!) , நல்லவர்! வல்லவர்! சிந்தனைச் சிற்பி! சயனைடு குப்பி! தலைவர் தமிழ்வாணன்! அவர்கள் கோட்டும் சூட்டுமாக இங்கே வந்து அமர்ந்த்திருக்கிறார்,&lt;br /&gt;இவரின் அருமை பெருமைகளை எவ்வளவு வேணுமானாலும் சொல்லலாம், பிரபல பதிவர்களெல்லாம் தமிழ்ப்பூங்காவை எட்டிப் பார்த்துவிட்டு, "தமிழ்ப் பணி" என்ற பெயரில் "தமிழ்க் &lt;span class=""&gt;கொலை"&lt;/span&gt; நடக்கிறதே என‌ நொந்தபடியே புறப்பட்டு விடும் வேளையில் இவர் மட்டும், பின்னூட்டம் இட்டு இந்த மொக்கைப் பதிவருக்கெல்லாம் இவ்வளவு மதிப்புத் தராங்களேன்னு ஆனந்தக் கண்ணீர் விட வைத்தவர்! அவருக்கு ஒரு ச‌லாம் வரிசை வைத்துவிட்டு பதிவுக்குள் நுழையலாம் வாருங்கள்(எப்படி தல, நீங்க காசு குடுத்து எழுதிக் கொடுத்த மாதிரியே ஆஹா ஓஹோ என உங்கள் புகழப் பரப்பியாச்சு! மகிழ்ச்சிதானே?)&lt;br /&gt;&lt;br /&gt;மகாலெட்சுமி, ஆம் அவரேதான், அவருடைய படம் இங்கே &lt;a href="http://2.bp.blogspot.com/_DhoeFipjka8/SmbO7-ne9vI/AAAAAAAAAp4/yPm1zIeQ6X8/s1600-h/mahaletchumi.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5361199936247363314" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 179px; CURSOR: hand; HEIGHT: 205px" alt="" src="http://2.bp.blogspot.com/_DhoeFipjka8/SmbO7-ne9vI/AAAAAAAAAp4/yPm1zIeQ6X8/s400/mahaletchumi.bmp" border="0" /&gt;&lt;/a&gt;இடப்பட்டிருப்பதால் இது ஏதோ பக்திப் பரவசமூட்டும் தெய்வப்பதிவு என்றெல்லாம் தயவு செய்து நினைத்து விடாதீர்கள்! நமது கதையில் தேவி மகாலெட்சுமியும் ஒரு முக்கிய கதாபாத்திரமாக வருவதாலேயே மரியாதை நிமித்தம் அவர் உருவம் இங்கே பதிவிடப்படுகிறது!&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய இந்தக் கதை ஒரு சில வருடங்களுக்கு முன்பதாக நடந்த கதை என்பதால் கொசுவத்திச் சுருள் உத்தியை(என்னது தெரியாதா? அதாங்க சினிமாவில கடந்த காலத்தைக் காட்ட கருப்பு வெள்ளை அல்லது சிவப்பு பச்சை என பளீச் வர்ணங்கள் இரண்டு கொசுவத்திச் சுருள் போல சுழல் வதைக் காட்டுவார்களே, அதேதான்!)&lt;br /&gt;&lt;br /&gt;புதிய கம்பம் எனும் பெயரில் ஒரு பழைய கம்பம், துருப்பிடித்த தகர வீடுகள், பொதுவாகவே அக்கா, அண்ணன், மாமா, அத்தை என அனைவரையும் உறவுகளாய் மதித்து வாழும் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்விடங்கள். அதிலே ஒரு சிலர் கொஞ்சம் பசையுள்ளவர்கள், அழகழ‌காய் சில வீடுகளைக் கட்டிக் கொண்டு வெளியே வீட்டுக்கு ஒரு கோயில் எனக்கட்டிக்கொன்டு வாழ்பவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய நமது கதாநாயகியும் அந்த வகையைச் சேர்ந்தவரே!&lt;br /&gt;அவருக்கு சுமார் 60 வயதிருக்கும், ஆனால் பார்வைக்கு 40 வயது போலவே தம்மைக் காட்டிக் கொள்வார், மாநிறம், களையான தோற்றம், அவரது அலங்காரம் எல்லாம் "வியட்நாம் வீடு" படத்தில் வரும் பத்மினியம்மா போலிருக்கும், வகிடு, முன்நரை எல்லாம்!. ஆனால் அவரோ பார்ப்பதற்கு வடிவுக்கரசி அம்மையும் ( ந‌ல்லவராக கற்பனை செய்து கொள்ளவும் ) காந்திமதி அம்மையும் சேர்ந்து செய்த கலவை போலவேயிருப்பார்! முகத்தில் இரு முன்பற்கள் வேறு சிறிது நீண்டிருக்கும், ஆனால் அவ்வளவாகத் தெரியாது!&lt;br /&gt;&lt;br /&gt;இவர் அலங்காரங்கள் என்று வரும்பொழுது 20 சென் சைசில் தங்கத்தோடுகள் அணிந்து கனம் தாங்காமல் சரியும் அவற்றை இழுத்து நிறுத்தும் இரு தங்க மாட்டல்களும் அணிந்திருப்பார், மூக்கு மடலை விட பெரியதாக சிவப்பு வெள்ளை மூக்குத்தி, கழுத்தில் தாலிச் சரடு, பருப்புச்சங்கிலி, வெந்தயச்சங்கிலி , மோப்பு வைத்தச் சங்கிலி, வைக்காதச் சங்கிலி என பிரியத்துக்கு வாரிக்கொட்டியிருப்பார்! கைவளைகள் கண்ணாடியில் பளபளக்கும் கூடவே, அதில் தங்க வளைகளும் கண்சிமிட்டும்! இது போதாது என்று காலில் சரக்கொலுசு (நடக்கும் போது கலீர் கலீரென சிலிர்ப்பூட்டுமே அதேதான்!), வெள்ளி மெட்டிகள் என அவர் நடமாடும் நகைக்கடையாக உலாவருவார் பாருங்கள்! அம்மன் வீதி வலம் வருவது போலிருக்கும்!&lt;br /&gt;ஆனாலும் அவர் ரொம்ப நல்ல மனுக்ஷி, பந்தா துளியும் அற்றவர், ஏ புள்ளே! என எல்லோரையும் வாஞ்சையோடு அழைத்துப் பிரியமாகப் பேசும் நல்லவர்!&lt;br /&gt;&lt;br /&gt;அவர் கணவர் அந்த காலத்தில் எஸ்.வி.ரங்காராவ் என ஒரு பெரிய நடிகர் இருந்தாரே அச்சு அசல் அவரேதான்!, இவர்கள் குடும்பம் அந்த இடத்தில் ஒரு தலைக்கட்டு குடும்பம், தெய்வம், பூஜை புனஸ்காரங்கள் என்றால் முதல் வரிசை இவர்களுக்குத்தான்!&lt;br /&gt;&lt;br /&gt;அந்த அம்மணியை என் அம்மா பெரியம்மா என அழைக்க வேண்டுமெனக் கூறியிருந்தார், பெரியம்மா வீடு நாங்கள் வாழ்ந்த வீட்டுக்கு வளைவுச் சந்திலே அமைந்திருந்தது! எங்கள் வீட்டை அடுத்து சீனரின் கடை வரிசைகள், ஒரு நாளைக்கு ஒரு முறையாவது அவர் எனது வீட்டைத்தாண்டி கடைக்கோ அல்லது வேறு எங்காவதோ செல்வார் என்பதால், தூரத்தில் அவர் கொலுசுச் சத்தம் கேட்டவுடன் ஓடி வந்து வாசிலில் நின்று அவரைப் பார்த்துக்கொன்டிருப்பேன், அவர்மீதும் அவர் அலங்காரங்கள் மீதும் அத்தனை ஈர்ப்பு, அவர் மங்களகரமாக குங்குமத் திலகமிட்டு முகத்தில் அழகாய் மஞ்சள் தீட்டியிருப்பார் பாருங்கள்! இப்போதுள்ள பெண் பிள்ளைங்களும் இருக்காங்களே, நதாக்ஷா('nathasha), பெர் &amp;amp; லவ்லி('fair &amp;amp; 'lovely) என வகை வகையான களிம்புகளை வாரிப் பூசிக்கொன்டு! அப்புறம் முகம் கருத்து விட்டதே, பணத்தையும் தொலைத்துவிட்டு அழகு போய்விட்டதே என்று புலம்புவது! மஞ்சளை உபயோகியுங்கள் பிள்ளைகளே, முகம் முழுமதியென தகதகக்கும் என்று சொன்னால் கேட்டால் தானே!&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வாழ்விடம் மிகவும் நெருக்கமானதாகவும் அன்டை அயலார் அருகாமையோடும் மிகவும் பாதுகாப்பானதாகவே அமைந்திருந்தது, அந்த குறிப்பிட்ட நாள்வரை....&lt;br /&gt;&lt;br /&gt;அன்று, ஒரு வார நாள், எல்லோரும் வேலைக்கு புறப்பட்டுவிட, கம்பம் காலியாகக் காட்சியளிக்கிறது, காலை சுமார் 10 மணியளவில் பெரியம்மாவின் கணவர் வெளி வராந்தாவில் உலாத்திக்கொன்டிருந்தவர் மெதுவாக தமது வீட்டின் முன் வந்து நின்ற அந்த மோட்டார் வண்டியை கவனிக்கிறார், அதிலிருந்த நபர், ஒரு 24, 25 வயது மதிக்கத்தக்க ஆடவர், சிரித்தபடியே இறங்குகிறார், அம்மா இல்லையா எனக் கேட்கிறார், அந்த &lt;span class=""&gt;ஆளை &lt;/span&gt;அவர் அதற்குமுன் கண்டதேயில்லை, உடனே அந்த ஆளே முந்திக்கொன்டு "என்னப்பா என்னைத் தெரியலையா, சிங்கப்பூரில் வேலை செய்கிறாரே, உங்கள் மகன் மூர்த்தி, அவர் கூட்டாளி, போன வருடம் திருவிழாவுக்கெல்லாம் வந்தேனே என்று கூற, சிங்கையில் பணிபுரியும் தனது மகன் உண்மையிலேயே சென்ற திருவிழாவுக்கு நண்பர்களை அழைத்து வந்தது ஞாபகம் வந்தது, ஓ அப்படியா என்றார், அதற்குள் பெரியம்மாவும் வெளியே வர, அம்மா என ஓடிசென்று அவர் காலில் விழுந்து வணங்கினான் அந்த ஆசாமி! அப்படியே "மகாலெட்சுமி மாதிரியே இருக்கிங்கம்மா என்று கலங்கிய கண்ணை துடைத்த வண்ணம் புகழ்ந்தான் அந்த ஆசாமி, யாரோ ஒருவன் என்றாலும் தன்னை "மகாலெட்சுமி மாதிரி என்று கூறிவிட்டானெ என பொங்கிப் பூரித்துப் போய்விட்டார் நம்ம பெரியம்மா!( மீனு தூண்டில்ல மாட்டிக்கிச்சு டோய்!)&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;அம்மா எனக்கு யாருமே இல்லை, ஜோகூரிலிருந்து இஸ்டப்பட்டு ஒரு பெண்ண கூட்டி வந்துட்டேன், இதோ பக்கத்து தாமனில தான் வீடு, இப்போ அவளுக்கும் எனக்கும் (சிறிது அருகாமையிலிருந்த ஒரு இடத்தின் கோயிலைக் குறிப்பிட்டு அர்ச்சனைக்கல்யானம் நடக்குது, தாலியை ஆசிர்வதிக்க கட்டாயம் மூன்று சும‌ங்களிகள் வேண்டுமாம், ஒருவர் கூட கிடைக்கவில்லை, ஒருவராவது வேண்டும் என்கிறார்கள், நீங்கள் தான் தெய்வம் போல் காட்சியளிக்கிறீர்கள், வந்து உதவி செய்யுங்கள் எனக் கல்லும் கரையும்படி கண்ணீரோடு கெஞ்ச, பெரியம்மாவின் கண்வரும், பக்கத்தில் தானே போய்ட்டு வா ,என பாய் பாய் எல்லாம் காட்டி அவனோடு மோட்டாரில் ஏற்றி அனுப்பினார்!(புகழ்ச்சி செய்யும் சூழ்ச்சியைப் பார்த்தீர்களா?). மோட்டார் நம்ம "மகாலெட்சுமி" பெரியம்மாவைச் சுமந்து கொன்டு விரைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து என்ன நடந்திருக்கும்? உங்களுக்குத் தெரியாது, நானே சொல்லி விடுகிறேன், குறுக்குப்பாதை என ஒரு ஆள் நடமாட்டம் குறைவான ஒரு செம்பனைக் காட்டுப் பகுதிக்கு அவரை கடத்திச் சென்று, கத்திமுனையில் அவர் நகைகள் அத்தனையும் உருவிக்கொன்டு அவரை திரு திருவென முழிக்கவிட்டு மோட்டாரில் தப்பிப் பறந்தான் அந்தத் "பக்காத்திருடன்".&lt;span class=""&gt; பிரமை பிடித்து &lt;/span&gt;பேசவும் வழுவிழந்து தலையில் கை &lt;span class=""&gt;வைத்தபடி ஒரு&lt;/span&gt; சாலை ஓரத்தில் சரிந்து அமர்ந்தார் நம்ம பெரியம்மா!, அவ்வப்போது க‌டந்து செல்லும் ஓரிரு வாகனங்களையும் நிறுத்தும் தைரியம் அவருக்கு வரவில்லை, அழுதவாரே அமர்ந்திருந்த அவரை அவ்வழியே கடந்த மோட்டாரோட்டி ஒருவர் கவனித்து, எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறாரே என நெருங்கிப் பார்க்க அது அவரது "தாய்" !&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;அதன் பின்னர் அவரை அழைத்து வந்தனர். இவ்வளவும் நடந்த பின்னர், அந்தத் திருடன் மிரட்டும்போது ஏன் உதவி கோரி சத்தமிடவில்லை என எல்லோரும் கேட்க அவர் சொன்னார் "கத்தலாம்னுதான் நினைச்சேன், ஆனா அவன் என்னைய பார்த்து மகாலெட்சுமி மாதிரியே இருக்கேன்னு சொல்லிட்டான் அதான்" என்றாரே பார்க்கலாம்!&lt;img id="BLOGGER_PHOTO_ID_5361207513900148514" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 318px; CURSOR: hand; HEIGHT: 238px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_DhoeFipjka8/SmbV1DksZyI/AAAAAAAAAqI/ZHm3t7sFhYQ/s400/sg023.jpg" border="0" /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1948673993530619986-6982159993651439389?l=tamilpoongga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpoongga.blogspot.com/feeds/6982159993651439389/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilpoongga.blogspot.com/2009/07/blog-post_22.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1948673993530619986/posts/default/6982159993651439389'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1948673993530619986/posts/default/6982159993651439389'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpoongga.blogspot.com/2009/07/blog-post_22.html' title='மகாலெட்சுமியும் பாக்தாத் திருடனும்'/><author><name>சிவனேசு</name><uri>http://www.blogger.com/profile/01023323299674347511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_DhoeFipjka8/SiI07NAnEFI/AAAAAAAAAIo/NB08uCgtG8I/S220/ANGEL.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_DhoeFipjka8/SmbO7-ne9vI/AAAAAAAAAp4/yPm1zIeQ6X8/s72-c/mahaletchumi.bmp' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1948673993530619986.post-6190641925639717605</id><published>2009-07-18T17:01:00.009+08:00</published><updated>2009-07-18T19:03:22.448+08:00</updated><title type='text'>வெண்சுருட்டு வேந்தர்கள்</title><content type='html'>&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;அன்பர்களே! நண்பர்களே! இன்று நம்மோடு இணந்திருக்கும் மதிப்புமிகு, அய்யா திரு.முத்துக்கிருக்ஷ்ணர் அவர்களுக்கு வணக்கமும், வரவேற்பும் கூறிக் கொன்டு நமது பதிவுக்குள் நுழைவோம் வாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5359735883906512786" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 300px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_DhoeFipjka8/SmGbY6opd5I/AAAAAAAAAo4/-YqPO88hScw/s400/smoking-300x300.jpg" border="0" /&gt;&lt;br /&gt;வெண்சுருட்டு, (சுலபமாக "சிகரெட்" என்று அழைப்போமே அவரேதான்), இவர் உலகெங்கினும் மிக மிகப் பிரபலமானவர். இவருக்கு சுருட்டு, பீடி என அண்ணன் தம்பிகளும் உண்டு, இருந்தாலும் இவரை வெல்ல யாராலுமே முடியாது, பதின்மர், பருவ வயதினர், இளைஞர், நடுத்தர வயதினர், வயோதிகர் என பல பிரிவிலும் வயதிலும் இவருக்கு நண்பர்கள் உண்டு! இவருக்கு ஏழை, பணக்காரர், ஆண், பெண் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது! சம நோக்குச் சிந்தனையாளர் ,பணமிருப்பவரெல்லாம் புகைக்கலாம், ஆனால் அவர்கள் பின்விளவுகளைப் பற்றி நினைத்துப் பார்க்காத தைரியசாலியாக இருக்க வேண்டும்(இது மிக மிக முக்கியமான அடிப்படைத் தகுதி)!&lt;br /&gt;&lt;br /&gt;பாருங்கள் எப்படிப்பட்ட ஒரு மிகச்சிறந்த பொது நோக்குவாதி. இவரு ரொம்ப ரொம்ப நல்லவருங்க, ஆனா பாருங்க, சில சமூக சீர்த்திருத்தவாதிகளும், மக்கள் பொது நல விரும்பிகளூம் (கடவுளைக்கூட குறை சொல்லும் இந்த உலகம்) பல நன்மைகள்(????) புரியும் இவரை வெறுக்கிறார்கள். என்னன்னு சொல்ல ?, இவர் மனித குல மேம்பாட்டிற்காக ஆற்றிவரும் அரும் பெரும் நன்மைகளை பட்டியலிட்டு, அவருக்கு நன்றி கூறுவதோடு, அவரை தங்களது ஆறாம் விரலாக்கிக்கொன்ட நண்பர்களுக்கும் நமது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம், புகைப்பதால் அவர்களுக்கு ஏற்படும் நன்மைகள், சமுதாயத்திற்கு, சுற்றுச்சூழலுக்கு, வருங்கால சந்ததிக்கு என பல் முனைகளிலிருந்தும் விளையும் நன்மைகளையும், சிறப்புக்களையும் எடுத்துக்கூறுவதே இந்தப் பதிவின் தலையாய நோக்கமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கலெல்லாம் புகைப்பது தவறு என தலையிலடித்துக் கொன்டிருக்கிறோம், வெண்சுருட்டுக்கு ஆதரவுப் பிரச்சாரமா? என வெகுண்டெலும் சமூக ஆர்வலர்களே, அமைதி காக்க! இவ்வளவு துணிச்சலாக இந்தப் பதிவை வெளியிட்ட என்னைத் திட்ட பதிவின் இறுதியில் தக்க ஏற்பாடுகளை செய்திருக்கின்றேன், (பின்னூட்டங்கள் வழி போரிடும் வசதி உங்களுக்காக காத்திருக்கிறது கவலை வேண்டாம்!)&lt;br /&gt;&lt;br /&gt;புகைக்கும் நண்பர்களே, இதுவரையில் புகைப்பது தவறு, ஆபத்து, அடாத செயல், தீமை எனும் எதிர்மறை கருத்துக்களைக் கேட்டுக் கேட்டு மிகவும் சோர்ந்து போயிருப்பீர்கள், உங்கள் மனச்சோர்வை போக்கி, புகைப்பது மிக மிகச் சரியான செயல் என்பதை நிரூபித்து! உங்களுக்கு வக்காளத்து வாங்கித்தரவே இந்தப் பதிவு&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் உங்களுக்கு உற்சாகமளிக்கும் வகையில் இந்தப் பதிவில் ஓரிடத்திலும் "புகைக்காதீர்கள்" "வேண்டாம் புகைக்கும் பழக்கம்" "புகைப்பது தீமை" போன்ற எதிர்மறைக் கருத்துக்கள் அறவே இடம் பெறாமல் மிக மிக எச்சரிக்கையோடு, "புகைப்பது நல்லசெயல்" "இப்படியே தொடர்ந்து புகைப்பிடியுங்கள்" "உடல் நலன், பொது நலன் கவலையெல்லாம் வேண்டாம் தொடர்ந்து புகையுங்கள்" என்பன போன்ற அதரவுப் பிரச்சாரங்களை முன்வைத்து இந்தப்பதிவு இடப்படுகிறது, மகிழச்சிதானே?&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5359750926208556626" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 265px; CURSOR: hand; HEIGHT: 400px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_DhoeFipjka8/SmGpEfk7XlI/AAAAAAAAApQ/c5gesKZK-m8/s400/learnenglish-central-magazine-smoking-02-330x220.jpg" border="0" /&gt;&lt;br /&gt;நீங்கள் சிறு வயதில் உங்களூக்கு முன்மாதிரியாக விளங்கவேண்டிய தந்தை அல்ல‌து உறவினர்களினை முன்மாதிரியாகக் கொன்டு புகைப்பதில் இற்ங்கியவரா? சற்று வளர்ந்த பின்னர் நீங்களும் அந்த நல்லப் பழக்கத்தை கைக்கொள்ள வேண்டும் எனும் பரந்த நோக்கில் கடைக்கு அனுப்பி வெண்சுருட்டு வாங்கிவர அனுப்பப்பட்டவரா?,&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளிப் பருவத்தில் "திருட்டு தம்" என்பார்களே அந்த வம்சாவளியா?&lt;br /&gt;&lt;br /&gt;வளர்ந்த பின் காதல் தோல்வி, இன்ன பிற கவலைகள் வழி வந்தவரா?&lt;br /&gt;அல்லது&lt;br /&gt;&lt;br /&gt;புகைப்பது "ஸ்டைலு" என அழகாக மேலே தூக்கியெறிந்து வாயால் கவ்வி, எரியும் வெண்சுருட்டை வாய்க்குள் அடக்கி, சட்டைக்காலர் மடிப்பிலிருந்து வாயால் உருவி "பேக்ஷனாக" புகைத்து, ஹாலிவூட் நடிகப் பரம்பரை‌யே பிச்சையெடுக்கும் வண்ணம் பல வீர சாகசங்களைத் த‌ந்த சினிமாவால் விளைந்தவரா? எது எப்படி இருந்தாலும் புகைப்பதன் வழி தங்களின் வாழ் நாட்களைக் குறைத்துக்கொள்ளும் ஒரு அரிய, பெரிய யாராலுமே செய்ய முடியாத ஒரு வீரமான காரியத்தில் துணிந்து இறங்கியிருக்கின்றீர்கள், முதலில் உங்களூக்கு எமது பாராட்டுக்கள் உரித்தாகுக.&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இந்தச் சமூக ஆர்வலர்கள் இருக்கின்றார்களே, அவர்களூக்கு வேறு வேலையே இல்ல போங்கள், எப்போது பார்த்தாலும் புகைப்பது தீமை, தவறு என்று சொல்லிக்கிட்டு, மேலும் புகைப்பவர்களை பயமுறுத்தும் வண்ணம் புகைப்பதால் ஏற்படும் நோய்கள், அதன் தீவிர பாதிப்புக்கள் மற்றும் மருத்துவ அறிக்கைகள், புள்ளிவிவரங்கள், புகைப்பிடித்தலைத் தடுக்கும் பிரச்சாரங்கள் போன்றவற்றை பெரும் பொருட் செலவுகளில் மேற்கொன்டு வருவது, புகைப்பவர்களையும், அவரைச் சார்ந்திருக்கும் பலரையும் பல தீவிரமான நோய்களிலிருந்து காக்கும் தீய முயற்சியே, அதனால் அவர்களை முற்றாக விலகி இருங்கள்!&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;ஒருவேளை அந்தப் பிரச்சாரங்கள் வெற்றி பெற்று நீங்கள் திருந்திவிட்டால், உங்கள் ஆயுள் நீண்டு விடுமே?, நோய் நொடி எதுவும் உங்களை அண்டாமல் போய் விடுமே, சுற்றுப்புறச்சூழல் கொஞ்சம் சீர்பட்டு விடுமே?, இதையெல்லாம் நடக்க விடலாமா? கூடவே கூடாது அல்லவா?&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;எனவே உங்களையே நம்பிக்கிடக்கும் குடும்பத்தின் நலன் மட்டுமே மனதில் கொள்ளாது, பல வெண்சுருட்டுக்கம்பெனிகள், நாட்டுக்குக் கிடைக்கும் அந்நிய செலாவணி, உயர்ந்த வரிக்கட்டணம், நோயாளிகளிடமிருந்து பணம் கறப்பதையே தொழிலாகக் கொன்ட மருத்துவமனகள், காப்புறுதி நிறுவனங்கள் என பரந்த(????) நோக்கோடு தொடர்ந்து, நீங்கள் வாழ்விழந்தாலும் அவர்களை வாழவைக்கும் பரந்த நோக்கோடு புகைப்பிடியுங்கள்,&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;விரைவில், நீங்களும் மருத்துவமனையை நாடலாம் எனும் நம்பிக்கையோடு தொடர்ந்து புகை பிடியுங்கள், முடிந்தால் வீட்டில் எல்லொருடன் இருக்கும் பொழுது, துணைவியார் தாய்மையடைந்திருக்கும் பொழுது, சிறிது வளர்ந்த உங்கள் குழந்தைகள் உங்களை பிரமித்து பார்த்துக் கொன்டிருக்கும் பொழுது, வெண்சுருட்டைப் புகைத்து புகையை பல வளையங்களாக விடுவது, கடல் நாகம் போல புஸ்ஸு புஸ்ஸு என புகையை வெளிவிடுவது போன்ற சாகசங்களை அவர்களுக்கு செய்து காட்டி அவர்களையும் உங்கள் பாதைக்கு அழைத்து வந்து புகைப்பதை குடும்பத்தின் பாரம்பரியமாக்கிவிடுங்கள்,&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;புகைப்பதால் ஏதேனும் நோய் வந்து விட்டது தெரிந்தால், அதை மிகச் சர்வ சாதாரண‌மாக எடுத்துக்கொள்ளுங்கள், கவலை வந்தால், மேலும் புகைப்பதை அதிக‌ப்படுத்தி நோயை விரிவுபடுத்திக்கொள்ளலாம், பின்னர் "எல்லாம் தலைவிதி" "நான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்" என வேதாந்தம் பேசவும் கண்டிப்பாக தங்களை தயார் படுத்திக் கொள்ளவும்! கூடிய விரைவில் இந்த வசனங்கள் நிச்சயம் எதிர்கால வாழ்வுக்கு தேவைப்படும்!&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், புகைப்பதானால் ஏற்படும் தீமைகளை ஒரு போதும் உணர்ந்து திருந்த நினைத்துவிடாதீர்கள்! அப்படிச் செய்வதால், உங்கள் வாழ்வு ஆரோக்கிய ரீதியிலும், சுகாதார ரீதியிலும் மேம்படும் ஒரு அபாயகரமான விளைவுக்கு இட்டுச்சென்றுவிடும், கவனம்!&lt;br /&gt;&lt;br /&gt;முடிந்தால் , புகைப்பதன் தீமைகள், பாதிப்புகள், வரக்கூடிய நோய்கள் போன்றவற்றை அடிக்கடி படித்து அலட்சியமாக சிரித்து வையுங்கள், இது உங்கள் மனதில் புகைப்பதன் தீவிரத்தை மேம்படுத்தும்.&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;அனேகமாக நோய்க்கு முன், உங்கள் முகம் பொழிவிழக்கலாம், கண்கள் குழி விழலாம், விரல் நகங்கள் மஞ்சள் நிறமாகலாம், உங்கள் வாய் பாசிப்பிடித்த கிணற்றைப்போல அழகான கருமை வண்ணத்திற்கு நிறம் மாறலாம்! தங்களின் அழகான வரிசையான் முத்துப்பற்கள் அருவருப்பான நிறச்சிதைவுக்கு ஆளாகலாம், அருகில் நெருங்கினாலே பல வருடங்கள் சுத்தம் செய்யப்படாத சாக்கடை நாற்றம் உங்களிடமிருந்து புறப்படலாம்! அதையெல்லாம் பெரிது படுத்தாதீர்கள், மன உறுதியோடு, செயல்படுங்கள், ஏனென்றால் அதெல்லாம் வெறும் சின்னச் சின்ன தூசுகள் தான், பின்னாளில் பெரிய பெரிய சீள்வடியும் நாற்றப் புண்கலெல்லாம் உங்களுக்காக வரிசையில் காத்திருக்கிருக்கின்றன‌ என்பதை மனதில் வைத்து மலையே அசந்தாலும், மனம் கலங்காது ,உறுதியாக புகைப்பது ஒன்றையே உங்கள் புனித நோக்கமாக வைத்துக்கொள்ளுங்கள்,முடிந்தால் சுகாதாரத்துறை வெளியிடும் அந்த பயங்கரமான் புகைப்பதால் ஏற்பட்ட அட்டகாசமான புன்களாலும், இரத்தப் புற்றுகளாலும் முற்றாக சிதைந்த உருவப் புகைப்படங்களை, வாங்கி அனுதினமும் பார்த்து, நாளை நம் கதியும் இதுதான் என மனதைத் தேற்றி கொள்ளுங்கள்! யார் தடுத்தாலும் கேட்காதீர்கள் (நீங்கல்லாம் சிங்கம்ல!, யார் பேச்சையும் கேட்க மாட்டிங்க) ஆனா பாருங்க இதுவரைக்கும் எந்த சிங்கமும் சிகரெட் பிடிச்சி செத்ததா, வரலாறு, விஞ்ஞானம், பூகோளம் எதுவுமே இல்ல! (அப்படின்னு நான் சொல்ல மாட்டேன், இந்த சமூக ஆர்வலர்கள் சொல்வாங்க, கண்டுக்காதீங்க!)&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;சரி சரி விட்டால் , புகைப்பதன் அருமை பெருமைகளை விடிய விடியப் பேசலாம், அவ்வளவு அற்புதமான விக்ஷயம் அது, ஆனாலும் பாருங்க, நான் உங்களுக்காக வரிந்து கட்டிக் கொன்டு இப்படி வாதாடியதற்கே எவ்வளவு கண்டனங்களை வாங்கிக் கட்டிக்கொள்ளப் போகிறேனோ தெரியவில்லை! அதனால் உங்களுக்கு மீண்டும் ஒரு சபாக்ஷ் சொல்லி விடைபெறுகிறேன். கூடிய விரைவில், மதுப்பழக்கம், போதைப்பழக்கம் போன்றவற்றை முற்றிலும் மாறான கண்ணோட்டத்தோடு, அவ்ர்களுக்கு சார்பாக பல பதிவுகள் எழுதுலாம் எனும் எண்ண்த்தோடு விடைபெறுகிறேன், நல்லாருங்கப்பா!&lt;br /&gt;&lt;br /&gt;எச்சரிக்கை : நல்ல சமூக ஆர்வலரும், பினாங்கு பயனீட்டாளர் சங்க அதிகாரியுமாகிய அண்ணன் திரு.சுப்பாராவ் அவர்கள் &lt;a href="http://nvsubbarow.blogspot.com/2009/06/blog-post.html"&gt;http://nvsubbarow.blogspot.com/2009/06/blog-post.html&lt;/a&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt; தமது வலைப்பதிவில் புகைப்பதனால் ஏற்படும் தீமைகளைப்பற்றி அக்கு வேறு ஆணிவேறாக புட்டுப் புட்டு வைத்திருப்பதால் அதைப் படிப்பவர்கள் புகைப்பதன் தீமையை உணர்ந்து திருந்திவிடும் அபாயம் அதிகமாக இருக்கிறது, எனவே புகைபிடிக்கும் நண்பர்களும் ஏனைய பிற அன்பர்களும் அந்தப் பகுதிக்குச் சென்று அதை படித்து தங்கள் கண்டனத்தை தெரிவித்துக்கொள்ளும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், (நல்லதுங்க நான் போயிட்டு வரேன்)&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1948673993530619986-6190641925639717605?l=tamilpoongga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpoongga.blogspot.com/feeds/6190641925639717605/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilpoongga.blogspot.com/2009/07/blog-post_18.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1948673993530619986/posts/default/6190641925639717605'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1948673993530619986/posts/default/6190641925639717605'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpoongga.blogspot.com/2009/07/blog-post_18.html' title='வெண்சுருட்டு வேந்தர்கள்'/><author><name>சிவனேசு</name><uri>http://www.blogger.com/profile/01023323299674347511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_DhoeFipjka8/SiI07NAnEFI/AAAAAAAAAIo/NB08uCgtG8I/S220/ANGEL.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_DhoeFipjka8/SmGbY6opd5I/AAAAAAAAAo4/-YqPO88hScw/s72-c/smoking-300x300.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1948673993530619986.post-5763527951143759152</id><published>2009-07-16T23:23:00.012+08:00</published><updated>2009-07-17T23:05:36.534+08:00</updated><title type='text'>குடி கெடுக்கும் குடிக்கும் பழக்கம்</title><content type='html'>(தலைப்பைப் பார்த்து அடடா! இது ஏதோ மதுபானப்பிரச்சாரம் என இங்கிருந்து ஓடிபோக நினைக்கும் வாசகப் பெருமக்களுக்கு, பொறுமை, பொறுமை ஏனிந்த அவசரம்?)&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் நினைப்பது தவறு! ஏனென்று கேட்கிறீர்களா, பதிலை இந்த பதிவில் ஒளித்து வைத்திருக்கிறேன் நீங்களே கண்டுபிடியுங்கள்,&lt;br /&gt;&lt;br /&gt;சுத்தம் சுகம் தரும், சோம்பலால் நம் நலம் கெடும்!&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இதென்ன, ஒன்றாம் வகுப்பு பாடமெல்லாம் இங்கே நடத்திக்கிட்டு?, இது கூடவா எங்களுக்குத் தெரியாது என நீங்கள் பொங்கி எழுவது புரிகிறது, இருந்தாலும் நாம் இன்று பேசப்போகும் விக்ஷயத்திற்கு இதை சொல்லியே ஆகவேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருக்கிறேன் என்பதை அடக்கத்தோடு கூறி ஆரம்பிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5359378500111504114" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 275px; CURSOR: hand; HEIGHT: 400px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_DhoeFipjka8/SmBWWcQDEvI/AAAAAAAAAow/FEWJmPnqIl0/s400/image001.jpg" border="0" /&gt;குளிர்பானங்கள்! ஆம் டின்களில் அடைக்கப்பட்டு அழகழகாய் லேபில்கள் ஒட்டி பல ஆயிரக்கணக்கான பணத்தை விளம்பரங்களில் விழுங்கி சந்தைப்படுத்தப்படுகிறதே அதே குளிர்பானங்கள்தான் இன்று நமது பதிவின் நாயகமாவது!&lt;br /&gt;&lt;br /&gt;இந்த குளிர்பானங்கள் இளையோர் முதல் மூத்தோர் வரை பல்லோராலும் விரும்பி சுவைக்கப்படுவது யாவரும் அறிந்ததே, அதன் விளம்பரங்களும் அத்தனை அருமையாய் அமைந்திருக்கும் பாருங்கள், எப்படி விளக்கிச் சொல்வதென்றே தெரியவில்லை! சில சமயங்களில் திரையிடப்படும் படம் அல்லது நிகழ்வை விட இந்த குளிர்பான விளம்பரங்களே சூப்பர் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணத்திற்கு சில காலங்களுக்கு முன் திரையிடப்பட்ட‌ ஒரு விளம்பரம்,&lt;br /&gt;அதில், வெயில் மண்டையைப் பிளக்கும், ஒரு வாலிபன் காய்ந்து கருவாடாகி, நொந்து நூலாகி, நாவெல்லாம் வரண்டு பாலைவன அகதி போல பரிதாபாகக் காட்சியளிக்க, அவன் கண்ணில் படும் அந்த குளிர்பான‌ம், அப்படியே அதை லாவகமாகக் கவ்வி வாயில் வைத்து அருந்துவார் பாருங்கள், அந்தக் காட்சியில் ஒட்டுமொத்த சீதோக்ஷ்ணமும் மாறி அங்கே மும்மாரி பொழிந்து, அந்த ஹீரோ அதில் சிலிர்த்து நனைய, அவ்வளவு அழகு போங்கள்! பார்த்தவுடன் நமக்கும் உள்ளமெல்லாம் மழை பொழிய அதை அப்பொழுதே வாங்கி அதேபோல சுவைத்து மகிழும் அடக்கமுடியாத ஆசை எழும், அருந்தும்போது அளவிலா ஆனந்தம் சொல்லி மாளாத சுகம் (சில காலங்களுக்குப்பிற‌கு அது தரப்போகும் உபாதைகளையும்‍, அது ஒரு விளம்பர யுக்தி என்பதையும் மறந்து, இதற்கும் விரைவில் ஒரு பதிவு போடுவோம்ல!)&lt;br /&gt;&lt;br /&gt;அதுசரி, அதெப்படி இவ்வளவு விலாவாரியான அனுபவ விஸ்தரிப்புக்கள் எனக் கேட்பவர்களுக்கு, படிக்கும் காலங்களில் கோக்கும் கையுமாக திரிந்த காலம் ஒன்று இருந்தது, முன்னேற்பாடாக புத்தகப்பையிலும் ஒன்று, ஆப‌த்து, அவசரத்திற்கு கைவசம் எப்போதும் இருக்கும், என்பதையெல்லாம் நான் சொல்லவே மாட்டேன்(மீறிக் கேட்டால், அதைப்பற்றியும் ஒரு பதிவு எழுதுவேன் என பயமுறுத்துவேன்!)&lt;br /&gt;&lt;br /&gt;இதுபோன்ற காட்சிகளுக்கு மயங்கும் மனிதர்கள் செய்வது என்ன? காசைக் கரியாக்கி, லாவகமாக வாங்கிக் குடித்து அதே லாவகத்தோடு பல பின்விளைவுகளையும் வாங்கி..என்னத்தே சொல்லி.. ஒரே சோகம் போங்க!&lt;br /&gt;&lt;br /&gt;சரி உடல் நலத்துக்கு ஊறு விளைவித்து, பலவித நோய்களுக்கு அஸ்த்திவாரமாக விளங்கும் இந்த இந்த சுவைபான‌ங்களை அருந்துவதற்கு முன்பாக ஒருமுறை கழுவுவது உயிர்காக்கும் விடயமாகப் பேசப்படுகிற‌து இப்போழுது, காரணம்....&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கத்திய நாடு ஒன்றில் ஒரு பெண்மணி, நல்ல வசதி விசைப்படகு ஒன்றில் உல்லாசப்பயணம் மேற்கொள்ள விரும்பினார் தனது பிரயாணத்திற்கு தேவையான சகல வித முன்னேற்பாடுகளோடு ஒரு பெட்டி டின் சுவை பானங்களையும் வாங்கி வைத்துக் கொன்டார், மறுநாள் கொன்டாடப்போகும் உல்லாச பயணத்தை மனதில் அசை போட்டவாறே அன்றைய அவரது இரவு கனவுகளோடு கழிந்தது. ஆனால் மறுநாள் பொழுது ஒரு பயங்கரத்தைச்சுமந்து மலர்ந்திருப்பது யாருக்குமே புலப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ப‌ய‌ண‌ம் தொட‌ர்ந்த‌து, விசைப்ப‌ட‌கு காற்றைக்கிழித்து, கடலலைகளைக் பிளந்தவாரே ப‌ய‌ண‌த்தைத் துவ‌ங்கிய‌து. ந‌ண்ப‌ர்க‌ள் கூத்து கும்மாள‌முமாக‌ உல்லாச‌ப்ப‌ய‌ண‌த்தின் உச்ச‌த்தில், உணவுகளும் பானங்களும் உற்சாகத்திற்கு கைகொடுக்க நம்ம கதாநாயகியும் ஒரு டின் சுவை நீரை அருந்தியவாரே அந்த உல்லாச உற்சாகத்தில் மிதந்திருந்தாள், அப்போது யாருமே எதிர்பார வண்ணம்....&lt;br /&gt;&lt;br /&gt;அவள் மென்மஞ்சள் மேனி தீயினால் சுட்டதைப்போல் சிவப்பாக நிறம் மாற, முகம் அளவிளாத வேதனையை வெளிக்காட்ட, இரு கைகளாலும் தன் தலையைப் பற்றிய வண்ணம் கீழே சாய, அவள் வாயிலிருந்து மிச்ச பானம் உதிர்ந்து வழிந்தது!, சரிந்து விழுந்த கையிலிருந்து, விடுபட்டுப் புரண்டது அந்த டின் சுவைபானம்!&lt;br /&gt;&lt;br /&gt;உற்சாக‌ம் வ‌டிந்து, உல்லாச‌ம் க‌ளைய‌, கூட்ட‌ம் அதிர்ந்து அவ‌ளை அள்ளிக்கொன்டு விரை‌‌ந்தது அருகாமையிலிருந்த மருத்துவமனைக்கு, முதலுதவி அளிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் கண்காணிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி காரணம் அறியுமுன்னே அந்தப் பெண் மரணத்தின் மடியில் விழுந்தாள்!&lt;br /&gt;&lt;br /&gt;உயிரே போச்சு, பிற‌கென்ன‌ பேச்சு, என்கிற‌ வேதா‌ந்தம் எல்லாம் அங்கே செல்லாதல்லவா? எற்கனவே தொடர்ந்திருந்த பரிசோதனைகள் வழி உண்மை கண்டறியப்பட்டது, என்ன காரணம் தெரியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;அந்தப் பெண்மணி அருந்திய அந்த டின் சுவைபானம், எலியின் சிறுநீரால் மாசு பட்டிருக்கிறது, அதை கடைகளில் இருந்து, வாங்கி வந்து, கழுவாமல் வாயில் வைத்துக்குடித்து, மரணமடந்திருக்கிறார் அந்தப் பெண்மணி!, எலியின் எச்சம் மிகவும் ந‌ச்சுத்தன்மை வாய்ந்தது, எலியால் "பிளேக்" எனும் கொடிய நோய் பரவுவதும் அனைவரும் அறிந்த விடயமே.&lt;br /&gt;&lt;br /&gt;எப்பொழுதும் "பேக்ஷன்" ஸ்டைலு" என்ற பெயரில் டின் சுவை பானங்களை தண்ணீரில் கழுவாமல் அப்படியே அருந்துவது கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும், உயிர் எவ்வளவு விலைமதிப்பானது, அதை கேவலம் இதுபோன்ற அல்ப விடயங்களில் பலியிட்டு விடக்கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;இது போன்ற சோம்பல் குணங்களை முற்றாக ஒழித்து எந்த வித உணவுப்பொருளாயினும் அதை சுத்தப்படுத்தி உட்கொள்ளும் நல்ல பழக்கத்தையே கைக்கொள்தல் சிறப்பு! சிறு குழந்தைகளுக்கும் இது பொன்ற விட‌யங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தல் அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதையெல்லாம் நோக்குங்கால் "உணவே மருந்து என்ற நிலைமாறி இன்று உண‌வே விக்ஷமாகிவிட்டதே எனும் வேதனையே நமக்கு மிஞ்சுகிறது&lt;br /&gt;&lt;br /&gt;சரி வரட்டுங்களா(இந்த பதிவை வெளியிட்டு குளிர்பானக் கம்பெனிகளின் ஒட்டு மொத்த வயிற்றெரிச்சலையும் வாங்கியாச்சு), கூடிய விரைவில் இதேபோன்று உங்களுக்கு தெரியவே தெரியாத புது புது தகவல்களோடு வருவேன் எனக்கூறி, விடைபெறுகிறேன். நன்றி, நன்றி, நன்றி(இங்கென்ன கட்சிக்கூட்டமா நடக்குது?)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1948673993530619986-5763527951143759152?l=tamilpoongga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpoongga.blogspot.com/feeds/5763527951143759152/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilpoongga.blogspot.com/2009/07/blog-post_16.html#comment-form' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1948673993530619986/posts/default/5763527951143759152'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1948673993530619986/posts/default/5763527951143759152'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpoongga.blogspot.com/2009/07/blog-post_16.html' title='குடி கெடுக்கும் குடிக்கும் பழக்கம்'/><author><name>சிவனேசு</name><uri>http://www.blogger.com/profile/01023323299674347511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_DhoeFipjka8/SiI07NAnEFI/AAAAAAAAAIo/NB08uCgtG8I/S220/ANGEL.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_DhoeFipjka8/SmBWWcQDEvI/AAAAAAAAAow/FEWJmPnqIl0/s72-c/image001.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1948673993530619986.post-4771336905852630893</id><published>2009-07-15T15:40:00.013+08:00</published><updated>2009-07-15T16:22:07.667+08:00</updated><title type='text'>தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே</title><content type='html'>&lt;&lt;a href="http://1.bp.blogspot.com/_DhoeFipjka8/Sl2CfXRMzjI/AAAAAAAAAnI/zwGqA82AwZg/s1600-h/sleep-heart-diseases.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5358582606974471730" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 224px; CURSOR: hand; HEIGHT: 202px" alt="" src="http://1.bp.blogspot.com/_DhoeFipjka8/Sl2CfXRMzjI/AAAAAAAAAnI/zwGqA82AwZg/s400/sleep-heart-diseases.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;முக்கிய அறிவிப்பு : (இப்பதிவை எக்காரணம் கொன்டும் அலுவலகத்திலோ வேலை நேரத்திலோ படிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம், மீறினால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு கம்பெனி பொருப்பேற்காது என்பதையும் முன்கூட்டியே அறிவிக்கிறோம்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;strong&gt;&lt;em&gt;தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே, &lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;strong&gt;&lt;em&gt;அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே..&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆகா என்ன‌ ஒரு தேமதுர கானம்... சுசிலாம்மா தானே அது?, என்னவொரு இனிமை குழைவு... அப்படியே தேனில் தொட்ட பலாச்சுளையாட்டம் என்னே இனிமை என்னே இனிமை... சரி சரி விக்ஷயத்திற்கு வருவோம்.. இந்தப்பாடலின் உட்கருத்து என்ன? அன்பு என்று சொல்வீர்கள், ஆனால் அதையும் தாண்டிய ஒரு புனிதமான காரணம் உண்டு அது:&lt;br /&gt;&lt;br /&gt;தூக்கம்!!!!&lt;br /&gt;&lt;br /&gt;உண்மைதான் நல்ல தூக்கம்தான் நல்ல வாழ்வுக்கு அடிப்படை.நம்புகிறீர்கள், இல்லையா ? சரி வாருங்கள் அந்த நல்ல தூக்கத்தை அடைவது எப்படி என்பது விஞ்ஞானப்பூர்வமாக விளக்கப்பட்டிருப்பதைக் காண&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க்கையே போர்க்களம், வாழ்ந்துதான் பார்க்கணும், போர்க்களம் மாறலாம், போர்கள்தான் தீருமா? உண்மைதான் சேயாக ஐயிரு திங்கள் சுமந்து ஈன்று புறம் தந்த அன்புத்தாயின் மடி சாய்ந்து வாழ்வு துவங்கி, பின்னர் ஆடி அடங்கி, அங்கமெல்லாம் ஒடுங்கி பூமித்தாயின் மடிசேரும் வரை வாழ்வென்பது ஒரு போர்க்களம்தான்!&lt;br /&gt;இந்த வாழ்க்கை போர்க்களத்தை வாளும் வேலும் கொன்டு வென்று விட முடியாது, அறிவுக்கூர்மையோடு, ஆரோக்கியச் சிறப்பும் வாய்த்தால்தான் இந்த வாழ்க்கைப் போராட்டங்களின் பல்முனைத் தாக்குதல்களிலிருந்து நம்மை நாம் தற்காத்துக்கொள்ள முடியும்.&lt;br /&gt;அறிவுக்கூர்மைக்கு பட்டறிவும் படிப்பறிவும் ஆதாரம் என்பதை அனைவரும் அறிவர், ஆனால் ஆரோக்கியச் சிறப்புக்கு?&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;சுவாசிக்க தூய்மையான காற்று, சுத்தமான நீர்ப்புழக்கம், உடலுக்குத்தேவையான் சத்துக்கள் அனைத்தும் அடங்கிய சமசீர் ஆகாரம் இவற்றோடு அதி முக்கியமாய் ஆரோக்கிய உடலுக்கு தேவை ஓய்வு! ஓய்வின்றி உழைக்கும் போழுது உடலும், மூளையும் எளிதில் உளைச்சலுக்கு உள்ளாகும், கூடவே நாம் கூர்மையாக சிந்திக்கவும் செயல்படவும் இயலாதபடி தடுத்துவிடும். இதனால் செயல் திறன்கள் மழுங்கடிக்கப்படுகின்றன. இது மட்டுமன்றி இருதயம், இரத்தக்குழாய்கள், மூச்சு உறுப்புக்கள் அனைத்தும் பாதிப்பை எதிர்கொள்கின்றன.&lt;br /&gt;இத்தகைய பிரச்சனைகளிலிருந்து உடலைத் தற்காக்கும் ஓய்வென்று வரும்பொழுது உறக்கம் மிகச்சிறந்த ஓய்வு நிவாரணியாக‌ விளங்குகிறது,&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;சரித்திரத்தில், பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள் குறைந்தபட்சம் 9 மணி நேரம் உறங்கியதாகக் அறியவருகிறது, ஆனால் இந்த நவீன யுகத்தில் ச‌ராசரி மனிதன் 7 மணி நேரம் உறங்குவதே அதிசயமாகிக்கொன்டுவருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய அருமையான ஓய்வை வாழ்வில் இழப்பவர்கள் எரிச்சல், பொறுமை இன்மை, கோபம், பதட்டம், ஞாபக மறதி கூடவே செயல் திறன் குறைவு போன்ற பிரச்சனைகளையும் எதிர்கொள்கின்றனர்.&lt;br /&gt;ந‌ம்மில் பலர் கும்பகர்ணனுக்கே பாடம் நடத்தக்கூடிய அளவு தூங்குவதில் திறமை? பெற்றிருந்தாலும் வெகு சிலருக்கு தூக்கம் வருவதிலும் சிரமம் ஏற்படுகிறது , அதற்கு பெரும்பாலும் கவலை, வயிற்றுக்கோளாறு, நோய், சரியான படுக்கை அமையாமை, புதிய இடம்/சூழ்நிலை, பயம் இவற்றோடு முதுமை போன்றவைகள் காரணிகளாக‌ அமைந்து விடுகின்றன‌.&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இத்தகையோரை மனதில் கொன்டு வடிக்கப்பட்ட பதிவே இதுவாகும், சரி இப்போழுது இயல்பாகவும், அமைதியாகவும் நித்திராதேவியை (சத்தியமா தூக்கம்தாங்க!) மடிசாய சில எளிய வழிமுறைகள் :‍&lt;br /&gt;&lt;br /&gt;‌&lt;a href="http://4.bp.blogspot.com/_DhoeFipjka8/Sl2QyjNiliI/AAAAAAAAAno/wwPwRN8fNf4/s1600-h/girl-sleep.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 383px; height: 278px;" src="http://4.bp.blogspot.com/_DhoeFipjka8/Sl2QyjNiliI/AAAAAAAAAno/wwPwRN8fNf4/s400/girl-sleep.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5358598329760650786" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;1. நல்ல உடற்பயிற்சி, மாலை வேளைகளில் மெது நடை மேற்கொள்வது சிறப்பு,(உடற்பயிற்சியாளர்கள் இதை "டெல்பி தூக்கம்" என்றழைப்பர்), இதில் நரம்புகள் தளர்ந்து இயல்பான தூக்கத்திற்கு இட்டுச்செல்கிறது.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;காற்றோட்டம் நிறைந்த இடங்களில் சுவாசப் பயிற்சி செய்வதும் இயல்பு நிலைத் தூக்கத்திற்கு உதவும்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;2.காப்பி, சாக்லேட், சில மென்மையான பானங்கள்(soft drinks), மூலிகை பானங்கள் போன்றவற்றில் காப்பிப் பொருள்(caffeine) அமைந்துள்ளன, எனவே பகல் வேளைகளில் இவற்றை ஓரங்கட்டுவது இரவுத்தூக்கம் இனிதே தொடர வழி வகுக்கும்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;உடல்வலியைக் குறைக்க உட் கொள்ளும் வலி நிவாரணிகளும் தூக்கத்திற்கு சத்ருவாக மாறிவிடுவதுண்டு.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;3.கவலையை மறந்து தூங்க சிலர் தண்ணியடிப்பதுண்டு( பச்சைத்தண்ணி இல்லைங்க, போதைத்தண்ணி பட்டை சாராயம், பீர் பிராந்தியென)அது ஏற்படுத்தும் மயக்க/போதை நிலை தூங்கும் உணர்வை ஏற்படுத்தினாலும்,மது மயக்கம் தணிந்த பின் தெளிவாகத் தூங்க முடியாது. எனவே வேண்டாமே அந்தத் தீயப் பழக்கம்!&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;4.புகைப்பிடிப்பது, வெண்சுருட்டு, சுருட்டு, பீடி போன்றவற்றின் பயன்பாடுகளும் இரத்த அழுத்தம், நாடித்துடிப்பு அதிகரிப்பு என அபத்தங்களை ஏற்படுத்தி தூக்கம் கெடுக்கும்வெண்சுருட்டுப் பழ‌க்கத்தைக் கைவிட்டவர்கள் அமைதியாகத் தூங்க முடிவதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. எனவே வேண்டாமே இந்த ஆறாவது விரல்!&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;5. உணவு, ஆம் எளிதில் சீரணமாகக்கூடிய உணவையே இரவில் உட்கொள்ள வேண்டும், ஏழு அல்லது ஏழரைக்குள் உணவுண்டுவிட்டு இரவு 10க்கு படுக்கை சென்றால் தூக்கத்தில் நோ பிரச்சனை!.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;6.தூங்கப்போகுமுன் ஒரு கப் சூடான பால் அருந்துங்கள், அதிலுள்ள அமினோ அமிலப் பொருள் சேரோடோனின் மூலம் முளையை அமைதிப் படுத்தி தூக்கத்திற்கு வரவேற்பு தருவதாகத் தகவல்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;7.தூக்க ம‌ருந்துகளுக்கு ஒரு பை பை சொல்லிவிடுங்கள், நாளடைவில் அதன் சக்தி குறைந்து, மாத்திரையை நிறுத்தினாலும் தூக்கம் பெரிதும் பாதிப்புறும். எதற்கு அந்த வம்பு, பேசாமல் உபயோகிக்காமலேயே விட்டு விடலாம்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;8.படுக்கை அறையில் வெளிச்சம் குறைவாக இருக்கவேண்டும், அது நல்ல தூக்கத்துக்கு வகை செய்யும்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;9."கவலைகள் கிடக்கட்டும் மறந்து விடு" என்ற பாடல் வரிகள் படி, தூங்குவதற்கு முன் எல்லாக் கவலைகளையும் மூட்டை கட்டி தூக்கி தூர எறிந்து விடுங்கள்! இனிமையான மெல்லிசை பாடல்களை அசைபோட்டுக்கொன்டு அமைதியாகத் தூங்குங்கள். இவை அத்தனையும் தவிர்த்து, ஒரு சூப்பர் வழி உள்ளது அது என்னவென்று பார்ப்போமா?&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;உடம்பில் சில இடங்களில் அழுத்தம் கொடுப்பதன் வழி தூக்கத்தை வரவழைப்பது(அக்குபிரக்ஷர்), அதற்குரிய இடங்கள் மனிக்கட்டிலும், முகத்திலும் உள்ளன‌.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;முதலாவது : மணிக்கட்டின் உட்புறம் உள்ளது. கட்டை விரலிலிருந்து விலகி உள்ள மறுபுறத்தில் இது இருக்கிறது. இந்த இடத்தில் சில நிமிடங்கள் அழுத்திக் கொடுத்து பிறகு விட்டு விடவும்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;இரண்டாவது : புற‌ங்கையில் கட்டை விரலுக்கும் ஆட்காட்டி விரலுக்கும் இடையே அமைந்துள்ளது. மற்றொரு கையின் கட்டை விரலால் இந்த இடத்தை அழுத்திப் பிடித்து விட வேண்டும்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;மூன்றாவது : நெற்றிப்பொட்டில் இரு புருவங்களுக்கும் வெளி ஓரங்களில் இருக்கிரது. இரண்டு கைகளிலும் உள்ள ஆட்காட்டி விரல்களால் அழுத்திப் பிடித்து விட வேண்டும்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;தூக்கம் வராத நிலையில் படுக்கையில் புரண்டு கொன்டிருக்கையில் இதில் ஏதவதொன்றைத் தேர்ந்தெடுத்துச் சில நிமிடங்கள் தோடர்ந்து அழுத்தம் கொடுங்கள், அப்புறம் பாருங்களேன், தூக்கம் தூக்கமாய் கனவுலகில் சிறகடித்துப் பறப்பீர்கள்!&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;முன்னறிவிப்பு : ஏற்கனவே அறிவித்தபடி இந்தப் பதிவை யாரும் அலுவலகத்தில்/வேலை நேரத்தில் படிக்க வேண்டாம், எச்சரிக்கையை மீறிப் பதிவை படித்து, படித்து முடிப்பதற்குள் நீங்கள் தூங்கி விழுந்து, மேலாளரிடம் திட்டு வாங்கி இன்ன பிற‌ கக்ஷ்ட‌ நக்ஷ்டங்களுக்கு ஆளானால் கம்பெனி பொருப்பேற்காது என்பதை ஸ்ட்டிரிக்காக தெரிவித்துக்கொள்கிறோம். (உங்களால்தான் வேலை போனது வேறு வேலை தேடித் தரவும்! என வரும் நேரடிச்சந்திப்புகள், மடல்கள், அஞ்சல்கள் எல்லாம் தடைசெய்யப்படுகின்றன என்பதையும் தெரிவிக்கிறோம்)&lt;/p&gt;&lt;p&gt;விதிவிலக்கு : (ஆஹா, ஓஹோ, அபாரம், அற்புதம் எனும் பாராட்டுப் பிண்ணூட்டங்களும், "ஏழு வருக்ஷமா சரியான தூக்கமே இல்ல , உங்க பதிவ படிச்சேன், முடிக்கறதுக்குள்ள தூங்கிட்டேன் " என்பன போன்ற புகழ்ச்சியுரைக‌ளும் எப்பொழுதும் போல வரவேற்கப்படுகின்றன) &lt;/p&gt;&lt;p&gt;பி.கு : மேலும் இதுபோன்ற விஞ்ஞானிகளையே அச்சுறுத்தி வியக்க வைக்கும் விஞ்ஞானப் பதிவுகளோடு விரைவில் உங்களை சந்.தி..க்...(தூங்கிவிட்டேன்) &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_DhoeFipjka8/Sl2M7nsc8qI/AAAAAAAAAnY/v9FBBkW4JRo/s1600-h/office%2520sleep.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 279px;" src="http://2.bp.blogspot.com/_DhoeFipjka8/Sl2M7nsc8qI/AAAAAAAAAnY/v9FBBkW4JRo/s400/office%2520sleep.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5358594087536358050" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1948673993530619986-4771336905852630893?l=tamilpoongga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpoongga.blogspot.com/feeds/4771336905852630893/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilpoongga.blogspot.com/2009/07/blog-post_15.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1948673993530619986/posts/default/4771336905852630893'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1948673993530619986/posts/default/4771336905852630893'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpoongga.blogspot.com/2009/07/blog-post_15.html' title='தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே'/><author><name>சிவனேசு</name><uri>http://www.blogger.com/profile/01023323299674347511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_DhoeFipjka8/SiI07NAnEFI/AAAAAAAAAIo/NB08uCgtG8I/S220/ANGEL.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_DhoeFipjka8/Sl2CfXRMzjI/AAAAAAAAAnI/zwGqA82AwZg/s72-c/sleep-heart-diseases.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1948673993530619986.post-3384867004497842833</id><published>2009-07-14T10:15:00.006+08:00</published><updated>2009-07-16T01:14:17.242+08:00</updated><title type='text'>காலாட்டிட்டு தோசை சாப்பிடலாமா?</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_DhoeFipjka8/SlwnQ5MYjrI/AAAAAAAAAnA/7Atwi1FZrbg/s1600-h/32142.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5358200827848199858" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 257px; CURSOR: hand; HEIGHT: 225px" alt="" src="http://2.bp.blogspot.com/_DhoeFipjka8/SlwnQ5MYjrI/AAAAAAAAAnA/7Atwi1FZrbg/s400/32142.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கண்டிப்பா சாப்பிடக் கூடாதுங்க, ஏன் தெரியுமா? பண்பாடு அல்ல என்று கூறுகிறீர்கள் ஆனால் அது மட்டுமல்ல, பின்னே ? இந்தப் பதிவைக் கொஞ்சம் படிங்க, பிற‌கு புரிஞ்சுக்குவீங்க ஏன் காலாட்டி தோசை சாப்பிடக் கூடாதுன்னு....&lt;br /&gt;கடந்த காலம் கண்முன் விரிகிறது...&lt;br /&gt;பல வித வாழ்க்கைச் சூழல்களில் வாழ்வை அனுபவித்து வாழ்ந்த சிறு பிராயம் அது! இன்றுவரை மறக்கவியலாத, அனுபவித்து மகிழ்ந்த, நெகிழ்ந்த சம்பவங்கள் பல அந்த வாழ்வில், ஹாஸ்யங்களுக்கும் பஞ்சமில்லாத வாழ்வு அது, நவீன வாழ்வில், நான்கு சுவர்களுக்குள் மூழ்கி மறைந்துவிடும் இன்றைய வாழ்வு (பின்)அடைவுநிலை வாழ்வல்ல அது, இயற்கையின் ஒரு பகுதியாக வாழ்ந்து, பறந்து திரிந்த காலம், அது ஒரு வசந்த காலம்!&lt;br /&gt;&lt;br /&gt;சரி நம் நம் கதைக்கு வருவோம். என் சிறு வயதில் நடந்த ஒரு அதிர்ச்சிகரமான உண்மைச் சம்பவம்! என் வாழ்வில் தோசையைக் கண்டாலே துண்டைக் காணோம், துணியை காணோம் என எனை தூர ஓடச்செய்த துயரச் சம்பவம்! தோசை என்றாலே நான் ஏன் இப்படி பயந்து நடுங்குகிறேன் எனும் ரகசியம் புரியாதவர்களுக்கு, நான் கண்ட/அனுபவித்த‌ அந்த பயங்கரக் கதையைச் சொல்கிறேன், நீங்களும் கேளுங்கள்...&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;சில கால‌ங்களுக்கு முன்பு, ஒரு பட்டணம், அந்தப் பட்டணத்தில், ஒரு ஒதுக்குப்புறமான குடியிருப்பு, அங்கே இயற்கை அழகெல்லாம் எடுத்துச்சொல்லும்படி அவ்வளவு எடுப்பில்லை, அங்கும் இங்குமாய் திட்டுத்திட்டாய் சில குடியிருப்புகள், அதில் தற்காலிகமாக ஒரு வாடகை வீட்டில் எங்கள் குடும்பம், அக்கம் பக்கமெல்லாம் நிறைய குடித்தனங்கள், அதில் ஏழ்மையும் நேசமும் பிண்ணிப் பிணைந்த நம் இனிய தமிழ் மக்கள்!&lt;br /&gt;சம்பவம் நடந்த தினத்தன்று, பக்கத்து வீட்டில் ஒரு துக்க காரியம், ஆம், பக்கத்து வீட்டுத்தாத்தா காலமாகி விட்டிருந்தார், அன்றைக்கு மறுநாள் அவருக்கு திதி, அவர்கள் வீட்டில் ஏகப்பட்ட கூட்டம். பக்கத்து வீடான எங்கள் வீட்டில்தான் அவர்களுக்கான சமையல் வேலைகள் மும்முறமாக நடந்து கொன்டிருக்கின்றன..., இயற்கையிலேயெ நன்றாக சமைக்கக்கூடிய என் தாயும் மேலும் சில உள்ளூர் செஃபுகளும் சேர்ந்து அதிரடியாகத் தங்கள் நளபாகத் திறமையை காட்டிக்கொன்டிருந்தனர். ஒரு வயதான அம்மணி தலைமைச் செஃபாக, ஆட்களை விரட்டி வேலை வாங்கிக் கொன்டிருந்தார்.&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;சமையல் பொருட்களை மேலே கீழேயெல்லாம்கொட்டி சமையலறையை நாறடித்து, ஊர்க்கதைகள் எல்லாம் பேசி ஒரு வழியாக சமையல் வேலைகள் தொடர்ந்து சில மணி நேரங்கள் கழித்து முடிவுக்கு வந்தன, முக்கியமான ஒன்றைத்தவிர, அது இரவு தங்குபவர்களுக்கான காலை உணவு!, அதற்கான ஏற்பாடுகள் துவங்கின‌, ஏற்கனவே ஊறவைத்திருந்த அரிசியை அரைத்து தோசை மாவெல்லாம் ஒரு பெரிய அண்டாவில் கரைத்து, உப்பெல்லாம் சேர்த்து...&lt;br /&gt;கடைசியாக நம் தலைமை செஃபின் திறமைக்கு சவாலாக அமைந்தது ஒரு விக்ஷயம், அதாவது தோசை மாவை புளிக்க வைக்க தயிர், கள், யீஸ், ஈபு(அம்மா இல்லைங்க, உணவுகளை புளிக்க வைக்கப் பயன்படும் ஒரு வித பொருள்) எதுவுமே கிடைக்கவில்லை, மணி வேறு இரவு 10 ஐத் தாண்டிவிட்டது! கடையெல்லாம் மூடியாச்சு, இரவலும் எங்கும் கிடைககவில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;தனது மூளையைக் கசக்கிப் பிழிந்தார் தலைமை செஃப், ஆ! ஒரு வழி கண்டு பிடித்தார், விடு விடென்று ஓடினார் குளியலறைக்கு, அங்கிருந்த அவரது சிக்ஷ்யப்பிள்ளைகள் அவருக்கு ஏதோ அவசரம் என நினைத்துக் கொன்டனர், ஆனால்.......&lt;br /&gt;&lt;br /&gt;அவர் தனது கால்களை அலசிக்கொன்டு வெளியே வந்தார், தோளில் போட்டிருந்த வியர்வைத்துடைக்கும் துணியால் கால்களைத் துடைத்தார், பிற‌கு.....&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;அந்த தோசை மாவு அண்டாவை நெருங்கி, தனது ஒரு காலை(!???)அதனுள் விட்டுத்துளாவத் தொடங்கினார், உவ்வேக்.... (மாவை புளிக்க வைக்கும் குறுக்கு வழியாம், கடவுளே!!!)&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இதை யாருமே எதிர்பார்க்கவில்லை, என் அம்மாவிற்கு வாந்தி வராத குறை!, அவரும் அவர் தோழிகளும் ஆச்சரியமும், அதிர்ச்சியுமாக ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொன்டனர். எதுவுமே நடக்காதது போல சில நிமிடங்கள் தன் முட்டிவரை கால் விட்டுத் துளாவி விட்டு, அண்டாவை மூடிவைத்துவிட்டு காலை கழுவிக்கொன்டார் நம்ம தலைமை செஃபு அம்மணி!&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;மூடி வைத்த அந்த மானங்கெட்ட மாவும் நீர்த்துப்போகாமல் மறுநாள் புளித்து, அதை அடுக்கடுக்காய் தோசைகள் வார்த்து, அதை அனைவரும் ருசித்துச் சாப்பிட்டு, மிகப்பெரிய தமாக்ஷ் போங்க, ஆனால் கால் விட்டு ஆட்டி மாவைப் புளிக்க வைத்த ம்ர்மம் யாருக்குமே தெரியாது, என் அம்மா மற்றும் அவர் தோழிகள் சிலரைத்தவிர்த்து..., தெரிந்தவர்கள் தோசை இருந்த பக்கமே போகவில்லை, அவர்கள் குடும்பத்தினரையும் சேர்த்து...&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இப்போது சொல்லுங்கள், இந்தத் தோசையை சாப்பிட அதன் ரகசியம் தெரிந்த யாருக்காவது மனம் வருமா?, ஆனால் இந்த ரகசியம் தெரியாத ஒரு கூட்டம் அதை வெளுத்துத் தள்ளியிருக்கிறதே, பாவம்! என் அம்மா அந்த தோசையை எங்கள் யாரையும் வாயில் வைக்க விடவில்லை. இப்போது நினைத்தாலும் குமட்டிக்கொன்டு வருகிறது..&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;கடவுளே, அன்றிலிருந்து இன்றுவரை என் தாய் ஒருவரைத்தவிர வேறு யார் வீட்டில்/எந்த புகழ் பெற்ற உண்வகமானாலும் சரி அங்கே தோசை, அதன் தம்பி இட்டிலி என எதையும் தொடமாட்டேன்! அதிகம் வற்புறுத்தினாலும் வயிற்று வலி அல்லது சாப்பிட்டாச்சு என பயங்கரமாய் நடித்து தப்பித்து விடுவேன்....&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இப்போது சொல்லுங்கள் காலாட்டி தோசை சாப்பிடலாமா?&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு :&lt;br /&gt;பதிவுலகப் பெருமக்களுக்கு : இந்தச் சம்பவத்தில் வந்த கதாபாத்திரங்கள் யாவரும் உண்மையில் வாழ்ந்த, வாழ்ந்துகொன்டிருக்கின்ற மனிதர்களேயன்றி கற்பனையல்ல!&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;தமிழ ஆர்வலர்களுக்கு மட்டும் : இந்தப் பதிவு எந்த உள் நோக்கம் வெளி நோக்கம் ஏதும் இன்றி உண்மையையே அடிப்படையாகக் கொண்டு பதிவிடப்படுகிற‌து! தமிழ் உணவுகளை மட்டம் தட்ட கே.எப்.சி, மெக் டோனால்ட், பிஸ்ஸா மற்றும் பல பிரபல உணவுக் கம்பெனிகளிடம் கைகோர்த்து கையூட்டு வாங்கிக்கொன்டு இட்டுக்கட்டி எழுதப்பட்ட பொய்ப்பிரச்சாரம் அல்ல, அல்ல, அல்ல...&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;எல்லோருக்கும் : மேலும் இதுபோன்ற அதிர்ச்சியில் உறைய வைக்கும் அதி பயங்கரமான உண்மைச் சம்பவங்களோடு விரைவில் உங்களைச் சந்திக்கிறேன். ‌&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1948673993530619986-3384867004497842833?l=tamilpoongga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpoongga.blogspot.com/feeds/3384867004497842833/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilpoongga.blogspot.com/2009/07/blog-post_14.html#comment-form' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1948673993530619986/posts/default/3384867004497842833'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1948673993530619986/posts/default/3384867004497842833'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpoongga.blogspot.com/2009/07/blog-post_14.html' title='காலாட்டிட்டு தோசை சாப்பிடலாமா?'/><author><name>சிவனேசு</name><uri>http://www.blogger.com/profile/01023323299674347511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_DhoeFipjka8/SiI07NAnEFI/AAAAAAAAAIo/NB08uCgtG8I/S220/ANGEL.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_DhoeFipjka8/SlwnQ5MYjrI/AAAAAAAAAnA/7Atwi1FZrbg/s72-c/32142.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1948673993530619986.post-3571924877206523907</id><published>2009-07-10T14:35:00.000+08:00</published><updated>2009-07-10T21:06:41.493+08:00</updated><title type='text'>மீ(மா)ண்ட சொர்க்கம்</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_DhoeFipjka8/Slcu_VAP6EI/AAAAAAAAAmY/Vjw-ULCGGjM/s1600-h/dolphin.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5356801947285317698" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 266px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_DhoeFipjka8/Slcu_VAP6EI/AAAAAAAAAmY/Vjw-ULCGGjM/s400/dolphin.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;அன்றைய பொழுது, எல்லா நாளையும் போல எழிலாக‌ விடியவில்லை, முதல் நாள் பெய்த மழையில் பூமி நனைந்து, காலைத்தென்றல் ஏகத்துக்கும் குளிரை வாரியிரைத்த வண்ணம் அலைமோதிக் கொன்டிருக்க, கண்காணும் தூரம் வரை கதிரவனைக் காணவில்லை, எங்கே, எந்த மூலையில், எந்த மேகத்தை இழுத்துப்போர்த்திக்கொன்டு தூங்குகிறானோ, என்னவோ! சோப்புப்போட்டு அலம்பியதைப்போல் வானம் சுத்தமாக! ஆங்காங்கே பஞ்சுக்குவியலாய் சிறுமேகங்கள் ...&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;நம் நாதன் சார், சோம்பல் முறித்து விரைந்தெழுந்தார், தன் காலைக் கடன்கள் முடித்து, பள்ளிக்கூடம் செல்ல தயாரானார், பசியாரையாக சுடச்சுட தோசையும், முதல் நா‌ள் குழம்பும், மனைவி அமிர்தத்தின் கைப்பக்குவத்தை வியந்தவாரே உணவுண்டார், அந்த மகிழ்ச்சியோடு, கூடிய விரைவில் வேலையைத் துறந்து விடவேண்டும், அதன் பின்னர், வாழ்க்கையே சொர்க்கம்தான்..., மனது ஆரவாரமிட்டது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;இருக்காதா பின்னே, நம்ம நாதன் சார் அவரோட இளமைக்காலத்திலேயே ஆசிரியர் பணியைத் துவங்கியவர், பள்ளியும், பள்ளிப்பிள்ளைகளும் அவர் வாழ்வின் ஒரு பகுதியாகவே ஆகிவிட்டிருந்தன, போதாக்குறைக்கு பணி ஓய்வு பெற்ற பின்பும், இன்று வரை தனியார் பள்ளியொன்றின் ஆசிரியர்தான்..., எனவேதான் அவர் மனது ஒரு மாற்றத்தை நாடி ஓய்வு தேடியது...&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;மழைவிட்டும் தூவானம் விடவில்லை போல, முற்றத்தில் மலர்ந்த ஊசிமல்லிகைகள் பனித்துளியோடு மழைத்துளிகளையும் வடித்துக்கொன்டிருக்க, தனது மோட்டார், யமாஹாவில் கிளம்பினார் நாதன் சார்... அவர் கண்பார்வையிலிருந்து மறையும் வரை காத்திருந்து வழியனுப்பினார் அவர் துணையவியார்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;நாதன் சார் நிதானமாகவே சாலையில் தமது பயணத்தை தொடர்ந்து வர..., அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில கார்கள், மோட்டார்கள் என அவரை கடந்து சென்று கொன்டிருந்தன‌, தமது பணியிடத்தை அடைய இன்னும் சிறிது தூரமே, அந்த மேட்டுச்சாலயைத் தாண்டி சிறிது தூர வளைவில் தொடர்ந்தால் அவர் பள்ளியை அடைந்து விடலாம். மேட்டுச்சாலையில் அவர் யமாஹா வழுக்கிக்கொன்டு ஓட, அந்த சாலை வளைவில் லாவகமாய் திருப்பி சாலையைக்கடக்க, பாதி கூட கடக்கவில்லை, பாதையை... டமார்... தனக்குக்கீழே பூமி விலகி, அந்தரத்தில் தூக்கியெறியப்பட்டு மீண்டும் ஒரு ட்மார்...,&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5356801941128504402" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 268px; CURSOR: hand; HEIGHT: 186px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_DhoeFipjka8/Slcu--EWZFI/AAAAAAAAAmQ/RnPD00O7w6w/s400/motorAccident.jpg" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;கண்கள் இருட்டிக்கொன்டு வர.., மூடிய கண்களில் மின்மினிகள் பறந்தன, லேசாக உணர்வு திரும்பி விழிக்க, தன் உடல் ஒரு காரின் முன்பகுதியை உடைத்துக்கொன்டு உள்ளே இடுப்புவரை, பகீரதப்பிரயத்தனமாய் மேலேழும்பி சுதாரிக்க, உடலெல்லாம் ஒரே இரத்தம், இரத்தம் தந்த பீதியில் கண்கள் மேலும் இருண்டு வர, மெல்ல மெல்ல தன் சுயமிழந்து மயக்கத்தின் மடியில் தலை சாய்கிறார் நாதன் சார்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;அப்புறமென்ன, கூட்டம் கூடி சில நல்ல உல்ளங்கள் அவரை அள்ளிக்கொன்டு அருகாமையிலிருந்த உள்ளூர் மருத்துவமனை சேர்க்க, முதலுதவி சிகிச்சை முடிந்து ஆம்புலன்ஸ் ஏற்றி பெரிய மருத்துவமனைக்கு விரைய, கண்கள் சொருகிய‌ மயக்க விளிம்பில், தன்னைச்சுற்றி ஏதேதோ நடக்க, உண‌ர்ந்தும் உண‌ரமுடியாத, செவிப்புலனும், தொடு புலனும் மற்றுமே சுற்றி ந‌டப்பதை சற்றே உணர்த்த, ஏனைய புலன்கள் தங்கள் இயக்கத்தை விபத்தில் தொலத்திருக்க, இருண்ட சூன்யம் பார்வைக்குள் படர்கிறது, யார்..யாரோ, ஏதேதோ, உயரத்தில் இருண்ட உருவங்கள் சுற்றி நிற்பதாகவும்..மெளனத்தை உடைக்கும் பரிச்சயமான சில குரல்களின் சன்னமான ஓசைகள்.. வாழ்வுக்கும் சாவுக்கும் நடுவே ஒரு மரண யுத்தம்... தொடர்கிறது அவரது பயணம்.....&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;விரைந்து வந்த ஆம்புலன்ஸ் அவரை மருத்துவமனை வாசலில் கக்கிவிட்டு ஓரத்தில் முடங்கிக்கொன்டது, தற்காலிகமாக, ஏற்கனவே முதலுதவி அளிக்கப்பட்டு விட்டது, அதனால் மருத்துவமனையின் விபத்துகளுக்கான பிரிவின் உள்ளில் ஒரு ஓரமாக தள்ளுவண்டியில் வைக்கப்பட்டு ஒரு ஓரத்தில் விடப்படுகிறார் நாதன் சார், மருத்துவமனை மருந்து வாசனை நாசியைத்துளைத்து வயிற்றை என்னவோ செய்தது, ஆனால் நம் நாதன் சார் அதை உணரும் நிலையில் அப்போது இல்லை, காலம் கடந்து கொன்டிருந்தது, தகவல் கிடைத்து, அமிர்தம் அம்மாளும் கண்ணீரும் கம்பலையுமாக ஓடோடி வந்து தன் கணவரைக்கண்டு கண்ணீர் வடித்துக்கொன்டிருந்தார். மகனுக்கும் மகளுக்கும் தகவல் பறந்ததில் அவர்களும் கலங்கிப்போய் விரைந்திருந்தனர் மருத்துவமனைக்கு....&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;சில மணித்துளிகள் யுகங்களாய் கழிந்த பின்பு அவரை சுமந்த தள்ளுவண்டி ஆபரேசன் தியேட்டரை நோக்கி செலுத்தப்பட்டது, உள்ளே..&lt;br /&gt;குளிர்ப‌த‌ன‌ அறை போன்று சில்லிட்ட அந்த அறையில் ஒரு சில தாதிகள், இரு வேற்றின மருத்துவர்கள், அதில் ஒருவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த(தமிழரல்ல)மருத்துவர். இவரை பரிசோதித்து ச‌ன்ன‌மாய் த‌ங்க‌ளூக்குள் அவ‌ர்க‌ள் பேசிக்கொள்வ‌து, இன்னும் அனாஸ்தீசியா மருந்து செலுத்தி முழு ம‌ய‌க்க‌ நிலைக்கு த‌ள்ள‌ப்ப‌டாத‌ ந‌ம் நாத‌ன் சார் காதிலும் விழுகிற‌து லேசாக‌..&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;இந்திய வம்சாவளி ம‌ருத்துவ‌ர் : ஐயோ இவ‌ர‌து வ‌ல‌து கை ம‌னிக்க‌ட்டுக்கு மேலே மிக‌வும் ப‌ல‌மாக‌ சிதை‌ந்துள்ள‌தே!&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;மற்றோர் மருத்துவன் : இந்த ________களுக்கு வேற வேலையே இல்லை, எப்பப் பார்த்தாலும் மூக்கு முட்ட குடிப்பது, சாலையில் கண்ணை மூடிக்கொன்டு ஓடுவது, எதிரே வரும் வாகனத்தில் மோதி மத்தவனையும் சாகடிப்பது, பேசாம, இந்த ஆளின் கையை துண்டித்து விடலாம், அப்புறம் எப்படி மோட்டார் விட முடியும் என்றான் அந்தப்பாவி மருத்துவன்!&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;கடவுளே, நாதன் சாருக்கு உடலோடு உயிரும் சோர்ந்து வழிகிறது ஊமையாக...&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;அந்த மருத்துவன் பேசியதோடு அதற்கான‌‌ ஏற்பாடுகளுக்கு விரைய&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;அந்த புனண்ணியவான் இன்னொரு மருத்துவர் : பொறு, பொறு இங்கே பார், நாதன் சாருடைய விவரங்கள் கொன்ட மருத்துவ அட்டையை               நோட்டமிட்டவாறே இவர் ஒரு ஆசிரியர்! வலது கை எழுதும் கை அல்லவா!, துண்டிக்க வேண்டாம், எவ்வளவு சிரம‌மானாலும் பரவாயில்லை, இணைக்க முயற்சிப்... &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;அதன் பிறகு மொத்த‌மாய் மயக்கத்தில் விழுந்த நாதன் சார் காதில் வேறெதுவும் விழவில்லை...&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;உடல் சுற்றுப்புற கதகதப்பை உணர்கிறது, மெலிதாக கண் திற‌க்க, எதிரே சிரித்த முகத்தோடு வெள்ளை ஆடையில் தேவதை, அந்த தேவதை புன்சிரிப்போடு தன் வலது கையைப்பற்றி நறுக்.. ஆ..அம்மா... நொடியில் நெருப்புப் பிழம்பொன்று சர்வ நாடி நரம்புகளிலும் அனலாக தகித்துக்கொன்டு படர, உடலே வலியில் அதிர்ந்து நடுங்க... அந்த மருந்தின் வீரியம் கண்களுக்குள்ளும் படர்ந்து நெருப்பாய் எரிந்தது, அது உடலில் முறிந்த எழும்புகளும், புண்ணாகிச் சிதைந்த சதைக்கோளங்களையும் அழுகிவிடாது காக்கும் வீறீய மருந்தாம்! அந்த ஊசி போடும் தேவதை அதன் பின்னர் ராட்சசியாக மாறிவிட்டாள் நம் நாதன் சார் கண்ணுக்கு! அடகடவுளே, &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;மீண்டும் சில நொடி கழிந்து கண் திறந்தார் நாதன் சார். சுற்றிலும் மகிழ்ச்சியில் துளிர்த்த முகங்களோடு உறவுகள், மெல்ல தன் மனைவியை கண்களால் அழைக்க அருகே நெருங்கிய மனைவியின் காதில் சன்னமாய் சொல்கிறார், மனைவிக்கு விள‌ங்கவில்லை.... உங்களுக்கு ஏதாவது விளங்கியதா? &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;2 மாதம் 3 நாள் 10 மணி 30 நிமிடம் 1 1/2 வினாடிகள் கடந்து..... &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;அங்கே...&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;அதோ அந்த மேகவர்ண கஞ்சிலில் கம்பீரமாக அமர்ந்து பள்ளிக்கு சென்று கொன்டிருப்பது யார் என்பது தெரிகின்றதா உங்களுக்கு, அட நம்ம நாதன் சார் தாங்க அது, தனது சொர்க்கம் எது என்பதை தெரிந்து கொன்டு அதை நோக்கி போய்க்கொன்டிருக்கிறார் பாருங்க.... &lt;img id="BLOGGER_PHOTO_ID_5356801940842090066" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 278px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_DhoeFipjka8/Slcu-9AEDlI/AAAAAAAAAmI/9ScEqwNCH1s/s400/man-driving-small_~vl0013b009.jpg" border="0" /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1948673993530619986-3571924877206523907?l=tamilpoongga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpoongga.blogspot.com/feeds/3571924877206523907/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilpoongga.blogspot.com/2009/07/blog-post_2478.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1948673993530619986/posts/default/3571924877206523907'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1948673993530619986/posts/default/3571924877206523907'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpoongga.blogspot.com/2009/07/blog-post_2478.html' title='மீ(மா)ண்ட சொர்க்கம்'/><author><name>சிவனேசு</name><uri>http://www.blogger.com/profile/01023323299674347511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_DhoeFipjka8/SiI07NAnEFI/AAAAAAAAAIo/NB08uCgtG8I/S220/ANGEL.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_DhoeFipjka8/Slcu_VAP6EI/AAAAAAAAAmY/Vjw-ULCGGjM/s72-c/dolphin.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1948673993530619986.post-5572968159059821578</id><published>2009-07-09T15:48:00.000+08:00</published><updated>2009-07-09T19:41:39.206+08:00</updated><title type='text'>மீ(மா)ண்ட சொர்க்கம்</title><content type='html'>&lt;div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_DhoeFipjka8/SlW-YNyV0dI/AAAAAAAAAkg/WOHdI8R3CvY/s1600-h/teacher.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5356396655054016978" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 246px; CURSOR: hand; HEIGHT: 219px" alt="" src="http://1.bp.blogspot.com/_DhoeFipjka8/SlW-YNyV0dI/AAAAAAAAAkg/WOHdI8R3CvY/s400/teacher.bmp" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அது ஒரு அழகான இயற்ர்கைக்காட்சிகள் நிறைந்த, பசுமை வளம் கொழிக்கும் பட்டணம். நம்மவர்கள் நிறைந்த ஊர் , ஆளுங்கட்சி அரசாங்கத்தின் கனிவான பார்வையினால் எல்லா வசதிகளும் அங்கே பஞ்சமில்லாமல் நிறைந்திருந்தன. நல்ல அழகான கோயில்களும், பழகுவதற்கு இனிமையான மனிதர்களும் நிறைந்த ஊர் அது! குறிப்பாக அந்த ஊரின் சாலைகளைப் பற்றி கண்டிப்பாக சொல்லியே ஆகவேண்டும் அவ்வளவு வளைவு நெளிவு மிகுந்தவை, மலேசியக் கணக்கெடுப்பின் படி பார்த்தால் கண்டிப்பாக அதிகம் விபத்துக்கள் ஏற்படும் முதல் மூன்று இடங்களுக்குள் அந்த ஊர் இடம் பெற்றுவிடும்! அவ்வளவு பிரசித்தம்!&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;சரி நமது கதைக்கு வருவோம், அவர் பெயர் நாதன், அவர்தான் இன்றைய நமது கதையின் கதாநாயகன், அசப்பில் நம்ம காதல் மன்னன், கமலஹாசன் இல்லைங்க‌, அவருக்கும் முன்னே ஒருத்தர் இந்த நாள் அஜித்குமார் போல அந்த நாளில் அசத்திக்கொன்டிருந்தாரே, அவர்தாங்க நம்ம ஜெமினி கணேசன், சும்மா சொல்லக்கூடாது கோடு வரைந்தாற்போன்ற அவரது மீசையும், மரத்தைச் சுற்றி சுற்றி கதாநாயகிகளோடு ஓடிப்பிடித்து அவர் பாடிய டூயட்டுக்களும், அவ்வளவு எளிதில் மறக்கக்கூடியதா என்ன? நம்ம நாதனும் அவர்போலவே இருப்பார், ஆனால் என்ன, அவர் நல்ல‌ சிவந்த நிறம், இவர் கொஞ்சூண்டு கருப்பு! அதனாலென்ன, கருப்பு எவ்வளவு சிறப்பு வாய்ந்தது, கவிப்பேரரசு கூட பாடல் புனைந்திருக்கிறாரே, கருப்புத்தான் எனக்குப்பிடிச்ச கலருன்னு! அதனால் கவலையில்லை, நாம் கதையைத் தொடருவோம்!&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இவருக்கு வயதென்று பார்த்தால், வருகிற தீபாவளிக்கு மறுநாள் (அவர் பிறந்த நாள்) 60 முடிந்து வெற்றிகரமாக 61 ல் காலெடுத்து வைக்கப்போகிறார், ஆனால் நல்ல மனிதர், ஆரோக்கியமாகவே தன்னை வைத்துக்கொன்டு, வயதைக் கேட்பவர்களிடமெல்லாம் அந்த வயதை பெருமையாய் சொல்லி, "ஆ, நம்பமுடியவில்லையே, நீங்கள் பார்ப்பதற்கு 40 வயது போல இருக்கிறீர்களே" என்று மற்றவர்கள் புகழாரம் சூட்டுவது அவருக்கு ரொம்பவே பிடித்துப்போன விக்ஷயம். அதை தெரிந்து கொன்டு அவரைச்சுற்றி இருப்பவர்கள் அவரைப்புகழ்ந்தே அவர் மூலம் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வார்கள் என்பது வேறு சங்கதி!&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;தனது அருமை பாரியாள் அமிர்தம், மற்றும் மூத்த பையன் ராஜன், இளைய மகள் ராதாவோடு அவர் நாம் மேற்சொன்ன அந்த அழகான ஊரில் வசித்து வந்தார். தான் வாழும் தாமானில் ஒரு நாட்டாமையைப்போல நிமிர்ந்து அவர் நடந்தால் அக்கம் பக்கமெல்லாம் "அட்டா நம்ம நாதன் சார், பார்க்க எவ்வளவு லட்சண‌ம் என்று ஊரே பேசும், அந்த அளவு அந்த முன்னாள் ஆசிரியர் தன் வசிப்பிடத்தில் பெயர் பெற்று வாழ்ந்து வந்தார். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;வேலை முன்னால் என்று ஆகிவிட்டால், செலவுகள் என்ன இல்லை என்றா ஆகிவிடுகிறது? அது நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்த வகையில் அல்லவா உள்ளது!&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;அவரும் சளைக்காமல் தனது திறமையெல்லாம் திரட்டி வேலை தேடி வெற்றிகரமாக ஒரு தனியார் கல்விக்கூடத்தில் இணைந்து கொன்டார், ஆங்கிலப்பாட போதகராக. நல்ல மொழிவளமும் இயல்பாகவே அதிகம் பேசும் திறமையும் அவருக்கு அந்த வேளையை நிரந்தரமாக்கித் தந்தது, மாணவர்களும் சார் சாரென்று அவரை மொய்த்துக்கொள்வர் கார‌ண‌ம் இவர் முசுடாக‌ இல்லாம‌ல் ந‌ல்ல‌ ந‌கைச்சுவை உண‌ர்வோடு பாட‌ம் க‌ற்பிப்ப‌தோடு ந‌ல்ல‌ ந‌ண்ப‌ர் போல‌வும் உற‌வாடி மாண‌வ‌ர்க‌ள் ம‌த்தியில் ந‌ல்ல‌ பெய‌ர் ஏற்ப‌டுத்திக்கொன்டார். என்ன‌தான் சிரித்த‌ப‌டியே வ‌ல‌ம் வ‌ந்தாலும் பாட‌ம் ,ப‌டிப்பு, க‌ற்பித்த‌ல் என்று வ‌ந்து விட்டால் ந‌ம் நாத‌ன் சாரை யாருமே வெல்ல‌ முடியாது, அவ்வ‌ள‌வு க‌ன‌க்க‌ச்சித‌மாக‌ பாட‌ங்க‌ளை மாண‌வ‌ர்க‌ளின் ம‌ன‌தில் ஆணிய‌டித்தாற் போன்று சொல்லிக்கொடுத்து அவ‌ர்க‌ளை சிற‌ப்பான‌ தேர்ச்சி பெற‌ வ‌ழிவ‌குப்பார், அவ‌ர் கொடுத்த‌ வீட்டுப்பாட‌ங்க‌ளை செய்யாம‌ல் எந்த‌ மாண‌வ‌னும் இருக்க‌ மாட்டான், கார‌ண‌ம் அவ‌ர் அடிப்பார், த‌ண்டிப்பார் என்றெல்லாம் நீங்க‌ள் நினைத்தால் அது மிக‌வும் த‌ப்பு!, அந்த‌ குறிப்பிட்ட‌ பாட‌ம் செய்யாத‌ மாண‌வ‌னை அன்று ம‌திய‌ ஓய்வுக்கு செல்ல‌விடாம‌ல் த‌டுத்து அவ‌னுக்கு அறிவுரை‌ கூற‌த்தொட‌ங்கிவிடுவார் ந‌ம் நாத‌ன் சார். அவ‌னுக்கோ க‌ண்கள் இருண்டு, காதுக‌ள் ப‌ஞ்ச‌டைத்து விடும். அத‌ன் பிற‌கு ம‌ற‌ந்தும் அவ‌ன் த‌ன் பாட‌ங்க‌ளைச் செய்ய‌ ம‌ற‌க்க‌மாட்டான்! இவ‌ர‌து இந்த‌ சைக்கோல‌ஜி மிக‌வும் கைகொடுத்த‌தால், அந்த‌ ப‌ள்ளியின் தலைமை ஆசிரிய‌ருக்கும் அவ‌ரை மிக‌வும் பிடித்துப் போன‌து, ச‌ம்ப‌ள‌த்தையும் உய‌ர்த்தி அவ‌ர் ம‌ன‌தை குளிர‌ வைத்தார்!. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இப்படியாக காலங்கள் இனிமையாக கழிந்துவர, சில வருடங்களில் அவரது மகன் உயர் கல்வியில் நல்ல தேர்ச்சிப்பெற்று தலைநகரில் அமைந்த ஒரு புகழ்பெற்ற நிறுவனத்தில் பொறியியலாளர் பணியில் அமர்ந்தார், அவர் அருமை மகள் ராதாவோ கல்லூரிப்படிப்பு முடிந்து தான் மிகவும் நேசித்த தாதிமைத் தொழிலுக்குச் சென்றாள், கூடவே அவள் தன் மனங்கவர்ந்த சிவாவை பெற்றோர் சம்மதத்தோடு மணம் புரிந்து கொன்டாள். பிற‌கென்ன கடைமைகள் முடிந்தன. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;நம் நாதன் சார் கூட்டிக்கழித்து கண‌க்குப் போட்டு பார்த்ததில் தனது ஓய்வூதியமே தனக்கும் தனது மனைவிக்குமான வாழ்க்கைத் தேவைக்கு போதுமென முடிவு செய்தார். தன் மனைவியிடம் தான் வேலையை நிரந்தரமாக விட்டு விடப்போவதாக திடீர் அறிவிப்பு செய்தார். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;மனைவி ஒன்றும் சொல்லவில்லை, இவரிடத்தில் வாயைக்கொடுத்து நமக்கு ஆகப்போவதென்ன என்பது போல அமைதியாக இருந்தார், இருந்தாலும் அவர் மனது இரண்டு அமிர்தமாக உருவெடுத்து, "சே பாவம் எவ்வளவு நாள் சிரமப்பட்ட மனுக்ஷன், வீட்டில் ஓய்வெடுத்துப் போகட்டுமே" என்று அனுசரனையாக ஒன்று நினக்க சொல்ல மற்றொரு அமிர்தமோ " அந்த ஓய்வூதியம் மட்டும் எப்படி போதும், செலவுகள் மலிந்த இந்த காலத்தில்" என மிரட்டியது. வாயை மட்டும் திறக்கவேயில்லை அவர். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;நாதன் சார் தன் முடிவைத் தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தார், அவரை மிகவும் தோழமையோடு நடத்திக்கொன்டிருந்த தலைமை ஆசிரியருக்கு இவர் முடிவு அறவே பிடிக்கவில்லை, தன் பங்குக்கு அறிவுரை கூறினார், எதுவுமே நம் நாதன் சார் காதில் வாங்கிக் கொள்ளவில்லை, இறுதியாக ஆண்டு முடிய இன்னும் சில மாதங்களே இருப்பதால் இந்த வருடம் முடியும் வரை காத்திருந்து பிறகு நின்று விடும்படி தலைமை ஆசிரியர் கேட்டுக்கொள்ள நாதன் சார் அரை மனதோடு சம்மதம் தெரிவித்தார். பின்னர் வழக்கம் போல தனது பள்ளி, பாடங்கள், கற்பித்தல் எனத் தன் கடமையை தொடர்ந்து வந்தார் அவர் வாழ்க்கையையும் கூடவே தான் கொன்டிருந்த நோக்கங்களையும் மாற்றிய அந்த பயங்கரமான நாள்வரை...&lt;/div&gt;&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5356421007197561330" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 300px; CURSOR: hand; HEIGHT: 400px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_DhoeFipjka8/SlXUhslzYfI/AAAAAAAAAk4/WHCvkPhTnUE/s400/2527926231_e7b04e6ea0.jpg" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1948673993530619986-5572968159059821578?l=tamilpoongga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpoongga.blogspot.com/feeds/5572968159059821578/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilpoongga.blogspot.com/2009/07/blog-post_09.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1948673993530619986/posts/default/5572968159059821578'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1948673993530619986/posts/default/5572968159059821578'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpoongga.blogspot.com/2009/07/blog-post_09.html' title='மீ(மா)ண்ட சொர்க்கம்'/><author><name>சிவனேசு</name><uri>http://www.blogger.com/profile/01023323299674347511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_DhoeFipjka8/SiI07NAnEFI/AAAAAAAAAIo/NB08uCgtG8I/S220/ANGEL.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_DhoeFipjka8/SlW-YNyV0dI/AAAAAAAAAkg/WOHdI8R3CvY/s72-c/teacher.bmp' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1948673993530619986.post-9049884237248973743</id><published>2009-07-07T13:29:00.000+08:00</published><updated>2009-07-07T16:13:06.239+08:00</updated><title type='text'>அஞ்சலி</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_DhoeFipjka8/SlLdmXEYhGI/AAAAAAAAAjo/2ngjoUH0kfw/s1600-h/michael_jackson_11.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5355586557994108002" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 391px; CURSOR: hand; HEIGHT: 323px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_DhoeFipjka8/SlLdmXEYhGI/AAAAAAAAAjo/2ngjoUH0kfw/s400/michael_jackson_11.jpg" border="0" /&gt;&lt;/a&gt; அதி நவீன இசைக்கருவிகள் முழக்கமிட‌ , ரசிகர்கள் பெருவெள்ளமெனக்கூடி ஆர்ப்பாட்டங்களோடு ஆர்ப்பரிக்கும் சத்தம் விண்ணதிர‌, பிரமாண்ட மேடையிலே பளபளப்பான‌‌‌ ஆடை அலங்காரங்களோடு மின்னலெனத் தோன்றி தன் இனிமையான குரல் வளத்தாலும், நளினமான நடன அசைவுகளாலும் உல‌கையே தன் இசையால் மயக்கியவர் மைக்கேல் ஜாக்சன் என்றால் அது மிகையாகாது.உலகமே அவர் இசைக்கு வசப்பட்டிருந்தது, அவரது இசை நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றவை.&lt;br /&gt;&lt;br /&gt;இவர் வாழ்க்கை வரலாற்றை காண்கையில் இவர் 1958 ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி இண்டியானா நகரில் ஜோசப் வால்டர் - கேத்ரின் எஸ்தர் என்ற ஏழை தம்பதியின் 7வது மகனாக பிறந்த பிறந்தவர். உலக ரசிகர்களையே தனது பாப் இசையாலும், நளினமான நடன அசைவுகளாலும் மயங்கவைத்த பிரபல பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன் .&lt;br /&gt;&lt;br /&gt;1972ல் 'காட் டு தி தேர்', 1979ல் 'ஆப் தி வால்', 1982ல் 'திரில்லர்', 1987ல் 'பேட்', 1991ல் 'டேஞ்சரஸ்' மற்றும் 1995ல் 'ஹிஸ்டரி' போன்ற இவரது ஆல்பங்கள் உலகளவில் பேசப்பட்டன‌.&lt;br /&gt;&lt;br /&gt;தன் அறிவுக்கூர்மையால் இசைத்துறையில் பல்வேறு பரிணாமங்கள் சுமந்து புகழ்பெற்ற இசை ஆல்பங்களை பல வெளியிட்டு பல விருதுகளையும் வென்றவர் இவர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவரது 75 கோடி ஆல்பங்கள் விற்பனை சாதனை படைக்க ,13 கிராமி விருதுகளோடு , ஈடு இணையற்ற பாப் பாடகரென‌ கின்னஸ் புத்தகத்திலும் இடம் பிடித்தவர் மைக்கேல் ஜாக்சன்.&lt;br /&gt;&lt;br /&gt;எரியும் மெழுகுவர்த்தி தன்னையே அழித்துக்கொன்டு பிறருக்கு வெளிச்சம் தருவதைப்போலவே, இந்த மாபெரும் கலைஞன், தனது படைப்பின் செழுமைக்காக, தனது தோற்றங்களில் மாற்றங்கள் வேண்டி செய்த அறுவைச்சிகிச்சைகள் பின்னாளில் அவரது வாழ்வுக்கே பெருந்தீங்காக முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இவர் ஒரு விளம்பரப்படத்தில் நடித்தபோது ஏற்பட்ட தீவிபத்து பல அறுவைச்சிகிச்சைகளாக தொடர்ந்து இறுதியில் இவர் தன் முழு உடலையும் அறுவைச்சிகிச்சையின் மூலம் வெள்ளைத்தோலுக்கு மாற்றிக்கொன்டார் எனும் சர்ச்சைக்கு இட்டுச்சென்றது, இதை ஒப்புக்கொள்ளாத மைக்கேல் ஜாக்சன், ஒருமுறை ஓப்ரா வின்பரி நிகழ்ச்சியில் வெளிப்படையாகவே அது தோல்வியாதி என்று கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இல்லற வாழ்வும் மைக்கேல் ஜாக்சனுக்கு இனிமை சேர்க்கவில்லை. இவர் மறைந்த புகழ்பெற்ற பாடகர் எல்விஸ் பிரசஸ்லியின் மகள் லீசா மேரி பிரெஸ்லியை 1996ல் மணமுடித்தார். அந்தத்திருமணம் குறுகிய காலத்திலேயே முடிவுக்கு வந்தது, அதன் பின்னர் 1999ல் டெபி ரோவ் என்ற பெண்ணை கரம்பிடித்தார். இந்தத் திருமணமும் வெகு விரைவிலேயே முடிவுக்கு வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எனினும் மைக்கேல் ஜாக்சனுக்கு பாரிஸ் மிசேல் காதரின் என்ற மகளும், ஜோசப் ஜாக்சன் மற்றும் மைக்கேல் ஜாக்சன் -2 ஆகிய இரு மகன்களும் உள்ளனர். இக்குழந்தைகளில் முதல் இருவர் இரண்டாவது மனைவி டெபி ரோவ் மூலமாகவும் மூன்றாவது குழந்தை வேறொரு வாடகைத்தாய் மூலமாகவும் பிறந்தனர் (குழந்தைகளின் பிறப்பிலும் மேலும் பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளன.) திரண்ட மைக்கலின் சொத்துக்களனைத்துக்கும் இவர்களே வாரிசாகின்றனர், தற்சமயம் இவர்களை மைக்கேலின் தாயாரின் ஆதவில் இக்குழந்தைகள் உள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர் தான் ஈட்டிய வருமானத்தில் கனிசமான தொகையை மனித நேயத்தோடு பல அறக்காரியங்களுக்கு செலவிட்டவராவார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர் வாழ்வில் பேரிடியாக இவருடைய பண்ணை வீட்டில் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் நீதிமன்ற படியேற்றப்பட்டு, வழக்கு விவகாரங்களுக்காக தனது சொத்துக்கள், பண்ணை வீடுகள் போன்றவற்றை இழந்தார். எனினும், கடந்த 2005ம் ஆண்டு அவ்வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். அன்று மைக்கேல் ஜாக்சனை குற்றவாளியாக்கிய அந்த சிறுவனே (ஈவான் சான்ட்லர்) தற்பொழுது மன‌முவந்து பணத்திற்காக தனது தந்தை ஆடிய நாடகம் அது என உலகிற்கு உண்மையை உண‌ர்த்தியுள்ளான். "கண்கெட்டபின் சூரிய நமஸ்க்காரம்"&lt;br /&gt;&lt;br /&gt;பெரும் புகழ், பணம் இவற்றோடு பெரும் சர்ச்சைகளும் பிண்ணிப்பிணைத்துக் கொன்ட இவர் வாழ்வு 2009, ஜூன் 25 அன்று லாஸ் ஏஞ்சலஸ் நகரில் உள்ள அவரது வீட்டில் மாரடைப்பு காரணமாக முடிவுக்கு வந்தது. இவர் வாழ்வை இதற்கும் மேலே ஏற்கனவே ஏகத்துக்கும் பலர் அக்கு வேறு ஆணி வேறாக அலசி விட்டதால் இதுவே போதும்.&lt;br /&gt;&lt;br /&gt;அரை நூற்றாண்டோடு தன் வாழ்வை முடித்துக்கொன்ட இந்த தன்னிகரற்ற கலைஞனைப்பற்றி ஆயிரம் ஆயிரம் விமர்சனங்கள் எழுந்தாலும், &lt;span class=""&gt;உலக ஊடகங்கள்&lt;/span&gt; மககளை ஒருமித்து இசையால் மகிழச்செய்த அந்த இசை சாகரத்தை கீறிக்கிளரி பல விமர்சனங்களை படைத்தாலும், உலக இசைத்துறை வரலாற்றில்.........&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5355618387817261522" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 250px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_DhoeFipjka8/SlL6jGZl6dI/AAAAAAAAAkA/oacaBPvP_k8/s400/michael-jackson-farewell.jpg" border="0" /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;"மைக்கேல் என்றுமே ஒரு மைல்கல்தான்"&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;" இன்று அடக்கம் காணும் அந்த ஈடினையற்ற மகா கலைஞனுக்கு நாமும் நமது அஞ்சலியை செலுத்துவோம்"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1948673993530619986-9049884237248973743?l=tamilpoongga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpoongga.blogspot.com/feeds/9049884237248973743/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://tamilpoongga.blogspot.com/2009/07/blog-post_06.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1948673993530619986/posts/default/9049884237248973743'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1948673993530619986/posts/default/9049884237248973743'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpoongga.blogspot.com/2009/07/blog-post_06.html' title='அஞ்சலி'/><author><name>சிவனேசு</name><uri>http://www.blogger.com/profile/01023323299674347511</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_DhoeFipjka8/SiI07NAnEFI/AAAAAAAAAIo/NB08uCgtG8I/S220/ANGEL.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_DhoeFipjka8/SlLdmXEYhGI/AAAAAAAAAjo/2ngjoUH0kfw/s72-c/michael_jackson_11.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1948673993530619986.post-1014393690620541129</id><published>2009-07-03T14:55:00.000+08:00</published><updated>2009-07-03T17:45:26.817+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகவியல்'/><title type='text'>சில நேரங்களில் சில மனிதர்கள்...</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_DhoeFipjka8/Sk3HItlOmfI/AAAAAAAAAi4/KJdxV-K2BAI/s1600-h/tblSambavamnews_8906191588.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5354154484502010354" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 411px; CURSOR: hand; HEIGHT: 318px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_DhoeFipjka8/Sk3HItlOmfI/AAAAAAAAAi4/KJdxV-K2BAI/s400/tblSambavamnews_8906191588.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;ஆதரவற்ற குழந்தைகள், இவ்வுலகில் ஆணும் பெண்ணும் மனமொத்த இல்வாழ்க்கையில் இணைந்து மகிழ்ந்து, மழலைகளை ஈன்றெடுத்து, அவர்களுக்கு உணவு, உடை, உறைவிடம், கல்வி எனும் தேவைகளை நிறைவேற்றி, கண்ணை இமை காப்பதைப்போல , கண்ணும் கருத்துமாய் தங்களது வாரிசுகளை வளர்த்தெடுக்க வேண்டியது கட்டாயம். அத்தகைய மானிடர் இயற்கைக்கும் தான் கொன்ட மனிதப் பிறவிக்கும் பயன் விளைவித்தவர் ஆகிறார். ஆனால் இயற்கைக்கு மாறாய் எத்தனையோ விடயங்கள் இம்மண்ணில் இடம்பெறுகின்றன. அதில் ஒன்றுதான் இந்த நவநாகரீக உலகில் அதரவற்ற குழந்தைகளின் அதிகரிப்பு. &lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;நாகரீகம் எனும் போர்வையில் எல்லை மீறும் சில பெண்கள் திருமணத்திற்கு முன்பே தவறு செய்துவிடுகின்றனர்.ஆணின் தவறு சட்டையில் ஒட்டிய தூசைப்போல், தட்டிவிட்டு நடந்துவிட முடியும், ஆனால், ஒரு பெண் தவறு செய்வதை, இயற்கையும் மன்னிப்பதில்லை! பத்து மாதம் கழித்து குழந்தை என அவள் கைகளில் தந்துவிடுகிறது,(அழிக்கப்படும் குழந்தைகளும் இதில் அடக்கம்) அந்தப் பெண் பொருப்பேற்று வளர்த்தால் அது அவள் குழந்தை, அதையே அவள் வேண்டாம் என்று விலக்கி விட்டால் அது ஆதரவற்ற குழந்தை! இது மட்டுமன்றி, ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த குழந்தைகள், தந்தை அல்லது தாய் போதைப்பழக்கத்துக்கு அடிமையாகி அதனால் நிர்க்கதியாக்கப்பட்ட குழந்தைகள்!மற்றும் தாய் தந்தையரை காலனிடம் இழந்து உறவுகளாலும் நிராகரிக்கப்பட்ட குழந்தைகள், இது போன்ற பல சூழ்நிலைகள் ஆதரவற்ற குழந்தைகளை உருவாக்குகிறது! &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இக்குழந்தைகள் பல சமயங்களில் அரசு காப்பகங்கலில் வளர்க்கப்படுகின்றனர், ஆனால்   வேளைகளில் இக்குழந்தைகள் தனியார் காப்பகங்களிலும் வளர்க்கப்படுகின்றனர், நான் இங்கே பகிர்ந்து கொள்ளப்போவது ஒரு தனியார் காப்பகத்தைப்பற்றி,&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;சில வருடங்களுக்கு&lt;/span&gt; முன் ஒரு நாள் என் உறவினர் குடும்பம் அந்தக்காப்பகத்திற்கு என்னை அழைத்துச்சென்றனர்.அன்று அவர்கள் அங்குள்ள குழந்தைகளுக்கு இரவு உணவளிக்க ஏற்பாடாகி இருந்தது. அழகான ஒரு பெரிய கட்டிடம், நடுத்தர வயது படித்த காப்பகத்தலைவர், வெள்ளை புடைவை தேவதைகளாய் செவிலியர்கள், நிறைய குழந்தைகள் என எதிர்பார்த்துச் சென்ற எனக்கு பெருத்த ஏமாற்றம் + ஆச்சர்யம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அது ஒரு பழமையான மலிவு வீடு, துருப்பிடித்த வெளிவாசல் கதவு, பழைய வீட்டுத்தளவாடங்கள், என மிக மிக எளிமையாக அந்த வீடு அமைந்திருந்தது, ஒரு வயதான பெண்மணி அங்கே இல்லத்தலைவியாக!, ஒரு நடுத்தர வயது செவிலித்தாய், அழகழகாய் 3வயதிலிரும்து 17 வயது வரை நம் இனக் குழந்தைகள் சுமார் '20 பேர். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;உறவினர்கள் தங்கள் சமைத்து எடுத்து வந்த சைவ அயிட்டங்களை குழந்தைகளை வரிசையிலமர்த்தி பறிமாறினர். வளரும் பிள்ளைகள் அல்லவா! சைவ உணவு செல்லுபடியாகவில்லை, ஒரு சில குழந்தைகளே மறுபடி கேட்டு உண்டனர், ஏனைய பிற குழந்தைகள் விட்டதே போதும் என ஒரு முறை சாப்பாடோடு எழுந்து விட்டனர். &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;குழந்தைகளையும். பெரியவர்களையும் காணச்செல்கையில் வெறுங்கையோடு போகக்கூடாது என்பர்! எனவே என்னால் இயன்றவரை சில சிற்றுண்டிகளை வாங்கி சிறு சிறு பொட்டலங்களாய் தயாரித்து அவர்களுக்கு &lt;/div&gt;&lt;div&gt;அன்பளிப்பாய் எடுத்துச்சென்றிருந்தேன், அதை உணவு உண்டுமுடித்த பின்னர் அவர்களுக்கு ஒவ்வொன்றாய் வழங்கி அவர்கள் முகங்கள் மலர்வதைக்கண்டு நானும் &lt;span class=""&gt;சந்தோசப்பட்டுக்கொன்டேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;விருந்து முடிந்து புறப்படுவதற்கு முன்னால், அந்த இல்லத்தை நடத்தும் பெண்மணியை சந்தித்து சிறிது நேரம் பேசிக்கொன்டிருந்தேன். அவர் தான் சொந்தமாக அந்த இல்லத்தை நடத்துவதாக குறிப்பிட்டார், மேலும் பல அண்டை அயாலார்கள் தமக்கு சிறந்த ஒத்துழைப்பு நல்குவதாகவும், அதிலும் பல சீன அங்காடி விற்பனையாளர்கள், வியாபாரத்தில் மீந்துவிடும் உணவுகளை குழந்தைகளுக்கு எடுத்து வந்து தருவதாகவும் கூறினார். அதைக்கேட்டு எனக்கு மிகவும் மனச்சங்கடம் உண்டானது, என்ன செய்வது, பாவம் குழந்தைகள்! என்ன செய்யலாம்? மனம் ஆழ்ந்து யோசிக்கையில் &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அந்த‌ப் பெண்மணி, வெளியிலிருந்து வ‌ரும் நன்கொடைக‌ளை எதிர்பார்ப்ப‌தாக‌வும், ந‌ல்ல‌ ம‌ன‌ம் ப‌டைத்த‌வ‌ர்க‌ள், த‌ங்க‌ள் வீட்டு விசேச‌ங்க‌ளுக்கு இந்த‌க்குழந்தைக‌ளுக்கு உணவளிப்பதோடு, நல்ல உடை, அவர்கள் பள்ளிச்செலவுக்கான தொகை போன்றவற்றை மனமுவந்து அளித்தல் நலம் எனவும் குறிப்பிட்டார். அவர் தெரிவித்த விடயங்களை உள்வாங்கிக்கொன்டு அங்கிருந்து புறப்பட்டோம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;வீடு திரும்பிய பின்னரும் அக்குழந்தைகளுக்காக மனம் வருந்தியது, ஒரு யோசனை தோன்றவே, என் உற‌வினர் ஒருவர் அங்குள்ள நிறுவனம் ஒன்றில் உத்தியோகம் பார்ப்பது நினைவுக்கு வந்தது!, அவரை தொலைபேசியில் அழைத்து விவரங்களை கூறியவுடன் உதவி புரிய ஒப்புக்கொன்டார்.&lt;br /&gt;அதன் பின்னர், அவர் தலைமையில், அங்கு பணிபுரியும் பல நல் உள்ளங்கள் ஒருங்கினைந்து ஏறக்குறைய 1000 ரிங்கிட் வரை நிதி திரட்டி, அக்குழந்தைகளுக்கு ஒரு பெரிய அசைவ விருந்து அளித்து,அந்த இல்லத்தலைவியிடம் நன்கொடையை ஒப்படைத்தனர். அதன் பின்னர் மாதம் மாதம் ஒரு சிறு தொகையை நன்கொடையாக வசூலித்து அக்குழந்தைகளுக்கு அளிப்பதாய் அனைவரும் ஏகமனதாய் தீர்மானித்துக்கொன்டனர்.&lt;br /&gt;இந்த நல்ல முயற்சி சில காலங்களுக்கு தொடர்ந்தது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;நல்ல காரியங்களுக்கு இடையூறுகள் ஏற்படுவது சகஜமே, ஆனால் இந்த விடயத்தில் இடையூறு அவர்களுக்கு உதவ வேண்டிய நம்மவர்களாலேயே வந்ததுதான் பெரிய வருத்தம்! எல்லாம் நல்ல படியாக நடந்து கொன்டிருக்க, அது பொறுக்காத ஒரு புல்லுருவி, தன் சக 
